இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#ஆச்சரியம் ஆனாலும் உண்மையே #மறுமை

ஏழு விதமான ஆச்சரியங்கள்* 1. *மரணம்* என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் கடமைகளைச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்... 2. ஒரு நாளில் உலகில் காணும் *பொருள்கள்* அனைத்தும் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், அந்த பொருள்களின் மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்... 3. எந்த ஒரு *செயலும்* இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்... 4. *மறுமை* வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்... 5. *நரகம்* போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் மேலும் மேலும் பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்... 6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்... 7. *சுவர்க்கம்* போன்ற மன நிறைவான வாழ்க்கையை பற்றி அறிந்த மனிதன், புண்ணியங்களை சேர்க்க மறந்து உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே ...

பேச்சு

*🕌தாருல் உலூம் யூசுஃபிய்யா ஜும்ஆ பயான் குறிப்புரை🕌* பகுதி 1️⃣ *அல்குர்ஆன் இயம்பும் பேச்சொழுக்கங்கள்* *1)நாம் பிறருக்கு சொல்லக்கூடிய விஷயங்களை முதலில் நாம் கடைபிடித்து நடக்க வேண்டாம்.இல்லையெனில் நாம் சொல்லும் சொல்லுக்கு எவ்வித மதிப்பும் இருக்காது.அது பிறர் மனதில் எந்த பிரதிபலிப்பையும் உண்டாக்காது.* *2)ஒரு விஷயத்தை தீர ஆராய்ந்து அறிந்த பின்தான் பிறரிடம் சொல்ல வேண்டும்.* *3)பிறர் மனம் விரும்பும் விதத்தில் நம்முடைய சொல் அமைய வேண்டும்.பிறர் மனம் வெறுக்கள் பேச்சுக்களை பேசக் கூடாது.* *5)கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக நம்முடைய பேச்சு அமைய வேண்டும்.* *6)பிறரிடம் நளினமான முறையில் பேச வேண்டும்.கடினமான முறையில் பேசி விடக் கூடாது.* *7)பிறரிடம் கண்ணியமான முறையில் பேச வேண்டும்.* *8)செயல்படுத்த முடியுமான விஷயங்களை பேச வேண்டும்.* *9)குறிப்பிட்ட ஒரு கூட்டத்தாரிடம் மட்டுமின்றி அனைவரிடத்திலும் நன்முறையில் பேச வேண்டும்.* *10)பேசுவதில் அழகிய தொனியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.நல்ல விஷயங்களை கூட கடுமையான தொனியில் பேசினால் எவரும் ஏற்கமாட்டார்கள்.*  *11)வீணான,பொய்யான பேச்சுக்களை தவிர்த்து...

#புஹாரி #புகாரி #இமாம் #buhari

படம்
இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரி 194(கி..பி.810) ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை அந்தி வேளை புகாராவில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இயற்பெயர் முஹம்மது அபூ அப்தில்லாஹ். ஹதீதில் அமீறுல் முஃமினீன், நாஸிறுல் அகாதீஸின் நபவிய்யா, நாஷிறுல் மவாரீதில் முஹம்மதிய்யா என்பன சிறப்புப் பெயர்களாகும். ஆனால், ‘புகாரி‘ என்ற பெயராலேயே இமாமவர்கள் பிரபலமாயிருந்தார்கள். இமாமவர்களின் முப்பாட்டனார்‘முஙீறா‘ என்பவர் அப்போது புகாறாவின் அதிகாரியாக விளங்கிய யமான் ஜுஃபி என்பவர் மூலம் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இமாமவர்களின் தந்தை இஸ்மாயீல் பின் இப்றாஹீம் பின் முஙீறா என்பவர் மிகச் சிறந்த அறிஞரும் கண்ணியத்திற்குரிய மகானாகவும் விளங்கினார்கள். குழந்தை பருவம் இமாமவர்கள் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அநாதையானார்கள். தாயின் மடியிலேயே வளர்ந்தார்கள். குழந்தைப் பருவத்தில் பார்வையை இழந்தார்கள். இயலுமான எல்லா வழிகளாலும் பரிகாரம் தேடியும் பலன் கிட்டவில்லை. தனது செல்ல மகனின் நயனம் திறக்க நாளெல்லாம் தாய் அழுது அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு நாள் கலீலுர் ரஹ்மான் ஹழரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இமாம...

