#நல்லோர்களின்
. #நல்லுரைகள்
#தொடர்....7
#உடலின்_நோய்
வலியைக் கொண்டு
ஏற்படுகிறது.
#உள்ளத்தின் நோய்
பாவத்தின் மூலம்
ஏற்படுகின்றது.
#நோயுடைய சந்தர்ப்பத்தில்
உணவின் சுவையை
உடல் அறியாததை போன்று
#பாவம் இருக்கும் நிலையில்
வணக்கத்தின் சுவையை
உள்ளம் அறியாது...
(இமாம் யஹ்யா இப்னு முஆது ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
☘ நூல் : தம்முல் ஹவா லிப்னில் ஜவ்ஸீ ☘...
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸித்றத்துல் முன்தஹா
கருத்துகள்
கருத்துரையிடுக