இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதன் #குணம்

படம்
*மனிதனைப் பற்றிய குவாரஸ்மியின் கணிப்பு* © மனிதன் நற்பண்பள்ளவனாயிருந்தால்அவனுக்கு மதிப்பெண்=1 © அவன் அழகுள்ளவன் என்றால் அந்த ஒன்றுடன் ஒரு பூஜ்யத்தை இணைக்கவும்=10 © அவன் பொருள் வசதி உள்ளவன் எனில் மற்றொரு பூஜ்யத்தை இணைக்கவும்=100 ©அவன் வமிசப் பாரம்பரியம் மிக்கவன் என்றால் ஒன்றுடன் இன்னுமொரு பூஜ்யத்துை இணைக்கவும்=1000 பண்பைக்_குறிக்கும் 1 போய்விட்டால் மனிதனின் மதிப்பு போய்விடும்.மதிப்பற்ற வெறும் பூஜ்யங்களே மிச்சமாகும். தர்ஜுமான்

வாரிசு சான்றிதழ்

#வாரிசு_சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்: -------------------------*----------------*-------------------------- ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த ஒருவர் இறந்தபின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும் வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன? ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களை யோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இச்சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்துவிட்டால் அவருடைய தாய், மனைவி , திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகி றார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார். வாரிசு சான்றிதழ் – கேள்விகள்-பதில்கள் – என்ன செய்ய வேண்டும்? வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது? நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல் லது வைப்புத் தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்ப டையில் இறந்தவர் சார்பாக வேலைவாய்ப்புப் பெறவும் எ...

மதரஸாக்கள்

.                         தமிழ் நாட்டில்   *மௌலானா  மௌலவி ஆலிம் ஸனது*    வழங்கக்கூடிய அரபிக்கல்லூரிகளின்                 பெயர்களும் ஊர்களும். 1.பாகவி  வேலூர்  2.மன்பயி லால்பேட்டை 3.உலவி கூத்தாநல்லூர் 4.ஸலாஹி அதிராம்பட்டினம்  5.ரஹ்மானி அதிராம்பட்டினம்  6.நூரி பொதக்குடி  7.மஸ்லஹி தூத்துக்குடி  8.ரியாஜி திருநெல்வேலி  9.மிஸ்பாஹி நீடூர் 10.ஜமாலி சென்னை 11.இம்தாதி கோயமுத்தூர்  12.அன்ஸாரி. கோவை போத்தனூர் 13.யூசுஃபி திண்டுக்கல்  14.மஹ்ழரி காயல்பட்டினம் 15.மழாஹிரி சேலம் 16.ஃபைஜி கடையநல்லூர் 17.உஸ்மானி மேலப்பாளையம் 18.காஸிமி இராஜகிரி 19.காஷிஃபி சென்னை 20.அன்வாரி திருச்சி  21.இல்ஹாமி இனாம்குளத்தூர் 22.தாவூதி ஈரோடு  23.உமரி உமராபாத் 24.சிராஜி திருப்பூர் 25.ரப்பானி கோட்டகுப்பம்  26.வாஹிதி அத்திக்கடை  27.ஹைரி வீரசோழன்  28.நூரானி சேலம் 29.நூரைனி தாமரைப்பாடி  30.முனீரி புதுக்கோட்டை 31.இர்ஃபானி தாராபுர...

குழந்தைகள் தினம் #சாபம் #திட்டாதீர்

குழந்தைகளைச் சபிக்காதீர்கள்..! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   சொன்ன பேச்சு கேட்கவில்லை எனில் உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டத் தொடங்கிவிடுவார்கள்.  கனிவுடன் கூடிய கண்டிப்பு என்றால் பரவாயில்லை. ஆனால் பெற்றோர்கள் சிலர் பிள்ளைகள் என்றும் பார்க்காமல் சபிக்கவே தொடங்கிவிடுவார்கள். ‘நீ நாசமாய்ப் போக’  ‘கழிச்சல்ல போக’ ‘ ‘பிச்சை எடுத்துதான் அலைவ’  ‘தரித்திரம் பிடிச்சவனே, ஏன்டா என் வயித்தில வந்து பிறந்த?’ இப்படிப் பிள்ளைகளை வாயில் வந்தபடி சபிக்கும் பெற்றோர்களுக்குக் குறைவே இல்லை.  ஆனால் ஒருபோதும் பிள்ளைகளைச் சபிக்கவே கூடாது. மாறாக, அவர்களின் நல்வாழ்வுக்காக இறைவனிடம் மனமுருகி இறைஞ்ச வேண்டும்.  ஊதாரியாய், தறுதலையாய், மொடாக்குடியனாய்த் திரிந்த ஒரு மகன் நபிமொழிக்கலை மேதையாய் மாறியதற்குக் காரணம், அவருடைய பெற்றோரின் இறைஞ்சுதல்தான்! அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்பவர் மாபெரும் மார்க்க அறிஞர். நபிமொழிகளை ஆய்வுசெய்து அத்துறையில் பெரும் புலமை பெற்றவர்.  ஆனால் இவருடைய இளமை வாழ்வு எப்படி இருந்தது தெரியுமா? தவறான நடத்தை, ஊதாரித்தனம், கேளிக்கை, மது, ஆட்டம், பாட்ட...

