இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#மனைவி #மார்கக்கல்வி

#மனைவிக்கு_மார்க்க_கல்வியைக்_கற்றுக்_கொடுங்கள் மறுமை நாளில் பெண் தன் கணவனை அல்லாஹ்விடம் குற்றம் சாட்டுவாள்: அவன் எனக்கு ஒழுக்கத்தை போதிக்கவில்லை, (மார்க்க) கல்வி எதையும் எனக்கு கற்றுத் தரவில்லை, என்னிடம் சந்தையில் வாங்கிய ரொட்டி துண்டுகளையே எடுத்துட்டு வருபவராக இருந்தான் என்று குற்றம் சாட்டுவாளாம்..... 📚 தஃப்ஸீருஸ் ஸம்ஆனி 5/475 -அம்ரு இப்னு கைஸ் (ரஹ்)

திருமணம்

அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களின் மகனாருக்கு அவரின் திருமணத்தின் போது.... மகனே ஒரு பெண்ணை நீ திருமணம் செய்ய போகிறாய்..  அந்த பெண்ணிடம் பத்து விஷயங்களை நடைமுறை செய்தால் தான் நீ மகிழ்ச்சியாக வாழலாம் அவளுடைய வாழ்க்கையை சரியாக்கலாம்... முதலாவதாக மகனே பெண்கள் அன்பை விரும்பக் கூடியவர்கள்.. எனவே உன் அன்பை நீ அவளுக்கு வெளிபடுத்த வேண்டும்.. இரண்டாவதாக அன்பை வெளிப்படுத்துவதில் ஒருநாளும் நீ கஞ்சனாக ஆக கூடாது... மூன்றாவதாக சொன்னார்கள்.. பெண்கள் கடினமான ஆணை வெறுப்பார்கள்.. பலகீனமான மிருதுவான ஆண்களுக்கு பணிவிடை செய்வார்கள்..  ஆகவே அவளுடைய அன்பை நீ அடைய வேண்டுமெனில் அவளோடு மிருதுவாக நடந்துகொள்.... நான்காவதாக சொன்னார்கள்.. பெண்கள் கணவனிடம் நல்ல பேச்சையும் அழகான தோற்றத்தையும், உடல் ஆடை பரிசுத்ததையும், எதிர்பார்ப்பாள்.. எனவே உன் உடலையும் பேச்சையும் தோற்றத்தையும் அழகாக்கி கொள் என்றார்கள்.. ஐந்தாவதாக சொன்னார்கள்.. உன் வீட்டில் உனது மனைவி அரசியாக ஆள்வதற்கு பார்ப்பாள்..அவளை அரசியாக ஆள்வதற்கே விட்டுவிடு நீ சந்தோஷமாக வாழ்வாய் என்றார்கள்.. ஆறாவதாக சொன்னார்கள்.. பெண்கள் கணவரின் உழைப்பை ...

பராஅத் ஸலவாத்

*ஷஃபான் மாதத்தில் ஸலவாத்து சொல்வதின் சிறப்புகள்*  روى جابر بن عبد الله رضي الله تعالى عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : من صلّى عليّ في شعبان ألف مرة قضى الله له ألف حاجة من حوائج الدنيا و الآخرة ؛ و كتب له مائة ألف حسنة ؛ و محي عنه مائة ألف سيّئة ؛ و رفع له مائة ألف درجة ؛ و بعث الله إليه ألف ملك يحفظونه بكل عامه و يستغفرون أيام حياته ؛ فإذا مات قاموا على قبره يكتبون له الحسنات إلى يوم القيامة . روى مسلم في صحيحه [ ١٤.(١٦٣١)] كتاب الوصيّة .  *ஸய்யிதுனா ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு* அவர்கள் அறிவிக்கிறார்கள் :  *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்கள் கூறினார்கள் :  *ஷஃபான்* மாதத்தில் யார் என் மீது ஆயிரம் முறை *ஸலவாத்து* சொல்வாரோ அவரின் இவ்வுலக மறுஉலக ஒருலட்சம் தேவைகளை *அல்லாஹு தஆலா* நிறைவேற்றுவான். மேலும் அவருக்கு ஒரு லட்சம் நன்மைகள் எழுதப்படும். இன்னும் அவரின் ஒரு லட்சம் பாவங்கள் அழிக்கப்படும். இன்னும் ஒரு லட்சம் அந்தஸ்துகள் உயர்த்தப்படும். மேலும் *அல்லாஹு தஆலா* ஆயிரம் மலக்குகளை அவரின் அளவில் அனுப்புவான் . அந்த வருடம் முழுக...

