இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
*அஸ்ஸலாமு* *அலைக்கும் (வரஹ்)*  *சுவர்க்கத்தின்* *பிரம்மாண்டகளும்* *அதன் அற்புதங்களும்*  ........................................... *சுவர்க்கம் எப்படி* *இருக்கும் ?* *சுவர்க்கம் எந்தப் பெருளாள். படைக்கப்பட்டது* *சுவர்கத்தில் எத்தனை* *படித்தரங்கள்?*சுவர்க்கம் யாரை தேடும்?* *சுவர்கத்தில் தினமும்* *எப்படி* *இருப்போம்?*  1. தாருல் ஜலால் ஒளியாலும் ! 2. தாருல் ஸலாம் செம்மனியாலும் ! 3. தாருல் கரார் பவளத்தாலும் ! 4. ஜன்னத்துல் அத்ன் மரகதத்தாலும் ! 5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும் ! 6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும் ! 7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும் ! 8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும்  *சுவனம் படைக்கப்* *பட்டு இருக்கிறது !*       ஆதாரம் : திர்மதி பத்து வகையான மனிதர்களை சுவனம் தேடுகின்றன. 1. நள்ளிரவில் இரண்டு ரக அத் தொழுபவர் . 2 கோடைகாலத்தில் நோன்பு நோற்பவர் . 3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவறவிடாதவர் . 4. இரவில் அதிக நேரம் தூங்காதவர் . 5. உண்மையை அன்றி வேறெ தனையும் பேசாதவர் . 6. தம் மனைவி மக்களிடம் இரக்கம் உடையவர் . 7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பவர்கள் ...

நீங்கள் எந்த வகை மனிதர்?

நீங்கள் எந்த வகை மனிதர்?                                 -கணியூர் இஸ்மாயில் நாஜி. --------------------------------------------------------- நான்கு வகையான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம். 1,வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை 2, வணக்கசாலிகள், சிரமமான வாழ்க்கை 3, பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை 4, பாவம் செய்பவர்: சிரமமான வாழ்க்கை இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால் அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே முடியும். ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான் مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏  ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான ...

ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி

ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி ************************ தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் எனும் இறைமார்க்கம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு வரலாற்றுப் பூர்வமான தரவுகள் உண்டு.         இக்காலகட்டத்தில், இங்கே தமிழகத்தில் இஸ்லாமிய மேதைகள், சட்ட அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் முஃப்திகள் எனப் பல்துறை அறிஞர்கள் இருந்துள்ளனர்.         ஆனால், கடந்த 13 நூற்றாண்டுகளாக அரபி மொழியில் தமிழக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓத மட்டுமே செய்துள்ளனர். அதன் பொருள், கருத்து, விளக்கம் ஆகியவற்றை ஆலிம்கள் வாயிலாக வாய்மொழியாகவே கேட்டு அறிந்து வந்துள்ளனர். தாய்மொழியாம் தமிழ்மொழியில் திருமறையின் மொழிபெயர்ப்பையோ உரைகளையோ வாசிக்கின்ற பெரும்பேறு கிடைக்காமலேயே இருந்துவந்துள்ளது.             ஆ.கா. பாகவி         இந்நிலையில், மார்க்க அறிஞர்களை மதிக்கும் ஒரு வணிகர் குடும்பத்தில் 26.11.1876 (ஹிஜ்ரி 1294)  ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் காதிர் முகைதீன் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு மகன் ப...
**கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து* *இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த* *ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர்* , " *இது எவ்வளவு?" என்று கேட்டார்.*   *நம்பிக்கையுடன் இருந்தாலும்,* *கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று* *அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று* *அவன் பதிலளித்தான்* .  *இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த* *எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு* *என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.*  " *பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.*   *இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின்* *இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.*  " *அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.*   *ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப்* *புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற* *எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து* *செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.*   *அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு* *முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதி...

நம்மைபோன்றமனிதனாநபிகள்நாயகம்?

அதிசயம் ...ஆனால் உண்மை! கண்மணி நாயகம் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரீர சக்தி!                                    ஒரு நபிக்கு 500 மனிதர்களின்  சக்தி உண்டு, காரணம் வஹியைத் தாங்க அதிக சக்தி வேண்டும்.  ஆனால் நம் கண்மணி நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 40 நபியின் சக்தியை  கொடுக்கப்பட்டவர்கள். சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள்  முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப் பார்ப்பது போன்றே,  பின்னாலும் தொலைவிலும்  இருப்பதையும் ஏக காலத்தில்  ஒன்றாகவே பார்ப்பவர்களாக  இருந்தார்கள். 2. பகலிலும், வெளிச்சத்திலும்  பார்ப்பதைப் போன்றே, இரவிலும், இருளிலும் சிறியன - பெரியன யாவையும் பார்ப்பார்கள். 3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக  மாறிவிடும். 4. பாலருந்தும் பாலர்களின் வாயைத் தங்களின் முபாரக்கான உதட்டுடன் இணைத்து முத்தமிட்டால் நபி ஸல்லல்லாஹு அல...

