இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#சிறுபான்மையினர்_கல்வி_உதவித்தொகை_அறிவிப்பு*

#சிறுபான்மையினர்_கல்வி_உதவித்தொகை_அறிவிப்பு*  * சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021-22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  * இன்று (18 ஆகஸ்ட்) முதல் தொடங்குகிறது  (சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.) 👉🏻 * 'Pre-Matric' உதவித்தொகை * * 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000  * 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை * ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம் * முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்  👉🏻 *'Post Matric' உதவித்தொகை * * 11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000  * இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000  * ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம் * முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்   👉🏻 * 'Merit Cum Means' உதவித்தொகை*   * தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்க்கு ரூ .25000 / 30000  * ஆண்ட...

எது பணம்

بسم الله الرحمن الرحيم *المحبة رزق* அன்பு ஒரு செல்வம் *لين القلب رزق* இலகிய மனம் ஒரு  செல்வம் *الالهام رزق* ஞானம் ஒரு செல்வம் *الصحة طبعا رزق* ஆரோக்கியம் ஒரு செல்வம் *الشغف للعمل وللحياة رزق* தொழில் மீதான ஆர்வம் ஒரு செல்வம் *الفصاحةوالرزانةرزق* நிறைவான பேச்சு நிதானம் நல்ல புத்தி ஒரு செல்வம் *راحةالبال رزق* மன அமைதி ஒரு செல்வம் *تحقيق الذات رزق* தன்னை புரிந்து கொள்ளுதல் ஒரு செல்வம் *الاصدقاء الحقيقيون* உண்மையான நன்பர்கள் ஒரு செல்வம் *الاستقرار العاطفىوالمادىوالروحى* நிலையான அன்பு பொருளாதாரம் மனநிறைவு ஒரு செல்வம் *الشريك الصالح* والذريةالنافعةرزق சிறந்த வாழ்க்கைத்துணை பயனளிக்கும் சந்ததி ஒரு செல்வம் *الالحاح بدعاءرزق*  சோர்வடயாத பிரார்த்தனை ஒரு செல்வம் *فلاتملوا ولاتكلوامنالدعاءبالرزق* செல்வத்தை தேடி பிரார்த்தனைசெய்வதில் சலிப்படையவோ சோர்வடையவோ வேண்டாம் *فليس كل الرزق مال* செல்வம் என்பது பணம் மட்டுமே அல்ல  S……

அரபி வார்த்தைகளும் பொருளும்

🐇= ارنب  🕊= حمام  🦢= أوز  🦜= ببغاء  🦚= طاووس  🦃=ديك رومي 🐓= دجاج  🐈= قطة  🐩🐕= كلب  🦌= غزال  🐐= ماعز  🐑= خروف  🐖= خنزير  🐎= حصان  🐄= بقرة  🐂🐃= جاموس  🦒= زرافة 🐫🐪= جمل  🦏= وحيد القرن  🐘= فيل  🦍= غوريلا 🦓= حمار وحشي  🐆🐅= نمر  🐊= تمساح  🦈= قرش  🐋🐳= حوت  🐬= دولفين  🐟🐠🐡= سمك  🦀= كابورية  🦞= سلطعون  🦐= جمبري  🐙= اخطبوط  🦕🦖= ديناصور  🦎= سحلية أو برص  🐍= ثعبان  🐢= سلحفاة  🦂= عقرب 🕷= عنكبوت 🦗= جراد 🦟= ناموس  🐜= نملة  🐞 = بق  🐌= حلزون  🦋= فراشة 🐛= دودة  🐝= نحلة  🐴🦄= حصان  🐗 = خنزير بري  🐺= ذئب 🦇= خفاش  🦉= بومة  🦅=صقر 🦆= بط  🐥= كتكوت 🐦= عصفور 🐧= بطريق  🐒= قرد  🐸= ضفدع 🦁= أسد  🐼= باندا 🦊= ثعلب  🍏🍎= تفاح 🍐= كمثري  🍊= برتقال 🍋= ليمون 🍌= موز  🍉= بطيخ 🍇= عنب  🍓= فرولة  ?...