#ரிஃபாயி #பெயர்கள் #asmaurifai

 *அஸ்மாயெ ரிஃபாயி ஆண்டகை*: ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸெய்யிது அஹ்மது கபீர் ரிஃபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருநாமங்கள்: هده اسمآء مسارك سيدنا سُلطأن العارفين سيّد احمد الكبير رفاعى رضي الله عنه *اَللّٰهُمَّ صَلِّ عَلٰى رَسُوْلِكَ وَحَبِيْبِكَ وَنَبِيِّكَ وَسَيِّدِنَا وَهَادؤيْنَا وَمُرْشِدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ وَعَلٰى غِيَاثِنَا وَمُغِيْثَنَا وَمَدَدِنَا وَمَوْلٰنَا يَاتَاجُ الْوَاصِلِيْنَ بُرْهَانِ الْعَاشِقِيْن غَوْثِ الْاَعْظَمْ سُلْطَانِ الْعَارِفِيْنَ اَسَّيِّدُ اَحْمَدُ الْكَبِيْرُ الرِّفَاعِيْ رَضِى اللهُ عَنْهُ بِعَدَدَ اَنْفَاسِ الْاَنَامِ وَحُرُوْفِ الْكَلاَمِ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ٭* *۱ اَلْمَدَدْ يَا غَوْثُ الْاَعْظَمْ يَا تَاجُ الْوَاصِلِيْنَ سُلْطَانِ الْعَارِفِيْنَ اَسَّيِّدُ اَحْمَدُ الْكَبِيْرُ الرِّفَاعِيْ رَضِى اللهُ عَنْهُ* *۲ اَلْمَدَدْ يَا غَوْثُ الْاَعْظَمْ يَا نُوْرَ عَظَمَةِ سُلْطَانِ الْعَارِفِيْنَ اَسَّيِّدُ اَحْمَدُ الْكَبِيْرُ الرِّفَاعِيْ رَضِى اللهُ عَنْهُ* *۳ اَلْمَدَدْ يَا غَوْثُ الْاَعْظَمْ يَا قُطْبَ الْعَالَمِيْنَ سُلْطَانِ ا...

சிறந்த பெண்

படம்
🧡🧡🧡🌹🌹🌹🧡🧡🧡 பெண்களில் சிறந்தவர் யாரென்று, ஒரு மேதையிடம் கேட்க்கப்பட்டது : அம்மேதை கூறியவைகள்:-  ❤ 1. இறைவனை பொருந்திக் கொண்டவள்.  ❤ 2. கணவனுக்கு அடிபணிந்து இருப்பவள்.  ❤ 3. வீட்டை விட்டு வெளியேறாதவள்.  ❤ 4. ஐந்து வக்தும் தொழுபவள்.  ❤ 5. தன் இரகசியத்தை வெளிப்படுத்தாதவள். ❤ 6. அவளின் செருப்பை கூட பார்க்கப் பட்டிருக்காது.  ❤ 7. அவளின் குரல் கேட்கப் பட்டிருக்காது. ❤ 8. அவளின் தோற்றத்தை கூட தெரிந்துக் கொள்ள முடியாது.  ❤ 9. கூட்டத்தில் சிறந்தவராக இருப்பாள். ❤ 10. தன்னை குறைவாக கருதுவாள். ❤  11. குழந்தைக்கு பால் கொடுக்க கூடியவள்.  ❤ 12. வீடே அவளுக்கு கேடயமாகும். ❤ 13. கணவனிடம் நல்லதை கண்டால், நன்றி செலுத்துவாள்.  ❤ 14. கெட்டதை கண்டால், பொறுமை காப்பாள்.  ❤ 15. கணவன் வந்தால், சந்தோஷப் படுத்துவாள். ❤ 16. புறப்பட்டு விட்டால், கவலையடைவாள்.  ❤ 17. கணவன் கோபப் பட்டால், தாங்கிக் கொள்வாள். ❤ 18. தன்னிடம் வந்த கணவனை, ஆச்சரியப் படுத்துவாள். ❤ 19. தன்னை விட்டு சென்ற கணவனின் (பொருளை) பாதுகாப்பாள். ❤ 20. கணவன் எதாவது, அனுமதி கோ...