#பராஅத் பயான்

*பராஅத் சொற்பொழிவுகள் :*  ❈••┈┈┈┈┈┈••❀••┈┈┈┈┈┈••❈ 💎 *خير الأعوان والإخوان أشدهم مبالغة في النصيحة* *🌃1. மௌலானா, சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி ஹழ்ரத்* https://youtu.be/o9EHX8D0xPI https://youtu.be/SyeVH_RqhBU https://youtu.be/XxFcU8OmsXs *🌃2. மௌலானா, அபூபக்ர் உஸ்மானி ஹழ்ரத்* https://youtu.be/bQvsZa_mWcA *🌃3. மௌலானா, காஜா முஈனுத்தீன் பாகவி ஹழ்ரத்*  https://youtu.be/7-T6KO5uxto *🌃4. மௌலானா, அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத்* https://youtu.be/brQB7twO3WQ *🌃5. மௌலானா, ss. அஹ்மத் அலி பாகவி ஹழ்ரத்* https://youtu.be/kWcoUf_If4s *🌃6. மௌலானா, ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவி ஹழ்ரத்* https://youtu.be/Ti4cIiTuI44 *🎥இது போன்ற பயான்களை பெற* 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 *🔗எங்களின் யூடியூப் சேனல் : https://youtube.com/channel/UCKIwsD5gqVT6gSoA3tpGRXw

#பராஅத் இரவு

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ 🌼 *பராஅத் இரவு பயான்  . 🌹🌹 *தலைப்பு-(1):-* *"பராஅத் இரவு அதன் மாண்பும், மகத்துவமும்….!!!* https://vellimedaiplus.blogspot.com/2017/05/blog-post_10.html 🌹🌹 *தலைப்பு-(2):-*    *"இன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்!!* https://vellimedaiplus.blogspot.com/2015/05/blog-post_37.html 🌹🌹 *தலைப்பு-(3):-*    *"பராஅத்தும் பாக்கியமும்"* http://usmanihalonline.blogspot.com/2013/06/blog-post_9750.html?m=0 🌹🌹 *தலைப்பு-(4):-*    *"பரா அத் - அல்லாஹ் மட்டுமே"* http://vellimedai.blogspot.com/2012/07/normal-0-false-false-false-en-us-x-none.html?m=1 🌹🌹 *தலைப்பு-(5):-*    *"சுன்னத்தும் பித்அத்தும்"* http://vellimedai.blogspot.com/2011/07/blog-post_14.html?m=1 🌹🌹 *தலைப்பு-(6):-*    *"பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை"* https://mohamedibrahimajmal.blogspot.com/2015/05/blog-post_4.html 🌹🌹 *தலைப்பு-(7):-*   *"பராஅத்: வினாக்களும் விடைகளும்"* http://sadhak-maslahi.blogspot.com/2012/07/blog-post.html 🌹🌹 *தலைப்பு-(8):-*   *"பா...