அரபியும் தமிழும்

*முஸ்லிம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகள் ஆண்டு மக்களோடு வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.*  என்பதற்கான ஆதாரம் அவர்கள் நம்மிடம் விட்டு சென்ற மொழி இன்னும் நம் புழக்கத்தில்... கீழே...👇 *தமிழில் அரபுச்சொற்கள் ..*   அசல் أصل மூலம். மாஜி ماضي முந்தைய . அத்து حد வரம்பு. முகாம் مقام தங்குமிடம். அத்தர் عطر மணப்பொருள். முலாம் ملام மேற்பூச்சு. அமுல் عمل நடைமுறை. ரத்து رد விலக்கு/நீக்கம். அனாமத் أنعمت கேட்பாரற்ற. ரசீது رصيد ஒப்புப் படிவம். அல்வா حلوه இனிப்பு. ராஜி راضي உடன்பாடு. ஆஜர் حاضر வருகை. ருஜு رجوع உறுதிப்பாடு. ஆபத்து آفة துன்பம். ருமால் رمال கைக்குட்டை. இனாம்انعام நன்கொடை. லாயக் لائق தகுதி. இலாகா علاقة துறை. வக்கீல் وكيل வழக்குரைஞர். கஜானா خزانة கருவூலம். வக்காலத்து وكالة பரிந்துரை. காலி خالي வெற்றிடம். வகையறா وغيره முதலான. காய்தா قاعدة   தலைமை/வரம்பு.   வசூல் وصول திரட்டு. காஜி قاضي நீதிபதி. வாய்தா وعده தவணை. கைது قيد சிறைபிடிப்பு. வாரிசு وارث உரியவர். சவால் سؤال   அறைகூவல்/கேள்வி . சர்பத் شربة குளிர்பானம். ஜாம...
*அரபுமொழித்தத்துவங்கள்* *உங்கள் ஆடைகளை தேர்ந்தெடுப்பது போன்று உங்கள் வார்த்தைகளையும்* *தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் பேச்சும் ஒரு ஆடை தான்..*
#நல்லோர்களின் ‌. #நல்லுரைகள் #தொடர்....7 #உடலின்_நோய்  வலியைக் கொண்டு  ஏற்படுகிறது. #உள்ளத்தின் நோய்  பாவத்தின் மூலம்  ஏற்படுகின்றது.  #நோயுடைய சந்தர்ப்பத்தில்  உணவின் சுவையை  உடல் அறியாததை போன்று  #பாவம் இருக்கும் நிலையில்  வணக்கத்தின் சுவையை  உள்ளம் அறியாது... (இமாம் யஹ்யா இப்னு முஆது ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ☘ நூல் : தம்முல் ஹவா லிப்னில் ஜவ்ஸீ ☘... ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸித்றத்துல் முன்தஹா
ஒரு உள்ளத்தை உடைந்து போகச் செய்வது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்... அந்நிலை மிகவும் வேதனையானது! நீங்கள் அழவைத்த கண், வேதனைப் படுத்திய உள்ளம், ஒரு உயிரின் பாதுகாப்பும், நிம்மதியும் பறிபோக நீங்கள் காரணமானது குறித்து ஒருநாள் அல்லாஹ் உன்னிடம் கேட்பான்.  எனவே, யாராவது அல்லாஹ்விடம் உங்களைப் பற்றி முறையிடுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

நபிகளாரின் புனிதக் கரம் வெளியே வந்தது

*⚘புனித முஹர்ரம் பிறை 17⚘* 🌸 *تذكير بحادثة عظيمة:* 🌸 في مثل عصر هذا اليوم الموافق لـ 17 محرم من عام 555 هـ و كان يوم خميس من ذلك العام مدت يد النبي الطاهر سيد الوجود صلى الله عليه وعلى وصحبه وسلم من القبر الشريف لولده قطب الأقطاب شيخ الطرائق أبي العلمين سيدنا وشيخ طريقتنا السيد أحمد الرفاعي الكبير رضي الله عنه وعنا به في محفل من 9‪0‪ ألفاً حضروا تلك الحادثة العظيمة في المسجد النبوي الشريف. 🌸 *الدليل على أن الحادثة حدثت في تاريخ 17 محرم:*🌸 يقول سيدنا العارف بالله هاشم الأحمدي العبدلي الرفاعي رضي الله عنه وعنا به: «إني قد تبركت وتشرفت وجمع الله عَلَيَّ شتاتي فأُتحِفتُ بالخرقة المباركة الأحمدية الرفاعية من شيخي وسيدي وابن عمي نائب النبي صلى الله عليه وسلم في الأمة المحمدية مجدد شريعته المصطفوية السيد أحمد الكبير الرفاعي رضي الله عنه في سنة خمس وخمسين وخمسمئة في حرم جده سيد المرسلين عليه صلوات وسلام رب العالمين ثالث يوم من اليوم الذي مدت له فيه يد المصطفى عليه الصلاة والسلام من قبره بين الألوف على رؤوس الأشهاد وشهد له بذلك الحاضر والبادي وذلك في اليوم *السابع عشر من شهر محرم الحرام* م...