நவம்பர் 14 குழந்தைகள் தினம்

🪴 *நவம்பர் 14 குழந்தைகள் தின சிந்தனை.* 💐 🪴 *குழந்தைகள் மிகப் பெரும் அமானிதம்* 🌱 *குழந்தைகள் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை* 🪴 *குழந்தைகளின் உடலையும் மனதையும் அறிவையும் பாதுகாப்போம்* 🌱 *அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகள் விஷயத்தில் நீதமாக நடந்து கொள்ளுங்கள்*  🪴 *உங்கள் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தையும் நல்ல கல்வியையும் அன்பளிப்பாக வழங்குங்கள்* 🌱 *உங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பையும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் சொல்லிக் கொடுங்கள்*  🪴*உங்கள் குழந்தைகளுக்கு தினமும் *ஏதாவது ஒரு *அறிவுரையை *தங்களது வாழ்கையின்* *அனுபவங்களை கூறுங்கள்* 🌱 *சஹாபாக்களின் வீரமிக்க வரலாறுகளையும் தன்னம்பிக்கை கதைகளையும் சொல்லிக் கொடுங்கள்*  🪴 *அன்பு /பாசம்/ பொறுமை /இரக்கம்/ விட்டுக் கொடுத்தல்/ உதவுதல் மன்னித்தல்/ மன்னிப்பு கேட்குதல் போன்ற அழகிய குணங்களை கற்றுக் கொடுங்கள்* 🌱 *மறுமை நாளையும் அங்கு நடக்க இருக்கும்/ கேள்வி கணக்கு /மஹ்ஷர் மைதானம் /ஸிராத் பாலம் /மீஸான்தராஸ் நபியின் ஷஃபாஅத் /சொர்க்கம்/ந...

நாற்பது#நாப்பது#40

நாற்பது - பரிணாமத்தின் குறியீடு நாற்பது நாட்கள் ,நாற்பது என்பதின் மகத்துவம் பற்றி கட்டுரை இருந்தால் போடுங்க பிளீஸ்' - Shafiyath Qadiriyah கேட்டுக் கொண்டதற்கிணங்க , உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது (40 நாட்கள்) பகல் அல்லது இரவு சேமிக்கப்படுகிறது.  பிறகு அதைப் போன்றே (40 நாட்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது.  பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்று) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது. முஸ்லிம் 5145 அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (குர்ஆன் : 2:51) (அதற்கு இறைவன், அவ்வாறாயின் ( பனி இஸ்ரவேலர்களுக்கு )அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். (குர்ஆன் : 5:26) மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்ப...