பராஅத்

*سباعيات ليلة النصف من شهر شعبان* لليلة النصف من شعبان فضائل كثيرة وكبيرة لا تعد ولا تحصى وهي من الليالي التي كان النبي عليه الصلاة والسلام يحييها ويميزها عن غيرها من ليالي العام وكان يقول عنها : *( هذه ليلة النصف من شعبان يغفر الله فيها للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحقد على حقدهم )* *فإليك سبعا من أسمائها* 1_ تسمى ليلة الصك 2_ ليلة العتق 3_ ليلة حب الخير 4_ ليلة القسمة 5_ ليلة الشفاعة 6_ ليلة الإجابة 7_ ليلة التقدير *وأضف سبعا من أسمائها* 1_ تسمى ليلة التكفير 2_ ليلة الدعاء 3_ الليلة المباركة 4_ليلة الحياة 5_ ليلة عيد الملائكة 6_ ليلة الجائزة 7_ ليلة الرجحان *هي واحدة من سبع ليالي مباركة يسن إحيائها* 1_ ليلة التروية 2_ ليلة عرفة 3_ ليلة الأضحى 4_ ليلة الفطر 5_ ليلة الجمعة 6_ أول ليلة من رجب 7_ ليلة النصف من شعبان *الأعمال التي تحدث فيها سبعا /* 1_ ترفع فيها الأعمال 2_ تنسخ فيها الآجال 3_ يكتب فيها كل مولود 4_ يكتب فيها أرزاق الخلائق 5_ يكتب فيها كل حاج 6_ يفرق فيها كل أمر حكيم 7_ يميز الله فيها السعيد من الشقي *حصل للنبي فيها سبعا* 1_ شق الله له القمر فيها 2_ وحول له القبلة ...

ஏழ்மை

‏قال حاتم الأصم -رحمه الله-:  *மூத்தோரின்* *முத்துக்கள்*  لا تخافَنّ الفقر، فإنّ الله خَوفكَ بِالنّار، ولم يُخَوِّفك بِالفَقر. -------• 📚الفوائد والأخبار لابن حمكان (١٥٢) ஏழ்மையை கண்டு அஞ்சாதே ஏனென்றால் அல்லாஹ் நரகத்தை கொண்டு தான் பயமுறுத்தி உள்ளான் ஏழ்மையை கொண்டு அல்ல....

அவதூறு

*மூத்தோர்களின்* *முத்துக்கள்*  ‏قال محمد بن كعب القرظي: لو سَلِم أحدٌ من الناس لسلم عيسى بن مريم منهم، فإنه يُبرئ الأكمه والأبرص، ويُحيي الموتى، ويخبرهم بما يدَّخرون في ب يوتهم، فَقَفَوهُ، وَقَفَوا أُمَّهُ، ووقعوا به. • الجامع لابن وهب (٢٩٧) பிறவிக் குருடன்  குஷ்டவான் போன்றோரை குணப்படுத்தல் மரித்தவர்களை உயிர்பித்தல் வீட்டில் சேகரித்த பொருட்களை பற்றி தகவல் கொடுத்தல் என பல ஆற்றல்களை பெற்றிருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையே மக்கள் விட்டுவைக்கவில்லை . அவர்கள் மீதும் அவர்களுடைய தாயார் மீதும் ஏகப்பட்ட அவதூறுகள் சுமத்தின அவ்வாறு இருக்க நாம் எப்படி மக்கள் அவதூறுகளிலிருந்து தப்பிக்க முடியும் ...

குர்ஆன்

🌹🌹 *தலைப்பு:-*        *"திலாவத் அரும் பாரம்பரியம்"* 🌸🌸 *கட்டுரையாக்கம்:-* _எழுத்துக்களின் எழுச்சி நாயகன்_ *கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத்_* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ     *"திலாவத் அரும் பாரம்பரியம்"*    தமிழ்கமெங்கும் குர் ஆன் மதரஸாக்களில் ஆண்டுவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதை முன்னிட்டு ஒரு சிந்தனை குர் ஆன் ஓதுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பெருமானாரின் முதல் பணி ஓதிக் காட்டுவது. هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ  الْأُمِّيِّين என்றால் வேதம் எதுவும் தரப்படாத மக்கள் என்று பொருள்.  مِّنْهُمْ என்பதற்கு அவர்களால் அறியப்பட்ட ஒருவர் என்று பொருள்  يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ திலாவத் என்றால் தொடர்ச்சியாக ஓதுதல் என்று பொருள் குர் ஆனை ஓதும் போது நிறுத்தி அல் ஹம்து – என்று ஓதி இடைவெளி விட்டு லில்லாஹி என்று ஓதுவதல்ல –தொடர...