24மணி நேரம்

ஒரு நாளை இருபத்து நான்கு மணி நேரமாக வகுத்தது மேற்கத்திய நாடுகள் என நினைக்கிறோம். முதன் முறையாக கப்பலில் தொழுகைக்காக நேரங்களை வகுத்தவர்கள் ஸய்யித்னா நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும பண்டைய கால அரபுகள் ஒரு நாளை இருபத்து மணி நேரமாகப் பிரித்து ஒவ்வொரு மணிக்கும் ஒரு பெயரை சூட்டியுள்ளனர். சூரியன் உதித்ததிலிருந்து அது மறையும் வரை உள்ள நேரத்தை பன்னிரண்டாகப் பிரித்து பன்னிரண்டு பெயர்களைச் சூட்டியுள்ளனர். ١ - الشروق ٢ - البكور ٣ - الغدوة ٤ - الضحى  ٥ - الهاجرة ٦ - الظهيرة ٧ - الرواح ٨ - العصر ٩ - القصر ١٠ - الأصيل ١١ - العشي ١٢ - الغروب  اما ساعات الليل ..... அதேபோல் சூரியன் மறைந்ததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். ١ - الشفق ٢ - الغسق ٣ - العتمة ٤ - الشدفة  ٥ - الفحمة ٦ - الزلة ٧ - الزلفة ٨ - البهرة  ٩ - السحر ١٠ - الفجر ١١ - الصبح ١٢ - الصباح -----கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி, காசிமி

ஹூப்புன்னபீபைத்து பொருள்

ஹூப்புன்னபீ பைத்து பொருள் مولاي صل وسلم دائما ابدا على حبيبك ممدوحا بفرقان 1) என்எஜமானனே!மாமறையாம்அருள்மறையாம்குர்ஆனில் புகழப்பட்ட உனதுநேசர்நபி ஸல்அவர்கள்மீது எக்காலமும்  ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக! حب النبي على الانسان مفترض وحب أصحابه نور ببرهان 2) பெருமான் நபியின் மீதுநேசம்கொள்வது மனித இனத்தின்மீது கடமையாகும் அன்புநபியின்அன்புத்தோழர்களைநேசிப்பது மறுமையின் நல்ல ஆதாரமாகும்! من كان يعلم أن الله خالقه لا ير مين ابابكر ببهتان 3)அல்லாஹ்தான் தன்னைப்படைத்தவன் என்பதை யார்அறிந்தாரோ! அவர் அண்ணல்அபூபக்கர்ரழி அவர்களை குறைகூறவேண்டாம்! ولا ابا حفص ن الفاروق صاحبه ولا الخليفة عثمان بن عفان 4)மேலும்அபாஹஃப்ஸ் உமர்(ரழி)அவர்கள்மீதும் அன்னவர்உஸ்மான்ரழி அவர்கள்மீதும் பொய்யான அவதூறுகள் சொல்லவேண்டாம்! ولاعليا ابا السبطين نعم فتي اوصى به الله في سر واعلان 5)ஸையிதினாஹசன் (ரழி)ஸையதினா ஹுசைன்(ரழி) அவர்களின்தந்தையும் மிகச்சிறந்த கொடையாளியும் ஆன அவர்களின் கண்ணியத்தை ரகசியத்திலும் பரகசியத்திலும் காத்திட இறைவன் பணித்துள்ளவரான அண்ணல் அலிரழியின்மீதும் அவதூறு சொல்ல வேண்டாம்! ولاسعيدا وسعدا طلحةوزبي را عامرا واب...

القصيدة الداليّة

هذه القصيدة الداليّة للعلامة الفهامة  الشيخ ضياء الدين أحمد أماني الفلي كندوي رحمه الله ونفعنا بعلومه وأسراره في الدارين  كنّى البرقُ بالتغميض إذ قهقه الرعد غنّت طيور الجو إذ ضحك الورد وأطربت الأشجارُ والصبح باسم وما لاح اسباب المسرّة لي بعد فهل جئتِ يا ريح الصبا ببشارة  بمولد محبوب الإله له الحمد  محمد المحمود خير مهاجر  به حسن الحسنى به سعد السعد  به ختم الله النبيين كلّهم  إلى الخلق لا يأتي نبيّ له بعد كمالاته جلّت عن الحصر جملة فما سدّها حدّ ولا جمع العدّ وإعجازه القران مازال نقطة ولا خفّ مشدود ولا قصر المد  ولا يمكن الإتيان منا بمثله  فويل لمن يشقي عن الدين يرتدّ فحسبك ذوالمعجزات كثيرة فلم ير في تلك المزايا له ندّ رضاه رضا الخلّاق جلّت صفاته فتصديقه قرب وإنكاره بعد قبائل لا تحصى أقرّت بصدقه  فقاموا إليه طائعين وهم وفد وسلّمت الأنعامُ والطير والحصى عليه كذا الأشجار والحجر الصلد  ونور وجه الأرض نور جبينه  وقد زال عنها الفسق والقتل والوأد  وشمس الضحى يزري بها نور وجهه  وبدر الدجى أمسى يخجله الخدّ وصلّى بجمع الأنبياء...