சர்தார் நபியின்-சிரமங்களை நீக்கும் துஆ*

*சர்தார் நபியின்-சிரமங்களை நீக்கும் துஆ* *اللهمَّ إِلَيكَ أشْكُو ضَعْفَ قُوّتِي وقِلّةَ حِيلَتِي وَهَوانِي عَلىٰ النّاسِ، اَنْتَ اَرْحَمَُ الرّاحِمِين، أنت ربُّ المُستَضْعَفِين، وأنت ربّي، إلىٰ مَنْ تَكِلُنِي؟ إلى بعيدٍ يَتَجهَّمُنِي؟ أم إلىٰ عَدُوٍّ مَلَّكْتَهُ أمْرِي؟ إنْ لمْ يَكنْ بِكَ غَضَبٌ عَلَيَّ فَلاَ أُبالِيْ غَيْرَ اَنَّ عافِيَتَك هي أَوسَعُ لي، أعوذُ بِنُورِ وَجهِك الّذي أَشْرقتْ له الظّلماتُ، وصَلَحَ عليه أمرُ الدّنيا والآخِرةِ أَن يَحِلَّ عليّ غَضَبُكَ اوْان يَنْزِلَ بِي سَخْطُك، لكَ العُتْبىٰ حتّى تَرضىٰ، وَلَا حَولَ ولَا قُوّةَ إلّا بِكَ.*  *அல்லாஹும்ம.....! இலய்க அஷ்கூ ளஃfப குவ்வதி, வஃகில்லத ஹீய்லதி, வ ஹவானீ அலன்னாஸ், அன்த அர்ஹமுர் ராஹிமீன்..! அன்த ரப்புல் முஸ்தள்அஃபீன், வ‌அன்த ரப்பி, இலா மன் தகிலுனி? இலா பயீதின் யதஜஹ்ஹமுனி? அம் இலா அதுவ்வின் மல்லக்தஹு அம்ரீ? இன் லம் யகுன் பிக களபுன் அலய்ய, ஃபலா உபாலி, ஃகைர அன்ன ஆஃபியதக ஹிய அவ்ச‌உ லி, அஊது பினூரி வஜ்ஹிகல்லதி, அஷ்ரகத் லஹு ளுலுமாது, வ ஸலஹ அலைய்ஹி அம்ருத் துன்யா வல் ஆகிறதி, அன் யஹில்ல அலைய்ய களபுக, அவ் அன் யன்ஸில ஃபி...
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *_மூங்கில்_*  *_புல்லாங்குழல்_*  *_ஆவதும்._* *_விறகு ஆவதும்_*  *_வைத்திருப்பவர்_*  *_கையில் உள்ளது ._* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில்...

அமைதியும் ஆட்டமும்

புத்தகம்... அமைதியாக இருக்கும்...! படித்தவன் ... ஆட்டம் போடுவான்....!! பாட்டில்.. அமைதியாக இருக்கும்..! குடித்தவன்... ஆட்டம் ஆடுவான்....!! பணம் ... அமைதியாக இருக்கும்..! வைத்திருப்பவன்.... ஆட்டம் போடுவான்...!! பிணம் அமைதியாக கிடக்கும்...! தூக்கிச் செல்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்....!! இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்...!!!!??? இதற்கு பெயர்தான்.. தலையெழுத்து.....!!!!!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *_எல்லா உயிர்களிடத்தும்_* *_அன்பாய் இரு.......!!_* *_ஆனால்,_* *_மனிதர்களிடம் மட்டும்_* *_விழிப்பாய் இரு.......!!_* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