ஆரோக்கியம்

﷽﷽﷽﷽﷽ 🌹🌹 *தலைப்பு:-*   *"அமல்கள் செய்ய ஆரோக்கியம் அவசியம்"* 🌸🌸 *கட்டுரையாக்கம்:-* *_தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை-சென்னை மாவட்டம்_* 💐💐 *நன்றி:-*   ஆலிம் *ஜின்னா சிராஜி* ஹழ்ரத் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ   *"அமல்கள் செய்ய ஆரோக்கியம் அவசியம்"*  செய்வதற்காக இப்போதிருந்தே மனதாலும் உடலாலும் தயாராக வேண்டும் என்பதை உள்ளடக்கி எடுக்கப்பட்ட தலைப்பு. ரஜபிலும் ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்ற துஆவில் கூட ஆஃபியத்தை தருவாயாக என்ற கருத்தும் உள்ளது. ரமழானுக்கு முன்பே ஆஃபியத்தை அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ஆஃபியத்தை நமக்கு மட்டுமல்லாமல் முழு உலகத்துக்கும் சேர்த்துக் கேட்க வேண்டியுள்ளது. காரணம் எங்கோ சில பகுதிகளில் யாரோ சிலருக்கு கொரோனா வந்தாலும் எல்லா மஸ்ஜித்களையும் பூட்டுவார்கள். அமல் செய்ய முடியாமல் போய் விடும்.                                       அமல்செய்ய ஆரோக்கியம் அவசியம் என்பதால் தொழுகைக்குள்ளேயே அதைக் கேட்கும்பட...

இளைஞர்கள்

*இஸ்லாமிய இளைஞர்களே! #உங்களுக்கான இருபது உபதேசங்கள்.* ************************** *1,* அதிகாலையில் விழித்திடுங்கள். தஹஜத் 4 ரக்காத் தொழதிடுங்கள். *2,* சுபுஹு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகுங்கள். *3,* காலையில் சிறிது நேரம் குர்ஆன் ஷரீப் ஓதுங்கள்.  *4,* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.  *5,* நேரங்களையும், செய்ய வேண்டிய வேலைகளையும் சரியாக திட்டமிடுங்கள். *6,* எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள். *7,* பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்.  *8,* உற்றார், உறவினர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.  *9,* ஸாலிஹான நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். *10,* ஆரோக்கியத்தை தரும் சத்தான ஆகாரங்களை சாப்பிடுங்கள். *11,* சமூக சேவையில் ஈடுபாடு காட்டுங்கள்.  *12,* செல்போனை அவசியத்தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். *13,* கடந்த கால இஸ்லாமிய வரலாறுகளை நேரம் ஒதுக்கி படியுங்கள்.  *14,* மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் கனிவாக பேசுங்கள்.  *15,* எப்பொழுதும் தூய்மையாக இருங்கள்.  *16,* வெட்கப்படாமல் சுன்னத்தான தாடி வையுங்கள்.  *17,* அழகிய நற்பண்புகளை நடைமுறை படுத்த...
*_தோல்வி ..._* *_அடிக்கடி சந்திப்பது ..._* *_பாசம் ..._* *_அவ்வப்போது வந்து போவது ..._* *_கோபம் ..._* *_கேட்காமல் வருவது ..._* *_பாராட்டு ..._* *_கிடைத்தும் நிலைக்காதது ..._*