குழந்தை பெயர்கள் baby names

தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெயரை சூட்ட விரும்பும் பெற்றோர்களே!  ஸஹாபா பெருமக்களின் பெயர்களை விட சிறந்த பெயர்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது.  *சஹாபா பெருமக்களின் பெயர்களின் பட்டியலை கீழே காணலாம்*👇 *பெண் ஸஹாபிகளின் பெயர்கள்* آسِيَة. آمِنَة. أَثِيْلَة. أَرْوَى. أَسْمَاء. أُسَيرَة. أُمَامة. أَمَةُ الله. أُمَيْمَة. أُنَيْسَة. بُجَيْنة. بَرْزَة. بَرَكَة. بَرَّة. بُرَيْدَة. بَرِيْرَة. بَريْعَة. بُسْرَة. بُهَيْسَة. بُهَيَّة. بَيْضَاء. تَمَاضِر. تَمِيْمَة. تُوَيْلَة. ثُبَيْتَة. جَمِيْلة. جُمَيْمَة. جُوَيْرِيَة. حَبِيْبَة. حَرَمْلَة. حَزْمَة. حَسَّانة. حَسَنَة. حَفْصَة. حَلِيْمَة. حُمَيْمَة. حُمَيْنَة. حَوَّاء. خالِدَة. خَدِيْجَة. خُزَيْمَة. خَضْرة. خُلَيْدة. خُلَيْسَة. خَنْسَاء. خَوْلَة. خَيْرَة. دُرَّة.  رَائِعة. رُبَيِّع. رَزِيْنَة. رِفاعَة. رُفَيْدة. رُقَيْقَة. رُقَيَّة. رَمْلَة. رُمَيْثَة. رَوْضَة. رَيْحَانة. زَيْنَب. سائِبَة. سُعَاد. سَعْدَة. سَعْدَة. سُعَيْدَة. سُعَيْرَة. سَفَّانة. سُكَيْنَة. سَلَامَة. سَلْمٰى. سُمَيَّة. سُنْبُلَة. سُنَيْنَة. سَهْلَة. سُهَيْمَة. سَوْدَ...

மணமகனுக்கு உபதேசம் #திருமணம்#நிகாஹ்#nikah#thirumanam

🤍 திருமண நாளில் கூறவேண்டிய அழகிய அறிவுரை.........🤍    மனைவியோடு எவ்வாறு அன்பாய் இருக்க வேண்டும் ?     ஹழ்ரத் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:-  மகனே ! ஒரு பெண்ணை நீ திருமணம் செய்ய போகிறாய்..  அந்த பெண்ணிடம் பத்து விஷயங்களை நடைமுறை செய்தால் தான் நீ மகிழ்ச்சியாக வாழலாம் அவளுடைய வாழ்க்கையை சரியாக்கலாம்... 1🍏. முதலாவதாக மகனே பெண்கள் அன்பை விரும்பக் கூடியவர்கள்.. எனவே உன் அன்பை நீ அவளுக்கு வெளிபடுத்த வேண்டும்.. 2🍎. இரண்டாவதாக அன்பை வெளிப்படுத்துவதில் ஒருநாளும் நீ கஞ்சனாக ஆக கூடாது... 3🍏. மூன்றாவதாக சொன்னார்கள்.. பெண்கள் கடினமான ஆணை வெறுப்பார்கள்.. பலகீனமான மிருதுவான ஆண்களுக்கு பணிவிடை செய்வார்கள்..  ஆகவே அவளுடைய அன்பை நீ அடைய வேண்டுமெனில் அவளோடு மிருதுவாக நடந்துகொள்.... 4🍎. நான்காவதாக சொன்னார்கள்.. பெண்கள் கணவனிடம் நல்ல பேச்சையும் அழகான தோற்றத்தையும், உடல் ஆடை பரிசுத்ததையும், எதிர்பார்ப்பாள்.. எனவே உன் உடலையும் பேச்சையும் தோற்றத்தையும் அழகாக்கி கொள் என்றார்கள்.. 5🍏. ஐந்தாவதாக சொன்னார்கள்.. உன் வீட்டில் உனது மனைவி அரசியாக ஆள்வதற்க...

பாக்கியாத்#தேவ்பந்த்#baqiyath#devbanth#madarasa#matharasa#up#muslim #islam

இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டுவது போல் இந்திய மதரஸாக்களுக்கே பாக்கியாத் வழிகாட்டும் திறமை படைத்தது என்பதை தமிழக ஆலிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்! தேவ் பந்த்தை குறைத்து மதிப்பிடவில்லை. தேவ்பந்தின் சேவை அளப்பறியது. ஆனால் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்வது பாக்கியாத்தான். உ பியில் ஷிர்க்கை ஒழிக்கிறோம் என்று தேவ்பந்திகளின் நூற்றாண்டு கால பீரங்கி பேச்சாளர்களால் முஸ்லிம்கள் இருபிரிவுகளாக பிரிந்ததுதான் மிச்சம். "தேவ்பந்திகள்- பரேலவிகள்" ஒருவர் மற்றொருவரை காஃபிர் என்று சொல்லுமளவுக்கு சென்று விட்டது. இது அரசியலிலும் வெளிப்பட தொடங்கியது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் தேவ்பந்தின் ஷூரா கமிட்டிக்கு ஒரு ராஜ்யசபா எம் பி கொடுக்கப்படும். அதை உ.பி இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கும், ஒற்றுமைக்கு பயன் படுத்த தவறியது தேவ்பந்த். 1983ல் விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் (மதுரா,வாரனாசி,அயோத்தி) மூன்று மசூதிகளில் முதலாவதாக அயோத்தி பாபர் மசூதியை மீட்க வேண்டுமென்று முடிவெடுக்கப்படுகிறது. 1984ல் ஷாபானு வழக்கு தீவிரமடைகிறது. நீதிமன்றம் ஷரீஅத்திற்கு மாற்றமாக தீர்ப்பு. (இதற்கு எதிராக பயங்கரமாக களமிறங்கிய...