சின்னதுஆ

சின்னதுஆ اللهم صل وسلم على رسولك سيدنا محمد اعلم العالمين யாஅல்லாஹ் உலகோரில்மிக அறியப்பட்ட உனதுரசூலும் எங்களது தலைவருமான முஹம்மது (ஸல்)அவர்கள்மீது ஸலாத்தும்ஸலாமும் சொல்வாயாக! واشرف المرسلين முர்ஸலானநபிமார்களில் சிறப்பான வர்கள் مخزن كنزالوجود  உலகம்எனும் உள்ளமைக்கு  களஞ்சியம் ஆனவர்கள். ومفتاح خزاءن الجود கொடைஎனும் பொக்கிஷங்களின் திறவுகோலானவர்கள். وقبلة الواجد والموجود உண்டாக்கியமைக்கும் உண்டான வைக்கும் கிபுலாவானவர்கள். وصاحب لواء الحمد والمقام المحمود மறுமையில் புகழ்எனும்கொடியின் உரிமையாளர் புகழுக்குரிய இடத்தின் சொந்தக்காரர். حمام بروج الملكوت மலக்கூத்எனும் பேருலகின்மாடப்புறா ஆனவர்கள் وطاءوس حضرة الجبروت  ஜபரூத்எனும்உலகின் மாமயிலும்ஆனவர்கள் ومدرس مسجد اللاهوت லாஹுத்எனும்உலகின் இறையில்லபேராசியரும் ஆனவர். ومحبوب الملك الحي الذي لا ينام ولا يموت உறக்கமோ மரணமோ அண்டாத நித்தியஜீவனாகிய அல்லாஹ்வின் நெருங்கியநண்பரும் ஆனவர் وصل على جميع الأنبياء والمرسلين இறைவா ஏனைய நபிமார்கள் ரசூல்மார்கள்மீதும் ஸலவாத்து சொல்வாயாக. وال كل منهم وصحبهم اجمعين  وسلم عليهم تسليما كثيرا والحمد لله...

அஹ்யாரபீஅல்கல்பிபைத்து பொருள்

அஹ்யாரபீஅல்கல்பி பைத்து பொருள் احي ربيع القلب شهر المولد كل الانابذكر مولد احمد 1)மரித்த உள்ளங்கள் எல்லாம் நபி பிறந்த மாதத்தின்பொருட்டால் உயிர்பெற்று இலங்கின! அஹ்மது நபியின்பிறப்பை நினைவுகூறி மக்கள் பரவசமடைகின்றனர்! جاءت لمولده الشريف بشاءر وخوارق العادات ليلة مولد 2)நபி பெருமான் பிறந்த இரவில் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நற்ச்செய்தியும்உலகில் நிகழ்ந்தன! شرف الزمان واهله بوجوده شرفا يروح على الزمان ويغتدي 3)பூமான்நபிபூஉலகில் பிறந்ததால் பூவுலகும்பூஉலகின் காலமும்காலத்தின் மனிதர்களும் மகிழ்ந்தனர்! சிறப்புற்றனர்! وفى وليل الجهل قد حجب الهدى فبدى الصباح بنوره المتوقد 4)அறியாமை இருள் நேர்வழி ஒளியை மறைத்திருந்த போது! பூமான்எனும்பூரண ஒளியால் இஸ்லாம்எனும்சூரியன் தோன்றியது! فهدى ضلال الحاءرين بنوره حتى استبان عناد من لم يهتدي 5)பெருமான்நபியின் வரவால் வழிகேடர்கள் நேர்வழி பெற்றனர் வம்பர்களின் பிடிவாதம்வெளியாகும் வரை!அவர்கள் நேர்வழி பெறவுமில்லை! ابدى لنا سبل الرشاد ولم يدع منها سبيلا فهو اكرم مرشد 6)நேர்வழிப்பாட்டைகள் அனைத்தையும்நமக்கு வெளியாக்கினார்கள்! சங்கையும்மிக  கண்ணியமும்நிறைந்த பூமான்நபி...