tjm

*ஷரீஅத்தின் போர்வாள்* *T.J.M.ஸலாஹுத்தீன் ரியாஜி துளிகள்* *(1942_ முதல் 2022 வரை 80 தகவல்கள்)* *✍️..மவ்லவி, ஏ.ஏஸ்.அபூபக்கர் சித்திக் உலவி..*          *வடகரை* 1) மண்ணில் மலர்ந்த நாள்_ 12/12/1942. 2) பெற்றோர் ஜெய்னுல் ஆபிதீன்_ ஜமீலா பேகம். 3) உடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள். 4) உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்தார்கள். 4) பதிமூன்றாம் வயதில் உள்ளூரில் உள்ள அரபிக் கல்லூரியில் 3_ஜும்ரா வரை ஓதினார்கள். 5) நான்காம் ஜும்ரா 5_ம் ஜும்ரா லால்பேட்டையில் ஓதினார்கள். 6) மீண்டும் உள்ளூரில் ரியாலுல் ஜினான் அரபிக் கல்லூரியில் சேர்ந்து 6,7 ஜும்ரா ஓதினார்கள். 7) 1963_ஆம் ஆண்டு ஆலிம் ரியாஜி பட்டம் பெற்றார்கள். 8) 1963 முதல் 1970 வரை எட்டு ஆண்டுகள் ஓதிய மதரசாவில் பேராசிரியராக பணியாற்றினார்கள்.. 10) 1971 முதல் 2012 _வரை எம். ஜி. பி மஹல்லாவில் ஹஸனாத்துல் ஜாரியாத் அரபிக்கல்லூரி உருவாக்கி அதன் முதல்வராக பணியாற்றினார்கள். 11) 15_ 12_1963 சிந்தாமதார் பாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்தார்கள். 12) அஹ்மது அனஸ்,ஷம்ஸுல் ஹுதா, முஸம்மில் சாதிக், ஆகிய மூன்று ஆண் ...
*உங்களது பிள்ளைகளுக்கு மூன்று விஷயங்களை பற்றிய ஒழுக்கங்களை போதியுங்கள்*  உங்களுடைய நபியை அன்பு வைப்பது பற்றியும், அவர்களின் குடும்பத்தாரை (ஸாதாத்மார்களை) நேசிப்பது பற்றியும், அதன் பின் அல்குர்ஆனை ஒதுவதற்குமாகும். அபூபக்கர் சித்தீக் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். என் உயிர் யார் வசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, அருமை நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது என் குடும்பத்தாருடன் இணைந்து இருப்பதை விடவும் எனக்கு மிகப்பிரியமாகும். 1. அஹ்லே பைத்துகளை தொடர்வதால் நேர்வழியில் நிலைத்திருக்க முடியும். 2. அழிவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது 3. பாவம் மன்னிக்கப்பட காரணமாகின்றது பல வலிமார்கள் விலாயத் என்னும் வலித்துவம் பெற்றதே பூமான் நபியின் புனித குடும்பத்தாரை நேசித்ததினால்தான். இமாம் அஹ்மத் பின் ஹம்பலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை நோவினை செய்த கலீபா மாமூன் ரஷீத் என்பவரை மன்னித்து விட்டார்கள் காரணம், அவர் அஹ்லுல்பைத் என்பதால். நாளை மறுமையில் அல்லாஹ்வின் ரஸூலின் குடும்பத்திற்கு எதிராகவா வழக்காடுவேன் என்றார்கள். அஹ்லேபைத்துகள் தவறே செய்தாலும் அவர...

நாய்

வீட்டில் நாயை வளர்க்காதீர்கள், அது மனிதனுக்கு தீமை தான் என்பதை 1438 வருடங்களுக்கு முன்பே கூறிச் சென்றார்கள் இறைவனின் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள். ஆனால் நம்மில் சிலரோ வீட்டில் செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள். அவர்களின் கவனத்திற்கு இந்த வீடியோ... 1) உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி விட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.  ஆதார நூல் : முஸ்லிம் - 469 2) நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.  ஆதார நூல் : முஸ்லிம் - 471 3) யார் வேட்டை நாய், ஆடுகளைக் காவல்காக்கும் நாய் அல்லாமல் வேறு நாய்களை வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸ...