தேசிய கல்வி தினம் நவம்பர் 11 அபுல் கலாம் ஆசாத்

படம்
*மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11 இன்று நம் நாட்டின் கல்விக்காக இவர் செய்த அரும் பணிகளுக்காக தேசிய கல்வி வளர்ச்சி நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது!* *இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்!* *1947 முதல் 1958 வரை ஏறத்தாழ 11 ஆண்டுகள் இந்தப் பதவி வகித்தார் அது நம் நாட்டின் பொற்காலம்!* *சங்கீத நாடக அகாதமி 1953 சாகித்திய அகாதமி 1954 லலித் கலா அகாதமி 1954 கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை இவர் உருவாக்கினார்.* *ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்து அதை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.* *கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த போது...*  *பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.* *14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்!* *பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல...

காபீர் பத்வா#kafit fathva

*குப்ருடைய தீர்ப்பளிப்பதில் முன்னோர்களிடையே கருத்து வேறுபாடு*   குப்ரைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதில் அஹ்லுத் தஹ்கீக்குகள் என்னும் திடஞானிகளான உலமாக்கள் ஒருவரை மற்றவர் தக்லீது செய்ய (கண் மூடிக் கொண்டு பின்பற்ற) வில்லை அதற்கு மாறாக சில இடங்களில் பெரும் பெரும் இமாம்கள் முன்னோர்கள் போன்றோரின் வழிகாட்டலைக் கூட இவ்விஷயத்தில் பின்பற்றாமல் விட்டு விட்டதையே நாம் பார்க்கிறோம். அத்துடன் குப்ரைக் கொண்டு தீர்ப்பளிக்கும் விஷயத்தில் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். பாருங்கள் யஸீதை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காபிரென்று கூறி அதற்குரிய பத்வாவும் தந்தனர். இவ்வாறே ஸையிதினா முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்ஹன்பலி மத்ஹபை பின்பற்றிய நிலையில் அக்கருத்தை தழுவி அவர்களும் யஸீதை காபிரென்று கூறுகின்றனர். ஆனால் அதேநேரம் காதிரிய்யா தரிக்காவை சார்ந்த பெரும் பெரும் சூஃபியாக்கள் யஸீதை காபிரென்று சொல்லவில்லை.அதிலும் குறிப்பாக இமாம் அஹ்மத் ரஜா பாஜில் பரேலவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காதிரிய்யா தரிக்காவை சார்ந்தவராகவும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரழியல்ல...

மரணம்

படம்
*"மரணம்,வாழ்வின் மகத்தான விபத்து அல்ல; மாறாக அது வாழ்வின் செயல்திட்டம்.* *ஆனால் மகத்தான விபத்தென்பது, நீ வாழ்வின் பிணையில் இருக்கும்போது அல்லாஹ்வைப் பற்றிய பயம் உன்னுள்ளத்தில் மரணித்து விடுவது தான்.* *"மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?"* (அல்குர்ஆன் : 82:6) #குர்ஆன் #இறையியல் - *உஸ்தாத் முஸ்தபா காஸிமி.*

இல்லற அமைதி என்பது என்ன?

*இல்லற அமைதி என்பது என்ன?* ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ கணவன் குடும்பத்தின் பொருளாதாரத்திறகுப் பொறுப்பேற்பதும் மனைவி இல்லத்தின் உள்விவகாரங்களுக்கு பொறுப்பேற்பதும் தான் வாழையடி வாழையாக இருந்துவரும் இல்லற இலக்கணம்.  அதுவே நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்.   கணவன் பொறுப்பில்லாமல் சுற்றுவதோ....  சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமானால் நானும் வேலைக்குச் செல்வேன் என்று பெண் புறப்பட்டு விட்டாலோ...,  சொகுசு கிடைக்கும். அமைதி போய்விடும். கணவன்- மனைவி உறவுகளில் விரிசல், குழந்தை வளர்ப்பில் அலட்சியம், மொத்தத்தில் நிம்மதி பறிபோகும். அவரவர் தம் பொறுப்பை மட்டும் உணர்ந்து நடந்து கொண்டாலே போதும். இல்லறம் சிறக்கும். வசந்தம் மிளிரும். விதிவிலக்கு இருக்கலாம். - மௌலானா முஹம்மது கான் பாகவி ஹழரத் அவர்கள்