அல்ஹம்துலில்லாஹில்லதீ பைத்துபொருள்

அல்ஹம்துலில்லா ஹில்லதீ பைத்து பொருள் الحمد لله الذي أعطاني هذا الغلام الطيب الارداني 1) மணமும் சிறப்பம் வாய்ந்த இந்த குழந்தையைத்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! قدساد في المهد على الغلمان اعيذه با لله ذي السلطان 2)தொட்டில் பிள்ளைகளிலேயே மற்ற பிள்ளைகளை விட தலைமைத்தனமும் நாயகத்தனமும் கொண்ட இப்பிள்ளைக்கு சுல்தானாகிய அல்லாஹ்விடம்பாது காவல் தேடுகிறேன்! حتى اراه بالغ البيان اعيذه من شر ذي شنءان 3) விபரமறியும்பருவ வயதை இக்குழந்தை அடைவதை நான் காணும் வரை இறைவா கோபக்காரர்களின் தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடுகிறேன்! من حاسد مضطرم العينان 4)எரிந்து விழும் கண்களையுடைய பொறாமைக்காரரின் கண்திருஷ்டி தீங்கைவிட்டும் பாதுகாவல்தேடுகிறேன் (இதுவரைபாட்டனார் அப்துல்முத்தலிபுஅவர்களின்கவிதை) (பினால்வருவது பின்னோர்களான நல்லோர்களால் பாடப்பட்டது) أنت الذي سميت في القران احمد مكتوبا على الجنان 5)நபியே நாயகமே! தங்களின் உயர்திருப்  பெயரான அஹ்மது சுவனங்களிலும் அருள்மறையாம் குர்ஆனிலும் எழுதப்பட்டுள்ளது! صلى عليك الله في الاحيان احمده في السر والاعلان 6)எந்நேரமும்ஏகன் அல்லாஹ்தங்கள்மீது ஸலவாத்து சொல்வானாக! அந்த வல்லோ...

குல்லுஸ்ஸுரூரிபைத்து. பொருள்

குல்லுஸ்ஸுரூரி பைத்து. பொருள் كل السرور بدا بشهر المولد شهر بدا فيه جمال محمد 1)எல்லா சந்தோஷங்களும் பெருமான்(ஸல்) பிறந்தமாதத்தின் பொருட்டால் ஏற்ப்பட்டது! பெருமானாரின் பேரழகு வெளியானதுஇம்மாதமே في ليلة منه اضاء على الورى نور المؤيد با الفخا رالاو حد 2)படைப்பினங்கள் மீது ஓரிறவுபெருமானாரின் தனிப்பெருஞ்சோதியின் சுடர் வெளியானது! وضعته امنة ولم يشعربها احد ليخفى عن عيون الحسد 3)பொறாமைக் கார்களான (யூதக்கண்களைவிட்டும்) மறைத்திடவேஅவரில் எவரும்அறியாதிருக்க அண்ணலைஈன்றெடுத்தார்அன்னைஆமினா! واتت ملاءكة السماء تزوره وتنال من رؤياه اشرف مقصدي 4)நபி ஸல் பிறந்தபின் வானவரெல்லாம்வந்து தரிசித்தனர்அதனால் அவர்கள் சிறப்பான சிறப்புகளை பெற்றனர்! جاؤا بابريق وطشت رصعت جنباته من لؤ لؤووزبرجدي 5) முத்துக்களால் பச்சை மரகதத்தால்ஆன தண்ணீர்பாத்திரமும் அவ்வானவர் கொண்டுவந்தனர்! غسلوا جلاه وختموه بخاتم انت برؤيته نبوةاحمد 6)பெருமானாரின் இதயத்தைக்கழுவி நுபுவ்வத் என்ற நபித்துவ முத்திரை பதித்தார்கள் வானவர்கள். அதனால் அஹ்மது நபியின் நபித்துவ பதவி பூரணமானது! من ماء زم زم كان غسل صدوره ولزمزم الشرف الجسيم بمسند 7) பெரும் சிறப...

இடைவெளி

#இடைவெளி ------  கடிதத்திலோ கட்டுரையிலோ இரண்டு சொற்களை அடுத்தடுத்துப் பயன்படுத்தும் பொழுது இரண்டிற்குமிடையே இடைவெளி விடுவதில் கவனம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் சொல்ல வரும் கருத்து மாறிவிடும்  உதாரணமாக அரபியில் #லா' என்ற வார்த்தைக்கும் #உரீதுக்க என்ற வார்த்தைக்கும் இடையே இடைவெளி விடாமல் '#லாஉரீதுக்க' என எழுதினால் #உன்னை நான் விரும்பவில்லை என்று பொருள் தரும். இடைவெளி விட்டு '#லா,உரீதுக்க' என இடைவெளி விட்டு எழுதினால் #அவ்வாறல்ல, நான் உன்னை விரும்புகிறேன்' என பொருள் தரும். இதைப் படித்த போது, பல ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வந்தது.  ஒரு திருமண ஏற்பாட்டாளர் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளயைப் பற்றி 'தந்தி'யின் மூலம் தகவல் தரும்போது #மாப்பிள்ளை கருப்பு பணம் நிறைய இருக்கிறது என எழுதினாராம். அவர் மாப்பிள்ளை கருப்பாக இருந்தாலும் பணம் நிறைய இருக்கிறது' எனச் சொல்ல வந்தவர் கருப்பு என்ற சொல்லிற்கும் பணம் என்ற சொல்லிற்கும் இடையே இடைவெளி விடாததால் 'கருப்புப்பணம் நிறைய வைத்திருப்பவர் நமக்கு வேண்டாம் என நிராகரித்து விட்டார்களா...