தற்பெருமை

தீக்குச்சி ஒன்று தீப்பெட்டியை பார்த்து கேட்டது *"என்னைவிட உன்னிடமே மருந்து அதிகம் இருக்கிறது. இருவரும் ஒன்றாகத்தான் உரசுகிறோம் ஆனால் நான் மட்டும் உடனே எரிகிறேனே ஏன்??? என்று கேட்டது"* அதற்கு தீப்பெட்டி சிரித்துக் கொண்டே சொன்னது *தலைகனம் அதிகம் இருந்தால் சீக்கிரம் எரிந்து விடுவார்கள்* என்று சிரித்துக் கொண்டே சொன்னது: 

அல்பகரா

ஆயிரம் சட்டங்கள் கொண்ட ’அல்பகரா’ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் பெயர் ‘அல் பகரா,’ திருமறையின் மிகப் பெரிய அத்தியாயமும் இதுதான். திருவசனங்களின் எண்ணிக்கை 286. நபிகளார்(ஸல்) மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த பிறகு கொள்கை அடிப்படையிலான சமூகத்தையும் அரசையும் கட்டமைக்க வேண்டிய வாய்ப்பு மலர்ந்தது. அதற்கேற்ப, அரசியல், ஆன்மிகம், வழிபாடுகள், பொருளாதாரம், சமூகவியல், குடும்பவியல் எனப் பல்வேறு துறைகள் சார்ந்து வழிகாட்டுதல்களும் சட்டங்களும் அருளப்பட்டன. இந்த ஓர் அத்தியாயத்திலிருந்து மட்டுமே ஆயிரம் சட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். மனிதப் படைப்பின் தொடக்கம் குறித்து அழகாக விவரிக்கிறது இந்த அத்தியாயம். பிறகு மனித வாழ்வுக்குத் தேவையான பலவிதமான சட்ட நெறிமுறைகளும் அருளப்பட்டன. நோன்பின் வழிமுறைகள், நோன்பின் நோக்கம், நோன்புக் காலச் சட்டங்கள்,  கிப்லா (தொழுகையில் முன்னோக்கும் திசை) மாற்றப்பட்ட சட்டம்- தான தர்மங்கள் தொடர்பான நெறிமுறைகள், ஹஜ் வழிபாடு, சட்டங்கள் கணவன்- மனைவி பிரச்னை தொடர்பான சட்டங்கள...

ஷுஹதாயெ கர்பலா:

ஷுஹதாயெ கர்பலா: *1 حضرت امام حسین* *2 حضرت عباس بن علی*  *3 حضرت علی اکبر بن حسین*  *4 حضرت علی اصغر بن حسین*  *5 حضرت عبداللہ بن علی* *6 حضرت جعفر بن علی* *7 حضرت عثمان بن علی*  *8 حضرت ابوبکر بن علی* *9 حضرت ابوبکر بن حسن بن علی* *10 حضرت قاسم بن حسن بنعلی* *11 حضرت عبداللہ بن حسن*  *12 حضرت عون بن عبداللہ بن جعفر* *13 حضرت محمد بن عبداللہ بن جعفر*  *14 حضرت عبداللہ بن مسلم بن عقیل*  *15 حضرت محمد بن مسلم*  *16 حضرت محمد بن سعید بن عقیل* *17 حضرت عبدالرحمن بن عقیل*  *18 حضرت جعفر بن عقیل* *19 حضرت حبیب ابن مظاہر اسدی*  *20حضرت أنس بن حارث اسدی* *21 حضرت مسلم بن عوسجہ اسدی*  *22 حضرت قیس بن عشر اسدی* *23 حضرت ابو ثمامہ بن عبداللہ*  *24 حضرت بریر ہمدانی*  *25 حضرت ہنزلہ بن اسد*  *26 حضرت عابس شاکری*  *27 حضرت عبدالرحمن رہبی* *28 حضرت سیف بن حارث*  *29 حضرت عامر بن عبداللہ ہمدانی* *30 حضرت جندا بن حارث*  *31 حضرت شوذب بن عبداللہ*  *32 حضرت نافع بن حلال*  *33 حضرت حجاج بن مسروق مؤذن* *34 حضرت عم...
அருமையான தகவல் சோகத்தை Delete செய்யுங்க சந்தோஷத்தை Save செய்யுங்க சொந்தங்களை Recharge செய்யுங்க நட்புகளை Download செய்யுங்க எதிரிகளை Erase செய்யுங்க உண்மைகளை Broadcast செய்யுங்க துக்கத்தை Switch off செய்யுங்க வேதனையைNotReachablசெய்யுங்க பாசத்தை Incoming செய்யுங்க வெறுப்பை Outgoing செய்யுங்க சிரிப்பை Inbox - ல வையுங்க அழுகையை Outbox - ல வையுங்க கோபத்தை Hold செய்யுங்க இன்முகத்தை Send செய்யுங்க உதவியை OK செய்யுங்க இதயத்தை Vibrate - ல வையுங்க.         பிறகு பாருங்க வாழ்க்கை என்னும் Ringtone  சந்தோஷமா ஒலிக்கும். HAVE A RELAXING A DAY EVERY DAY மறக்காம இதை FORWARD   பண்ணுங்க உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்