ஜஹாங்கிர்

முகலாய மாமன்னர் ஜஹாங்கிர் அவையிலே இருந்தார். அவையில் முக்கியமான பிரச்சினை மீது விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்பொழுது கதறி அழுதவளாக தன் கணவனின் பிணத்தை சுமந்து வந்து நீதி கேட்டு நின்றாள் சலவை தொழிலாளியின் மனைவி யசோதாபாய்! மாமன்னர் ஜஹாங்கிர்: யாரம்மா நீ, என்ன நேர்ந்தது உனக்கு? யசோதாபாய்: பேரரசே, நானும் என் கணவரும் சலவைதொழில் புரியும் கூலிகள். சற்று நேரத்திற்கு முன்பு நாம் இருவரும் ஆற்றங்கரையில் வேலையில் இருந்த போது திடீரென வந்த அம்பு ஒன்று என் கணவனின் கழுத்தில் பாய்ந்து அவர் உயிரை குடித்து விட்டது. தாங்கள்தான் எனக்கு நீதி வழங்கிட வேண்டும். ஜஹாங்கிர்: உன் சோகம் புரிகிறதம்மா, அதற்கு நீ இங்கே வரவேண்டாமே, தாரோகா(காவல்துறை ஆணையர்) விடம் சென்று முறையிடு. அவர் தீர விசாரித்து உனக்கு நீதி வழங்குவார் . யசோதாபாய்: மன்னிக்க வேண்டும் பேரரசே! அந்த நடைமுறை எனக்கு தெரியும். ஆனால் என் கணவரின் உயிரை பறித்த அம்பு அரண்மனையில் இருந்து பாய்ந்து வந்துள்ளது, அதில் அரசமுத்திரை உள்ளது மன்னா. நான் இங்கே வராமல் வேறெங்கு செல்வேன்? ஜஹாங்கிர்: (கடும் கோபத்துடன்) யார் அங்கே, அரண்மனையில் இருந்து அம்பெய்த நபரை இழத...
*மைய்யித் (இறப்பு) வீடும் தால்ச்சா சோறும்* ==================================== ஒரு சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம் என்பது மத நம்பிக்கைகளைக் கடந்து, நூற்றாண்டுகளாக இயல்பான வாழ்வியல் சிக்கல்களையும் மரபுகளையும் உள்வாங்கி ஊடும் பாவுமாக இழையோடிய மண்வாசத்தோடு பரவி வருவதாகும். தறியின் வாசனையைக் கொண்டே நெசவின் நுட்பங்களை உணர்ந்துக் கொள்ளும் நெசவு ஆசானது திறன், மானுட நேய நெசவாளிக்கும் தேவை. வண்ண ஆடைகளை நெய்யும் போது குறுக்கு இழைகளை நேர்த்தியுடன் மாற்றுவதில் அவன் கொண்டிருக்கும் கவனமும் நினைவாற்றலும் பண்பாட்டுப் பதிவுகளைப் பேசும் சமூக மனிதனுக்கும் வேண்டும்.  அவ்வாறன்றி நவீன சிந்தனைகளுக்கும் வசதிகளுக்கும் ஆட்பட்டு, போகிற போக்கில் பழமையை - சமூகத்தின் பழக்க வழக்கங்களை - சமய அனுட்டானங்களை - மௌட்டீகமாகக் கருதி எள்ளி நகையாடுவதே சீர்திருத்தம் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தன மானது. காலம் கடந்து வேரூன்றி கிளை பரப்பி நிற்கும் பல பண்பாட்டுப் பதிவுகளை அப்படித்தான் பலர் பார்க்கத் துணிகிறார்கள்.. அதில் முக்கியமானது தமிழர்களின் விருந்தோம்பல்..  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. எ...
டெல்லியை ஆட்சி மன்னர் பிருதிவிராஜனின் அமைச்சரவையில் இருந்த சில இராஜபுத்திரர்கள் சூஃபி ஞானி அஜ்மீர் காஜாமுயீனுத்தீன் (رحمة الله عليه ) அவர்களை அணுகி இஸ்லாத்தைத் தழுவி தீட்சையும் பெற்றார்கள். இதனை அறிந்த பிருதிவிராஜன் அவர்களுக்கு அடுக்கான தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்தான். இந்த சூழலை சூஃபி ஞானி அஜ்மீர் காஜாமுயீனுத்தீன் (رحمة الله عليه ) அவர்களிடம் முறையிட அவர்கள் பிருதிவிராஜனுக்கு மடல் எழுதினார்கள்  அதை கிழித்தெறிந்தான் மன்னர் பிருத்விராஜன் சூஃபி ஞானி அஜ்மீர் காஜாமுயீனுத்தீன் (رحمة الله عليه ) இதனை அறிந்ததும் "நாம் பிருதிவி ராஜனை முஸ்லீம் படைகளிடம் ஒப்படைத்து விட்டோம்" என்று (வஸியத்) கூறினார்கள் கி,பி 1191 ஆம் ஆண்டில் முகம்மது கோரி என்ற ஷிஹாபுத்தீன் கோரி என்ற ஆப்கான் கஜினி வம்ச மன்னர் தாரவாடியில் நடந்த போரில் பிருதிவிராஜனிடம் படுதோல்வி அடைந்தார் . கி.பி 1192-ல் அதே தாரவாடி அதே மன்னன் பிருதிவிராஜனுடன் நடந்த போரில் பிருத்வி தோல்வி அடைந்தான் டெல்லி அரியணை முஹம்மது கோரிக்கு சொந்தமானது  இந்த வெற்றியை ஞானி மகான் அஜ்மீரின் காஜா அவர்களிடம் சமர்பித்தார் மன்னர் கோரி பின்பு ...