இன்னபைத்தன்அன்த்த ஸாகினுஹூ

இன்னபைத்தன் அன்த்த ஸாகினுஹூ பைத்து. பொருள் ان بيتا انت ساكنه ليس محتا جا الى السرج 1)உறுதியாக நாயகமே! தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு விளக்குதேவையில்லை! وجهك الوضاح حجتنا يوم يأتي الناس با لحجج 2)மனிதர் ஆதாரங்களைக் கொண்டுவரும் அந்நாளில்! ஒளிபொருந்திய தங்கள் முகமே எங்கள் ஆதாரம்! ومريضا انت عاءده قد اتاه الله بالفرج 3) தாங்கள் நோய்விசாரித்தவருக்கு இறைவன்மகிழச்சியை தருகிறான்! فازمن قد كنت بغيته وسما في ارفع الدرج 4)தங்களைத் தேடியவர் ஜெயம்பெற்றார்! மேம்பதவியும் அடைந்தார்! وندى في الحب مهجته سامحا في الروح والمهج 5)தங்களைநேசிப்பதில் உயிரையும் உடலையும் பொருட்படுத்தாதவர் வெற்றிபெற்றார்! يا كريما جدراحته فكفيت البحر واللجج 6)சங்கையானவாழ்வைப் பெற்ற கண்ணியமானவரே! ஆழியகடலைவிட பெரும்பேறுபெற்றீர் நாயகமே! انت منجينا من الحرق من لهيب النار وا لاجج 7)கூச்சல் நிறைந்த நரகநெருப்பைவிட்டும் எங்களை வெற்றிபெறச் செய்வீர் நாயகமே! ذنبنا ماحي ليمنعا من ذروف الدمع والعجج 8) கண்ணீர் சிந்தவிடாமல் எங்களைத்தடுக்கும் எங்கள்பாவங்களை அழிப்பீர் மாஹீ யான எங்கள் நபியே! حبكم في قلبنا محو من رءين الذنب والحرج 9)எங்கள்பொல்...

மவ்லீத்

الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك و اصحابك يا حبيب الله  மௌலிது ஓதப்படுகின்ற வீடுகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை மரணித்தால் கப்ரில் கேள்விகள் இலகுவாகும.*  ما من مسلم قرئ في بيته مولد النبي صلي الله عليه وسلم إلا رفع الله تعالي القحط والوباء والحرق والآفات والبليات والنكبات والبغض والحسد وعين السوء واللصوص عن أهل ذلك البيت فإذا مات هون الله تعالي عليه جواب منكر ونكير وكان في مقعد صدق عند مليك مقتدر* (الوسائل في شرح الشمائل للإمام جلال الدين السيوطي رحمه الله٬ إعانة الطالبين  ٣/٤١٥  யாராவது ஒரு முஸ்லிமான மனிதன் அவனுடைய வீட்டில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மௌலிதை ஓதினால் அந்த வீட்டை விட்டும் வறுமை, தொற்று நோய் நெருப் பெடுத்தல் ஆபத்துக்கள் சோதனைகள் கஷ்டங்கள் கோபப் பார்வை கண்ணேறு பொறாமை கள்வர்களின் தொந்தரவுகள் அனைத்தையும் அல்லாஹ் நீக்கி விடுகிறான் அந்த மஜ்லிஸை ஏற்பாடு செய்தவன் மரணித்தால் முன்கர் நகீர் அலைஹிமஸ் ஸலாம் அவர்களின் கேள்விகளை இலேஸாக்கி வைத்து சுவர்கத்திலேஉயர்வான பதவிகளையும் வழங்குவான்  இஆனா 3/415

