இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ramalan

تبكي القلوب على وداعك حرقةً كيف العيون إذا رحلت ستفعلُ؟ مابال شهر الصوم يمضي مسرعاً وشهور باقي العام كم تتمهلُ! ها أنت تمضي ياحبيبُ وعمرنا يمضي ومن يدري أأنت ستقبلُ؟؟ فعساك ربي قد قبلت صيامنا وعساك كل قيامنا تتقبلُ! يا ليلة القدر المعظم أجرها هل إسمنا في الفائزين مسجلُ؟ كم قائمٍ كم راكعٍ كم ساجدٍ قد كان يدعو الله بل يتوسل!ُ أعتق رقاباً قد أتتك يزيدها شوقاً إليك فؤادها المتوكلُ يامن تحب العفو جئتك مذنباً هلا عفوت فما سواك سأسألُ رمضآآآن! لا تمضي وفينا غافلٌ ما كان يرجو الله أو يتذللُ حتى يعود لربه متضرعاً فهو الرحيم المنعم المتفضلُ رمضآآان لا أدري أعمري ينقضي من قادم الأيام أم نتقابلُ؟ فالقلب غاية سعده سيعيشها والعين في لقياك سوف تُكحلُ... اللهم تقبل صيامنا و قيامنا و اجعلنا من عتقائك في هذا الشهر الكريم       🍓 اللهم امين * 🍓

லைலதுல் கத்ர்

*லைலத்துல் கத்ர் என்றைக்கு???* 1.இறுதி பத்தில் ஒற்றைப்பட இரவுகள்-என்ற ஹதீதின்படி -21,23,25,27, 29(முஹத்திதீன்கள்). 2.ரமழான் 29நாட்களாயின்-20,22,24,26,28(இப்னு ஹஜர் இமாம் போன்றவர்கள்). 3.முந்திய வருடத்தில் பிந்திய பத்தின் ஒற்றைப்பட இரவில் வந்தால், இந்த வருடம் மற்றொரு ஒற்றைப்பட இரவில் வரும்(நவவீ இமாம்). 4.ஒன்பதாவது,ஏழாவது,ஐந்தாவது இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள் -என்ற ஹதீஸின்படி-29,27,25. 5.இந்த ஹதீதில்-இறுதிபத்தின் துவக்கத்திலிருந்து- என்ற குறிப்பு இல்லாததால்,(இறுதியிலிருந்து கணக்கிட்டால்)-21,23,25. 6.அந்த மாதம் 29நாட்களாயின்-22,24,26. 7.பிந்திய ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள்- என்ற ஹதீஸின்படி -23,24,25,26,27,28,29/30. 8.ரமழான் முதற்பிறை: திங்கள்-21 சனி-23 வியாழன்-25 செவ்வாய்/வெள்ளி-27 புதன்/ஞாயிறு-29( *கஸ்ஸாலி இமாம்,அபுல்ஹஸன் ஜர்ஜானி இமாம்*). 9.ரமழான் முதற்பிறை: ஞாயிறு-29 திங்கள்-21 செவ்வாய்-27 புதன்-29 வியாழன்-25 வெள்ளி-27 சனி-29( *ஷாதலி ஆண்டகை*). 10.ரமழான் முதற்பிறை: ஞாயிறு-27 திங்கள்-19 செவ்வாய்-25 புதன்-17 வியாழன்-23 வெள்ளி-29 சனி-21( *ஷெய்குல் அக்பர் ஆண்டகை*). 11.ரமழான் முதற்பிறை: வெ...

HAPPY WORLD HEALTH day tips

*HAPPY WORLD HEALTH DAY TO ALL...* Important numbers to remember :  1. Blood pressure: 120 / 80 2. Pulse: 70 - 100 3. Temperature: 36.8 - 37 4. Respiration: 12-16 5. Hemoglobin: Males (13.50-18)  Females ( 11.50 - 16 ) 6. Cholesterol: 130 - 200 7. Potassium: 3.50 - 5 8. Sodium: 135 - 145 9. Triglycerides: 220 10. The amount of blood in the body:  Pcv 30-40% 11. Sugar: for Children (70-130)  Adults: 70 - 115 12. Iron: 8-15 mg 13. White blood cells: 4000 - 11000 14. Platelets: 150,000 - 400,000 15. Red blood cells: 4.50 - 6 million.. 16. Calcium: 8.6 - 10.3 mg/dL 17. Vitamin D3: 20 - 50 ng/ml (nanograms per milliliter) 18. Vitamin B12: 200 - 900 pg/ml   *Tips for those who have reached Over:*    the *40years*    the *50*    the *60*  *First tip:*  Always drink water even if you don't feel thirsty or need it... the biggest health problems and most of them are from the lack of water in the body. 2 litres Minimum per day (24 ho...