இல்லற அமைதி என்பது என்ன? #குடும்பம்#திருமணம்#கணவன்மனைவி

*இல்லற அமைதி என்பது என்ன?* ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ கணவன் குடும்பத்தின் பொருளாதாரத்திறகுப் பொறுப்பேற்பதும் மனைவி இல்லத்தின் உள்விவகாரங்களுக்கு பொறுப்பேற்பதும் தான் வாழையடி வாழையாக இருந்துவரும் இல்லற இலக்கணம்.  அதுவே நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்.   கணவன் பொறுப்பில்லாமல் சுற்றுவதோ....  சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமானால் நானும் வேலைக்குச் செல்வேன் என்று பெண் புறப்பட்டு விட்டாலோ...,  சொகுசு கிடைக்கும். அமைதி போய்விடும். கணவன்- மனைவி உறவுகளில் விரிசல், குழந்தை வளர்ப்பில் அலட்சியம், மொத்தத்தில் நிம்மதி பறிபோகும். அவரவர் தம் பொறுப்பை மட்டும் உணர்ந்து நடந்து கொண்டாலே போதும். இல்லறம் சிறக்கும். வசந்தம் மிளிரும். விதிவிலக்கு இருக்கலாம். - மௌலானா முஹம்மது கான் பாகவி ஹழரத் அவர்கள்

imaamshafi #ஷாஃபிஈ#கல்வி#மார்க்ககல்வி#பாவம்#மத்ஹப்#இமாம்கள்#imaamkal

இஸ்லாத்தின் நாற்பெரும் சட்டப் பள்ளிகளில் ஒன்றான ஷாஃபிஈ மத்ஹபைத் (Shafi'ee School of Law) தோற்றுவித்தவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த பனூ முத்தலிப் குடும்பத்தில் பிறந்த இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களாவர்.  அன்னாரின் இயற்பெயர் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ் ஷாஃபிஈ என்பதாகும்‌. வரலாற்று நூல்களில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிறப்புகள் ஏராளமாக பதியப்பட்டுள்ளன.  ஒருமுறை தம் ஆசிரியப் பெருந்தகையான இமாம் வகீஉ (ரஹ்) அவர்களிடம் இமாம் ஷாஃபிஈ,(ரஹ்) அவர்கள் தமது ஞாபக மறதி குறித்து முறையிட்டபோது தமக்கு தமது ஆசிரியர் செய்த உபதேசத்தை இமாம் அவர்களே கவிதையாகப் பாடியுள்ளார்கள். இமாம் அவர்களின் தன்னடக்கத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்தக் கவிதையின் கருத்தை அறிந்து கொண்டால் போதும். பாவங்களை விட்டு மிகவும் பேணுதலான இறையச்ச மிக்க வாழ்க்கை வாழ்ந்து வந்த இமாம் அவர்கள் தமது ஆசிரியர் தன்னை நோக்கி 'என் இனிய மாணவரே! பாவங்கள் புரிவதை முதலில், நிறுத்தும். பாவங்களைக் கைவிட்டால் மட்டுமே இறையொளியான மார்க்கக் கல்வியை அடைந்திடத் தேவையான நினைவாற்றல் உமக்குக் கிடைக்கும்" என்று கூறிய பின்னரும் க...

மாதவிடாய் காலங்களில் குர்ஆன் ஐ ஓதலாமா???

படம்
மாதவிடாய் காலங்களில் குர்ஆன் ஐ ஓதலாமா???  உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா??? குர்ஆனைத்  தொடுதல்: குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். அதாவது உளு இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள் மற்றும் பிள்ளைப் பேறு உதிரப் போக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது. பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று: இறைமறை வேதம் அல்குர்ஆன் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீது. நபித் தோழர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ குர்ஆன்: இறைவன் கூறினான்: لَا يَمَسُّهُ اِلَّا الْمُطَّهَّرُوْنَ (الواقعة 79 ‘தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 56:79) இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான். தூய்மையானவர்கள்தான் என்று கூறி ஒரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது. (நூல்: ஃதகீரா 1-238 ஆசிரியர் -கர்ராஃப...