அல்லாஹுகாலிகுனாபைத்து பொருள்

அல்லாஹுகாலிகுனா பைத்து பொருள் الله خا لقنا. الله رازقنا  الله هادينا. سبحان مولانا تمجيد ن القهار 1)அல்லாஹ் தான் நம்மைப் படைத்தான் அல்லாஹ் தான் உணவளிப்பான் அல்லாஹ்தான் நேர்வழி காட்டுவான் நமது எஜமானன் தூய்மையானவன் அடக்கியாளும் அல்லாஹ் மேன்மையானவன்! صلوا على المختار يامعشرالحضار ذي الحسن والانوار. واستغفروا الغفار تنجوا مع الابرار 2)வருகைதந்திருப்போரே அழகும்ஒளிவும்தேர்வும் செய்யப்பட்ட அருள்நபிமீதுஸலவாத் உரைப்பீராக! பிழைபொருக்கும் இறையிடத்தில் பிழைபொறுக்கத்தேடி நல்லோர்களுடன் சேர்ந்து வெற்றி பெறுவீராக! يامولد الهادى. اذهبت انكادى بشرى باسعادي للجارى والبادى والوفد والز وار 3)நேரியவழிகாட்டும் சீரிய நபி பிறப்பே! என்துயரையெல்லாம் துடைத்தெறிந்தாய் அண்டை அயலார் தரிசனம்பெறவருவோர் அனைவரையும்நன்மை பெறச்செய்து நற்சேதியானாய்! نور المفدى لاح. وافت به الافراح طابت به الارواح بالسعد والافلاح من رحمة الستار  4)பேறிறைவன்பெருங் கருணையால் அர்ப்பனம்செய்யப்பட்ட அன்புநபிஒளிவெளிப்பாட்டால் சந்தோஷங்கள் நிறைவானது ஆன்மாக்கள்மணம் பெற்றன!வெற்றியும்நற்பேறும் விளைந்தன! هذا حبيب الله هذا رسول الله هذا عظيم ...

யாமுஸ்தஃபா பைத்து

யாமுஸ்தஃபா பைத்து பொருள் يا مصطفى يامرتضي ياسندي  يا سيدي يا شفعي خذبيدي 1)தேர்வுசெய்யப்பட்டவரே இறைப்பொருத்தம் பெற்றவரே! எந்தன்ஆதாரமானவரே! எந்தன்தலைவரே! எந்தன்பரிந்துரையாளரே என்கரம்பிடித்துகரைசேர்ப்பீரே! ازكى صلاة وسلام سرمدي عليك من رب العباد الصمد 2)உலகைகாக்கும் ஏக வல்லோன் அல்லாஹ்வின் ஸலாத்து ஸலாம் காலமெல்லாம் உண்டாக! بسطت كف فاقتي والندم ارجوا جزيل فضلكم والكرم 3) ஏழ்மைவறுமைகவலை நீங்கபெருமானே! என்கைகளைதங்கள் உதவிநாடிஏந்திவிட்டேன் مستشفعا نزيل هذا الحرم فلاحظوني بدوام المدد 4)மலர்மதீனாவாசல் தன்னில் அடியேனும் நல்லாதரவைநாடி நின்றேன்நாயகமே! قدفقتم الخلق بحسن الخلق فا نجدوا المسكين قبل الغرق 5)பார் போற்றும் குணத்தால் பாரில்சிறந்தீர்நாயகமே! பாவக்கடலில்மூழ்கு முன்என்னைகாப்பீரே! واطفءؤ بالبسط وهج الحرق وابردو باللطف حرالكبد 6)நரகநெருப்பைஉம் கருணை கொண்டு அனணப்பீரே! உள்ளன்பு கொண்டெமை சுவனபதியில்சேர்ப்பீரே! من فتموه لايزال نادما يا سعد من رضيتموه خادما 7)நீங்காத துயரில் நபியைமறுத்தவர் ஆனாரே! நபீபொருந்திக் கொண்டவர் நல்லபேறுகள் பெற்றவரே! فحلمكم والستر عم العالما نعماءكم منها نعيم الابد 8)நபி...
ஸல்லூபினா பிஹ்த்திமாமி பைத்து பொருள் صلوا بنابا هتمام على شفيع الانام حبيب محيى العظام عليه ازكى سلام 1)பரிந்துரைசெய்யும் நபி மீது எலும்புக்கு யிர்தரும் நபி மீது தூயஸலவாத் ஓதிடுவோம் உயர்வாய்ஸலாமும் உரைத்திடுவோம்! الله صلى عليه ثم اصطفاه لديه وحين اوحى اليه على لاعلى مقام 2)இறைவன் ஸலவாத் எடுத்தோத தேர்ந்தான்இறைவன் தன்னிடமே! தூதுச்செய்தி தரும்நேரம் உயர்வேபெற்றார் புவிமேலே! طيبوا بطيبة طيبوا فقد تجلى الحبيب وفاح نشر وطيبوا يفوح مسك الختام 3)தைபாமணமதை பெற்றிடவே  மாநபிதரணியில் தோன்றினரே! கஸ்தூரிவாசம்வீசிடவே! நறுமணம்உலகில் பரவியதே! يا من يروم النعيما بحبه كن مقيما  ولوتكون سقيما  لديه برء السقام 4)நன்மையை நாடும் நல்லவரே! நபிநேசம்தனிலே நிலைப்பீரே! மனமோபிணியுடன் இருந்தாலும் நபியிடம் பிணிகள் நீங்கிடுமே! قد طاب هذا الربيع مذ جاء فيه الشفيع له جمال بديع  يفوق بدرالتمام 5)வசந்தம் பெற்றது இம்மாதம் பரிந்துரைபுரிந்திட அந்நாளில் நூதன அழகாம் தூதர் நபி நிலவின் அழகை விஞ்சிடுமாம்!   طابت بقاع البقيع  من قربها للشفيع سكان ها في ربيع من آنس تاج الكرام 6)மதினாமண்ணறை தோட்டங்களும் ம...
ஸல்லூ அலா கைரில் இபாத்.பைத்து பொருள் صلوا على خيرالعباد المصطفى كنز الرشاد شفيعنا يوم المعاد لتبلغوا نيل المراد 1)நாட்டம்என்றும் நிறைவேற மறுமைநாளில் ஈடேற அறவழிப் பொக்கிஷமானநபி முஸ்தஃபா மீதுசொல்வீரே ஸலவாத்என்றும் சொல்வீரே! من رحمة الله الودود ابدى لنا نور الوجود و عمنا بشر السعود والفوز في طيب المهاد 2)அன்புஎன்னும்கருனையினால் அருட்சுடரானமாநபியை ஏகன் அல்லாஹ் வெளியாக்க!   வெற்றியும் நம்மை சூழ்ந்ததுவே!தைபாஎன்னும்மாமதினா மண்ணில்வதியும் மாநபியே! جمال نور المصطفي  وفى ووفي بالوفى وعيشنا منه صفا  باللطف من حسن الوداد 3)பூமான்நபியின் பொலிவின்அழகு பூரணமானது! பூரணமானது! அன்புநபியின் வாஞ்சையின் பொருட்டால் நம்மின் வாழ்வு தெளிவானது! அழகானது!   من طيبة الطيب انتشر من طيب ساد البشر من نوره ضاء القمر ازكى البرايا خيرهاد 4)மாமணநபியின் பூமணத்தால் மாமதினாமணம் பரப்பியதே பெருமான் நபியின் பேரொளியால் வெண்ணிலவில் ஒளிதுலங்கியதே பூதலமீதினில் நேர்வழி யால் தூய்மைபெற்றுச் சிறந்தவரே! ياصاحب الحسن البديع يا خير هاد يا شفيع عسى نوارى في البقيع تغيثنا يوم التناد 5)தன்னிகரில்லா அழகின் ஒளியே மறுமை நாளி...