#umarfaruk hajrath #eerode #dawothi #dawothiyya #vafath #alim #imaam

அச்சமூட்டும்மறைவுகள்! முஹம்மதுகான்பாகவீ கண்ணியமிக்க   மெளலானா உமர் பாரூக் தாவூதி ஹள்ரத் அவர்களின் மறைவு உண்மையிலேயே கவலையளிக்கும் செய்தியாகும்.அன்னாரது முற்போக்கு சிந்தனைகள், கனிவான அணுகுமுறை, பிறரை ஊக்குவிக்கும் போக்கு நினைவுகூரத் தக்கவை ஆகும். ஜமாஅத்துல் உலமா பொறுப்பில் அன்னார் இருந்தபோதுதான் பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் சபையின் கிளை உருவானது. இதன் உருவாக்கப் பொறுப்பை என் வசம் ஒப்படைத்த ஹள்ரத் அவர்கள் எனக்கு ஊக்கமளித்து வெற்றியும் காண வழிவகுத்தார்கள். சபையின் முன்னேற்றத்திற்கு உழைத்த அன்னார், சபையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றார்கள் எனலாம்.   ஆசிரியர் பணி, பரப்புரை,சமூகப் பிரக்ஞை எனப் பல்வேறு துறைகளில் பரிணமித்த முன்னுதாரண ஆலிம்  பெருமகன். நிச்சயம் இது பேரிழப்பு தான்.சந்தேகமில்லை. இப்படி பல அச்சமூட்டும் மறைவு கள் தொடர்வது தான் பெரும் வேதனை.இடங்கள் காலியாகின்றன. நிரப்புவதற்குத்தான் ஆள் இல்லை.தீர்வு என்னவென்று புரியவுமில்லை. காலவோட்டத்தில் அனைத்தையும் சீரணித்துப் பழகிக்கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. இம்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மறுமைக்காகவே உழைத்த உத்தமர்...

#முன்மாதிரி மனிதர் #நபிகள் நாயகம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹும்ம ஸல்லி அலா சையதினா முஹம்மதின் வ அலா ஆலி சையதினா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி நபியே! நாயகமே! மனிதர்களில் நீங்கள் ஒரு மாதிரி  ஆம்! நீங்கள் ஓர் அழகிய முன்மாதிரி ! யாரைப் படைக்கா விட்டால் இவ்வையகம் உதித்திருக்காதோ அப் புகழுக்குரியோரே!  நீர் தான் ஈருலகின் பெரும் முன்மாதிரி ! குழந்தைகளும் பாடம் கற்க  தன் பாதையிலே பாடம் சொன்ன  தாஹா நபியே- நீங்கள் முன்மாதிரிகளுக்கெல்லாம் ஓர் அழகிய முன்மாதிரி! வாலிப மிடுக்கில்  வயதுக் கோளாறில்  பாவங்கள் சூழ்ந்து கொள்ள சைத்தான் துணை நிற்க  இளமை பருவத்திலும்  இறையோன் வழி நடக்க வழிகாட்டிய வள்ளலே  நீர் அழகிய முன்மாதிரி  குடும்பத் தலைவராய்!  மனைவிக்கு கணவராய்!  தாய்க்குப் பிள்ளையாய்!  பிள்ளைக்கு நல் தந்தையாய்! உறவுக்கு ஊன்றுகோலாய்!  அகிலத்திற்கே அருட்கொடையாய்! வாழும் கலை பயிற்றுவிக்கும்  மேன்மை நபி நாதரே!  நீர் ஓர் அழகிய முன்மாதிரி  அரசியலா ?ஆன்மீகமா ? விஞ்ஞானமா? மெஞ்ஞானமா?குடும்பவியல் முதல் பொருளியல் வரை அனைத்து துறைகளுக்கும் தாங்களே இவ்...

