வாழ்வை மாற்றும் துஆ
• உங்கள் நாட்டம் நிறைவேற வேண்டுமா? • ஸாலிஹான வாழ்கை துணை வேண்டுமா? • ஹலால் ஆனா வேலை வேண்டுமா? • வாசிக்க இடம் வேண்டுமா? • ஹலால் ஆனா பொருளாதாரம் வேண்டுமா? நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ! • நபி மூஸா (அலை) அவர்கள் அவர்கள் வாழ்ந்த ஊரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த ஊர் மக்கள் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று பயந்து மத்யன் நகருக்கு தப்பி சென்றார்கள்! • அந்த நேரத்தில் நபி மூஸா (அலை) அவர்களுக்கு கையில் உணவு பணம் வாகனம் தங்குவதற்கு இடம் என்று எதுமே இல்லாமல் தனி மரமாக நின்று கொண்டு இருந்தார்கள்! • அப்போது நபி மூஸா (அலை) அவர்களுகள் கிழே உள்ள துஆவை அல்லாஹ்விடம் கேட்டார்கள்! • இந்த துஆவை கேட்ட பின்பு அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு : 1) தங்குவதற்கு ஒரு இடம் 2) ஒரு வேலை 3) நல்ல குடும்பம் 4) ஸாலிஹான மனைவி 5) செல்வம் • என அனைத்துமே அல்லாஹ், மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்! இந்த துஆவை அதிகம் கேளுங்கள் : (சூரத்துல் : அல் கஸஸ் : 15 & 28) رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ‘ ரப்பி இன்னீ லிமா அன்ஸ(z)ல்த இலைய மின் ஹைரின் ஃப(f)கீர் ’ பொருள் : என் இறைவா! நீ என...