முஹம்மது" இறைவன் எழுதிய முதல் கவிதை.

முகம்+ மது = முஹம்மது* "முஹம்மது" இறைவன் எழுதிய முதல் கவிதை. மொழியப்படும் எல்லா மொழிகளிலும் ஒலிக்கும் கவிதை.  "முஹம்மது" சுவனத்தின் கடவுச்சொல். இதழ்களின் முத்த ஸ்பரிஸத்தில் பூக்கும் புன்னகைச் சொல்.  சுவன வாசலில் இறைவனே எழுதி, பார்த்துப்பார்த்து ரசித்த பெயரது.   முகம் 'மது' அந்த முகத்தில்தான் எத்தனை மது? அகம் மது  அகமதால் சுவைக்கப்பட வேண்டிய அகமது. புவனத்தின் பூக்களையெல்லாம் பிழிந்து சாராக்கினாலும் பேரின்பம் தரவியலா சுவன மது. மாது ஆமினா தந்த மது. அப்துல்லாஹ் சேயமுது. தத்தமது என எல்லோரும் கொண்டாடும் சொந்தமது. ஹலிமா பாலமுது கலிமா பொருள் சொன்ன பிள்ளைக் கனியமுது. *முஹம்மது* அன்புடன்  அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி
ஸலாத்துன் ஸலாமுன் ஹுமாஸர்மதா பைத்து. பொருள். صلاة سلام هما سرمدا على المصطفي ما يلوح النهار 1)முஸ்தஃபாநபிமீது காலமெல்லாம்  இறைவனின் பேரருள் பெருங்கருணை உண்டாவதாக الكون قدضاء لنا واستنار بمولد الهادي وطاب القرار 2)உத்தமத்திருநபி உலகில் உதித்த போது உலகமே மணம் பெற்றது! பேரழகால் ஒளி பெற்றது! அதுவே நித்தியமானது! لما بدى لاح منار الهدى لله ما ابهج ذلك المنار 3)பெருமானார் பூஉலகில் வெளியான போது நேர்வழி எனும் குவிமாடம் ஜொலித்தது அதன்அழகை விண்டிட எவரால் முடியும்? يا نععة قد عمنا بشرها في ليلة ضاءت كضوءالنهار 4)அண்ணலின் வருகையால் அகிலத்தின்இரவு பகலானது! அண்டமெல்லாம் பேருபகாரம் என்ற சுபச் செய்தியால் மலர்ந்தது! جماله لما بدى طالعا اشرقت الانوار بين الديار 5)பெருமானின் பேரழகு வெளியான நேரம்! பாருலகின் வீடெல்லாம் பெருஞ்சோதி வீசியதே! نادى مناد السعد لما اتي يا طالب الفوزالبدار البدار 6)பூமான்நபி பூமியில் வெளியான போது விரைந்துவா விரைந்துவா வெற்றியின் பால் விரைந்துவா வென விண்ணவர் குரல் உலகெலாம் ஒலித்தது! مذ جاء صار الحق في عزة وزخرف الباطل ولى وسار 7)அருமைநபி வருகையின்பின் உண்மைஉயர்வடைந்தது பொய்மைபு...