பிக்ஹ்

ஹுலஃபாயே ராஷிதீன்களின் தவ்ஹீது ! ! ! நாம் கட்டுரைகளில் வைக்கும் ஆதாரங்களை எல்லாம் விட்டுவிட்டு, அதற்கு நாம் கொடுக்கும் வியாக்கியானங்களை சிலர் விமர்சிக்கின்றனர். எனவே வியாக்கியானங்களை குறைத்துக்கொண்டு ஆதாரங்களை மட்டும் வைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்... இந்த தலைப்பிற்கு செல்வதற்கு முன்னால் " உஸுலுல் ஃபிக்ஹு " எனப்படும் இஸ்லாமிய சட்டக்கலையின் ஒரு சிறு பகுதியையும், உஸுலுல் ஹதீஸ்‌ எனும் ஹதீஸ் கலையின் சிறு பகுதியையும், இறுதியாக அகீதாவின் சிறு புரிதலையும் ஆதாரங்களின்‌ அடிப்படையில் இன்ஷா அல்லாஹுத் தஆலா பார்க்கலாம்... அஹ்லுஸ் ஸுன்னாவினரின் மார்க்க ஆதாரம் நான்கு... 1. குர்ஆன்,  2. ஹதீஸ்,  3. இஜ்மா, 4. கியாஸ். இதில் குர்ஆன், ஹதீஸ் நமக்கு தெரியும். இஜ்மா என்றால் என்ன ? ஒரு விஷயத்தில் குர்ஆன், ஹதீஸில் நேரடியான ஆதாரம் இல்லாத பொழுது ஒட்டுமொத்த சஹாபாக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்களோ அதற்கு இஜ்மா எனப்படும்... உதாரணத்திற்கு,  குர்ஆனை ஒட்டுமொத்தமாக புத்தகவடிவில் ஒன்று சேர்ப்பது நபிகளார் காலத்தில் இல்லை, அவ்வாறு செய்யுங்கள் என்றும் நபிகளார் சொல்லவில்லை. காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் சஹாபா...

உலக அரபி மொழி தினம்

உலக அரபி மொழி நாள் டிசம்பர் - 18ஆம் தேதி ✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓ திருக்குர்ஆன், நபிமொழி மற்றும் இஸ்லாமிய தரவுகளின் பதிவுகள் நிறைந்த செம்மொழிதான் அரபி மொழி.உலகில் 47கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழி. அரபு நாடுகள் மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான மேற்கு ஈரான் (அஹ்வாஸ்) , துருக்கி, ஷாட், மாலி, செனிகல் போன்ற நாடுகளிலும் அரபியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வசிக்கின்றனர். அரபியர் அல்லாத முஸ்லிம்கள் இரண்டாம் மொழியாகப் பேசுவோர் அதே எண்ணிக்கையில் உள்ளனர்.செம்மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் அரபியும் ஒன்று.ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் அரபியும் ஒன்று. அரபி மொழி நாள் ~~~~~~~~~~~~~~ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நினைவு நாட்களில் அரபி மொழி நாளும் உண்டு. ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் நாள் உலக அரபி மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அரபி மொழியின் தொன்மை, மொழி சொல் வளம், இலக்கிய ஆளுமை, பொருள் செறிவு, வார்த்தைச் சிக்கனம், எல்லாவற்றையும்விட பாதுகாப்பு பலகையான லவ்ஹுல் மஹ்ஃபூளில் பதிவான வேத மொழி. இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட அரபி மொழிக்குச் சிறப்புச...