மிஃராஜ்

*மிஃராஜ்:* ஒரு நாள் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்ட காதலின் வெளிப்பாட்டால். யா அல்லாஹ்...! உன்னை பார்க்க வேண்டும். உன் திருகாட்சியை எனக்கு காட்டு என்பதாக கேட்டார்கள். அல்லாஹ் சொன்னான்...! யா மூஸா அலைஹிஸலாம் உன்னால் என்னை பார்க்க முடியாது . திரும்ப மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் அடம்பிடித்து கேட்டார்கள். யா அல்லாஹ் ...! உன் திருகாட்சியை எனக்கு காட்டு என்பதாக. கலிமுல்லாஹ்வாகிய மூஸா அலைஹி ஸலாம் அடம்பிடிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு. மூஸாவே....! அலைஹி ஸலாம். தூரிஸீனா மலைக்கு வா. அங்க எனது தஜல்லிய்தில் ஒரு துளியை தூரிஸீனா மலையின் மீது ஓர்முகப்படுத்துகிறேன். நீர் பார்த்துக்கொள் . மூஸா அலைஹி ஸலாம் மிக ஆசையோடு சென்றார்கள். அல்லாஹ்வின் தஜல்லிய்யத் தூரிஸீனா மலையின் மீது பட்டது. அந்த தஜ்ஜலிய்யத்தை மூஸா அலைஹி ஸலாம் பார்த்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார்கள். மலையின் சுக்கு நூராக வெடித்து சிதறியது. அல்லாஹு அக்பர். அல்லாஹ்வின் தஜல்லிய்யத்தின் ஒரு துளி வெளிப்பாடை மூஸா அலைஹி ஸலாம் பார்த்ததற்கே மயக்கம் போட்டு கீழே விழுந்தது மட்டுமல்ல. அன்றிலிருந்து தனது கண்களுக்கு திரைபோட்டுக்கொண்டார்கள். காரணம...
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *_கசப்பு உணவில்_* *_இருக்கலாம்.........!!_* *"ஆனால்"* *_உணர்வில் மட்டும்_* *_இருக்கக்கூடாது........!!_* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

மிஃராஜ் நோன்பு 2

#ரஜப்_பிறை_27_மிஃராஜ்_தினத்தன்று_நோன்பு_வைப்பது_சுன்னத்தா? இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான ரஜப் மாதத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான (பிறை 27) மிஃராஜ் நோன்பின் சிறப்புகள் ♣ மிஃராஜ் இரவின் சிறப்புகள்  பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்கும் மிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.  பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது. வேந்தர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானத...

மிஃராஜ் நோன்பு

1= *ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج* _  *(حاشية البرماوي علي شرح ابن قاسم  158)* 2= *ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ* *(إعانة الطالبين ٢\٣٠٦)* 3= *ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ* *(حاشية الباجوري ٥٧٩)* 4= *ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ - برماوي* _  *حاشية الجمل ٢/٣٤٩* *5- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله   عَنْهُ عَنِ النَّبِي ﷺِّ قَالَ  مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ صِيَامِ سِتِّينَ شَهْرًا* _  *الغنية ١/١٨٢* 6 = *واحياء علوم الدين : ١/٣٢٨‎* 7= *وَيُسْتَحَبُّ صَوْمُ يَوْم الْمِعْرَاج*   *ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨* 8 = *وَالبَاجُورِي: ١/٣٩٢*  9 = *وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥)*