யாநபீ பைத்து.பொருள்.يا نبي سلام عليكم

யாநபீ பைத்து.பொருள். يا نبي سلام عليكم يا رسول سلام عليكم يا حبيب سلام عليكم صلوات الله عليكم 1)நபியே ஸலாம் ரசூலே ஸலாம் ஹபீபே ஸலாம் இறயருள்உங்கள்மீதே உரித்தாகுக! اشرق البدر علينا  فاختفت منه البدور مثل حسنك ما راينا قط يا وجه السر ور 2)தோன்றியதுமுழுமதி! மறைந்தனசந்திரன்கள்! தங்களைபோல் ஓர்அழகை தரணியிலே கண்டதில்லை! சந்தோஷத்திருமுகமே! அருமை நபி நாயகமே! انت شمس انت بدر انت نور فوق نور انت اكسير وغالي انت مصباح الصدور 3)சூர்ய ஒளியும் நீரே! சந்திர அழகும் நீரே! பெருஞ்சோதியும்நீரே! நெஞ்சத்திருவிளக்குநீரே துயர் நீக்கும்தூய திரவமும்நீரே! ياحبيبي يامحمد ياعروس الخافقين يا مؤيد يا ممجد يا أمام القبلتين 4)எனதுஉயிரே முஹம்மதுவே! இருதுருவ மணமகனே! பேருதவிபெருங்கீர்த்தி இருகிபுலாஇமாமென ஒளிச்சுடர் நாயகமே! من رىءا وجهك يسعد يا كريم الوالدين حوضك الصافي المبرد وردنا يوم النشور 5)தங்களின் திருமுகம் காண ஆவல்மீறுதே! பெற்றோர் பெரும் பாக்கியசாலிகள் தான்! தெளிந்த குளிர்ந்த தடாகம் தனில்! எங்கள்தாகம்தீர அருள் வீர் நாயகமே! انت غفار الخطايا والذنوب الموبقات انت ستار المساوى ومقيل العثرات 6)நபியே தாங்கள் பிழைகளை ம...

ஸுப்ஹானமவ்லிது

ஸுபுஹானமௌலிது ஸலாம்பைத்து பொருள். السلام عليك زين الأنبياء السلام عليك اتقي الاتقياء 1)நபிமார்களின் அலங்காரமேஉங்கள்மீது ஸலாம்உண்டாவதாக! பக்திமான் களில் மிகபக்திமிக்கநபியே ஸலாம் உண்டாவதாக! السلام عليك اصفي الاصفياء السلام عليك ازكى الازكياء 2)தெளிவானவர்களில் மிகதெளிவானநபியே ஸலாம் உண்டாவதாக! பரிசுத்தவான்களில்மிக தூய்மையானவரே ஸலாம் உண்டாவதாக! السلام عليك من رب السماء السلام عليك دا با بلا انقضاء 3)விண்ணகத்தின் ரப்பிடமிருந்து காலவரையற்ற நிரந்தர ஸலாம் உண்டாவதாக! السلام عليك ياحسنا تفرد السلام عليك ياكهفا ومقصد 4) அழகின் பொலிவில் தனித்தன்மைபெற்றவரே அபயமளிக்கும் மணிமண்டபமே ஸலாம்உண்டாவதாக! السلام عليك احمد يامحمد السلام عليك طه يا ممجد 5)அஹ்மதுமுஹம்மது எனும் உயர்நாமம்பெற்றவரே மேன்மைநிறைதாஹா நபியே ஸலாம் உண்டாவதாக! السلام عليك احمد ياحبيبي السلام عليك طه يا طبيبي 6) அஹ்மது எனும்திருப் பெயர்பெற்ற எனதுயிர் நேசரேஎன் உடலும்உள்ளமும் சுகம்பெறும் தாஹாநபியே ஸலாம் உண்டாவதாக! السلام عليك يا مسكا بطيبي السلام عليك يا عون الغريبي 7) கஸ்தூரி வாசம்வீசுமே ஏழைகளின் புகலிடமே ஸலாம் உண்டாவதாக! السلام عليك يا ما حي...