#வஹாபிசம்#வஹ்ஹாபி#குழப்பவாதிகள்

#வஹாபிசம் என்பது ஒரு கருத்து அல்ல.*    #அது ஒரு மனநல கோளாறும் நோயுமாகும்* ஆலிம்களின் மீது வெறுப்பு...  அவ்லியாக்களின் மீது வெறுப்பு...  மீலாது விழாக்களின் மீது வெறுப்பு...  மவ்லித் ஓதுவதின் மீது வெறுப்பு...  குழுவாக திக்ர் சொல்வதின் மீது வெறுப்பு.. ஸலவாத் ஓதுவதின் மீது வெறுப்பு. தர்காக்களின் மீது வெறுப்பு தான தர்மங்களின் மீது வெறுப்பு.. தலைப்பாகை அணிபவர்களை காணும் போது வெறுப்பு..  தொப்பி அணிபவர்களை காணும்போது வெறுப்பு..  மத்ஹபின் இமாம்கள் மீது வெறுப்பு....  கராமத்தின் மீது வெறுப்பு. ஹதீஸ்களின் மீது வெறுப்பு.. அவ்ராத் ​​ஓதுபவர்களை காணும் போது வெறுப்பு வெள்ளை ஆடை அணிபவர்களை காணும் போது வெறுப்பு...  மகான்களை நினைவு  கூறுவதை காணும் போது வெறுப்பு..  தர்கா ஸியாரத் செய்வதை காணும் போது வெறுப்பு...  மரியாதை, கண்ணியம் செலுத்துவதின் மீது வெறுப்பு...  பச்சை குப்பாவை கண்டால் வெறுப்பு..  சுன்னத் ஜமாஅத்தான  பெற்றோரின் மீது வெறுப்பு...  சுன்னத் ஜமாஅத்தான  உறவுகளின் மீது வெறுப்பு..  கூட்டுத் துஆ ஓதுவதின் மீது ...

அறிவாளி

العقلاء أربعة : 1_من ترك الدنيا . . قبل أن تتركه 2_من بني قبره. . قبل أن يدخله 3_من أرضي خالقه. .قبل أن يلقاه 4_من صلي . .قبل أن يصلي عليه      அறிவாளி நான்கு பேர் தான்  1, இவ்வுலகம் அவனை விடும் முன் உலகத்தை விட்டு விடுபவன் 2, கப்ருக்குள் நுழையுமுன் அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்பவன் 3. தன்னை படைத்தவனை சந்திக்கு முன் அவனை திருப்தி படுத்துபவன் 4. தனக்கு தொழுக வைக்கப் படுமுன் தொழுபவன்

இக்கட்டான நேரத்தில் ஓத வேண்டிய துஆ

7170/2...இறைஞானி அபுல் காஸிம் அல்குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அர்ரிஸாலா” எனும் நூலில் நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாக ஒரு செய்தி எழுதியுள்ளார்கள். இதோ அச் செய்தி.   كان رجلٌ على عهد رسول الله صلّى الله عليه وسلّم يتّجر من بلاد الشّام إلى المدينة ومن المدينة إلى بلاد الشّام، ولا يصحبُ القَوافِلَ توكُّلًا منه على الله، قال فبينما هو يجيئُ من الشّام يقصِدُ المدينةَ إذْ عرضَ له لِصٌّ على فرس فصاح بالتّاجر فقال قِفْ، فوقف له التّاجرُ وقال شأنَكَ وَمَا لِيْ وَخَلِّ سبيلي، فقال اللِّصُّ المالُ مالي، وإنّما أريد نفسك، فقال التّاجرُ ما تعملُ بنفسـي، خُذِ المالَ وخلِّ سبيلي، فقال اللّصُّ كمقالتِه الأولى، فقال التاجرُ أنظِرْنِي حتّى أتوضّأَ وأصلِّيَ وأدعُوَ ربّي، فقال اللّصُّ افعل ما تريد، فقام التاجر وتوضَّأَ وصلّى أربع ركعاتٍ، ثمّ رَفَعَ يديه إلى السماء وكان مِن دعائه أن قال  *(يَا وَدُوْدُ يَا وَدُوْدُ يَا ذَا الْعَرْشِ الْمَجِيْدْ يَا مُبْدِئُ يَا مُعيْدُ يَا فَعَّالٌ لِمَا يُرِيْدُ، أَسْأَلُكَ بِنُوْرِ وَجْهِكَ الَّذِيْ مَلَأَ أَقْطَارَ...