சூஃபியிசத்தால்_தான்_இஸ்லாம்_வளர்ந்தது

#சூஃபியிசத்தால்_தான்_இஸ்லாம்_வளர்ந்தது* உலகமெங்கும் இஸ்லாம் வளர்ந்தது இஸ்லாத்தின் இதயமாக விளங்கும் சூஃபியிச வழிவந்த நல்லோர்களால் தான்.  இஸ்லாமிய உலகத்தையே அழித்து விட வேண்டும் என குரலெழுப்பி ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப் போரில் பிரித்தானியா ரோம் படைகளை எதிர்த்து வெற்றி கண்ட மகத்தான புரட்சியாளர் மாவீரர் #ஹழ்ரத்_சுல்தான்_சலாஹுத்தீன்_அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காதிரிய்யா தரீக்கா மரபைச் சார்ந்தவர்கள். கெளதுல் அஃளம் முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் முரீதாவார்கள்.  ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தையும், விஞ்ஞானியும், மிகச்சிறந்த கல்வியிலாளருமான உலகப்புகழ் பெற்ற #மாவீரர்_திப்பு_சுல்தான் (1750-1799) அவர்கள் பிரிட்டிஷ் அரசையே தனி ஒருவராக நடுநடுங்க வைத்த இணையற்ற மாவீரர் ஆவார். தன் நீதமான ஆட்சியால் மக்களை கவர்ந்த நாயகனான திப்பு சுல்தான் அவர்கள் முழுக்க முழுக்க சூஃபி மரபில் வந்தவர்.  மாவீரர் ஃப்ரெஞ்ச் புரட்சியாளர் நெப்போலியன் போனபெர்டே அவர்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தை தழுவியதும் சூஃபி வழிமுறையால் தான்.  #ரஷ்யாவின் ஜார் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுமார் ...

இந்திய_சுதந்திரத்திற்காக #நேதாஜியின்_தேசிய_இராணுவத்தில் #பணியாற்றிய_தமிழக_முஸ்லீம்கள்

#இந்திய_சுதந்திரத்திற்காக  #நேதாஜியின்_தேசிய_இராணுவத்தில் #பணியாற்றிய_தமிழக_முஸ்லீம்கள் : 1:பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா 2:இராஜகிரி அப்துல்லா 3:இளையான்குடி கரீம் கனி 4:திருப்பத்தூர் அபூபக்கர் 5:திருப்பத்தூர் தாஜிதீன் 6:அத்தியூத்து அபூபக்கர் 7:பக்கரி பாளையம் அனுமன் கான் 8:சென்னை அமீர் ஹம்சா 9:சென்னை ஹமீது 10:செங்குன்றம் கனி 11:வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் 12:புதுவலசை இபுராஹிம் 13:பார்த்திபனூர் இபுராஹிம் 14:வனரங்குடி இபுராஹிம் 15:இளையான்குடி அப்துல் கபூர் 16:மேலூர் அப்துல் ஹமீது 17:சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் 18:தத்தனனூர் அப்துல் காதர் 19:பட்டுக்கோட்டை அப்துல் காதர் 20:திருப்பூர் அப்துர் ரஜாக் 21:காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் 22:குருவம் பள்ளி அப்துல் மஜீத் 23:கண்ணாத்தாள் பட்டி அப்துல்முத்தலிபு 24:லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் 25:ராம்நாடு அப்துல் வஹாப் 26:மானாமதுரை அப்துல் பாசித் 27:திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் 28:அத்தியூத்து இபுராஹிம் ô 29:சென்னை ஜாபர் ஹக்கிமி 30:சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் 31:திருப்பத்தூர் காதர் பாட்ஷா 32:புதுவலசை முஹம்மது லால் கான் 33:பார்த்திபனூர் கச்சி ம...
அரபி எழுத்துகள் மொத்தம் 28 ஆகும் இதற்க்கு அரபி حروف الهجاء என்று சொல்வார்கள். இந்த 28 எழுத்துக்கள் அனைத்தும் குர்ஆனின் ஏதாவது ஒரு ஆயத்தில் வருவதற்குக் சாத்தியம் உண்டா என்ற எனது தேடலின் போது கிடைத்த தகவலை உங்களுக்காக பதிவிடுகிறேன்.  குர்ஆனில் இந்த சிறப்பு அம்சம் கொண்ட இரு ஆயத்துக்களை நாம் கான முடிகிறது.  1.சூரா ஆல இம்ரானில் (ثم انزل عليكم ) என்று தொடங்கும் 154 ஆயத்து.  2. சூரா அல் ஃபத்ஹில் (محمد رسول الله) என்று தொடங்கும் 29 ஆயத்து.  இந்த இரு ஆயத்துக்களிலும் அரபி எழுத்துக்கள்(28) அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்ஹம்மதுலில்லாஹ்.

கணவன்-மனைவி

கணவன்-மனைவி தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி... "நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........ "அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு. "வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது. அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி. " தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான். இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற...

பணமே உனக்குத்தான் எத்தனை பெயர்கள்?*

*பணமே உனக்குத்தான் எத்தனை பெயர்கள்?*      🤷🏻‍♂️கோவில்களில் *காணிக்கை* என்றும்,     🤷🏻‍♂️கல்விக் கூடங்களிலோ *கட்டணம்* என்றும்,     🤷🏻‍♂️திருமணத்தில் *வரதட்சணை* என்றும்,     🤷🏻‍♂️திருமண விலக்கில் *ஜீவனாம்சம்* என்றும்,      🤷🏻‍♂️விபத்துகளில் இறந்தால், *நஷ்டஈடு* என்றும்,      🤷🏻‍♂️ஏழைக்குக் கொடுத்தால், *தர்மம்* என்றும்,        🤷🏻‍♂️திருமண வீடுகளில் *மொய்* என்றும்,          🤷🏻‍♂️திருப்பித்தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால், அது *கடன்* என்றும்,     🤷🏻‍♂️விரும்பிக் கொடுத்தால் *நன்கொடை* என்றும்,         🤷🏻‍♂️நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்* என்றும்,           🤷🏻‍♂️அரசுக்குச் செலுத்தினால் *வரி* என்றும்,            🤷🏻‍♂️செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது *சம்பளம்* என்றும்,   🤷🏻‍♂️தினமும் கிடைப்பது *கூலி* எனவும்,        ...

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மனைவிமார்களின் பெயர்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மனைவிமார்களின் பெயர்கள்  فأسماء زوجات النبي صلى الله عليه وسلم  ************************************** 1- خديجة بن خويلد رضي الله عنها.  2- سودة بنت زمعه رضي الله عنها.  3- عائشة بنت أبي بكر الصديق رضي الله عنها. 4- حفصة بنت عمر رضي الله عنها.  5- زينب بنت خزيمة رضي الله عنها.  6- أم سلمة هند بنت أبي أمية المخزومية رضي الله عنها. 7- أم حبيبة رملة بنت أبي سفيان رضي الله عنها. 8- جويرية بنت الحارث وكان اسمها برة، فسماها رسول الله صلى الله عليه وسلم جويرية.  9- ميمونة بنت الحارث الهلالية رضي الله عنها. 10- صفية بنت حيي بن أخطب رضي الله عنها.  11- زينب بنت جحش رضي الله عنها.