புத்தகம்

தனி மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகச் சேர்த்து வைத்திருந்தவை. சுருக்கமாகச் சொன்னால் தனக்கென ஒரு நூல் நிலையத்தை வைத்துக் கொள்ளாத இஸ்லாமிய அறிஞர் ஒருவரும் இல்லை இஸ்லாமிய சகாப்தத்தில்.  இந்தப் பட்டியலை இங்கே தர முற்பட்டால் அவை நீண்டு கொண்டேபோகும். புத்தகங்களின் பால் நம்மவர்கள் கொண்ட அன்புக்கோர் அகண்ட எல்லை இதோ:  எகிப்து நாட்டின் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டு ஆட்சியாளர்களுள் ஒருவர் இப்னு ஃபாத்திக் அவர்கள் சதா சர்வ காலமும் புத்தகப் புழுவாகவே நெளிந்து கொண்டிருந்தார்கள். இதனால் அவர் தன் மனைவிக்குப் போதிய கவனம் தரவில்லை.  இதைக் கண்ணுற்ற அவரது மனைவி அலுத்துப் போய் விட்டார். இதனால் புத்தகங்களை வெறுக்க ஆரம்பித்து விட்டார். அவரது மனைவியார். இப்னு ஃபாத்திக் அவர்கள் மரணித்த போது அந்த நூல்களைப் பார்த்து அங்காலய்த்தாராம் அவரது மனைவி. 'அவர் இந்த உலகைப் பிரியும் வரை அவரோடு இருந்து என் உரிமைகளைப் பறித்தீர்களே' என அழுதாராம் அவர்.  இப்படி அலாதியானதோர் அன்பைக் கொட்டிப் புத்தகங் களைச் சேர்த்து அறிவுத் சுரங்கங்களாக அவர்களை ஆக்கி வைத்திருந்தார்கள் நமது இலட்சிய வாழ்வின் நாள்களில்.  வந்தார்கள் ...

ஜகாத் #jakath

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் கேபிடலிஸம்,கம்யூனிஸம், சோஷலிஸம் போன்ற இஸங்கள் தோன்றியுள்ளன.தோன்றிய இஸங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன என்பதுதெளிவான விஷயம்; மனிதனைப் படைத்த இறைவன், மனிதனுக்காக தீட்டிய திட்டங்கள், இறக்கியருளியச் சட்டங்கள்,அவை கள்தான் முழு வெற்றி பெறமுடியும். ஜகாத், மனிதனைப் படைத்த இறைவனால், பொருளாதாரம்சீராக அமைய அது வளமிக்கதாக ஆக, ஓரிடத்தில் குவியாமல் இருக்க, வறுமை நீங்க, கொடுக்கப்பட்ட அற்புதமானதிட்டமாகும். அதுவே சட்டமாகும். பொருள் வளத்தில் அனைவரும் சமமாக இருந்தால்வேலைகள் நடைபெறாது-பொருட்கள் உற்பத்தியாகாது. உடல்பலம் ஒருவரிடம், பொருள்பலம் மற்றொருவரிடம், அறிவுத்திறன்வேறொருவரிடம், இப்படியாக படைத்து ஒருவர் மற்றவரைஅணுகி வாழவேண்டு மென்ற நியதியை அல்லாஹ்ஏற்படுத்தியுள்ளான். மனிதர்கள் அனைவரையும் பொருள் வளமிக்கவர்களாகஆக்குவது அல்லாஹ்வால் முடியாத செயல் அல்ல. அவனுடையகருவூலம் அள்ளினால் குறைந்துவிடும் தன்மை பெற்றதும் அல்ல.ஆற்றல்கள் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ், ஏற்றத்தாழ்வுகளை இந்த உலக நியதியாக ஆக்கியுள்ளான். ஏற்றத் தாழ்வுகளினால் மனிதன் முடங்கி விடாமல் முன்னேற, சில பலசட்டங்களையும் ...

பத்ர் பைத்

  பத்ர் பைத் *الصلوات البدرية* صَلاَةُ اللهِ سَلاَمُ اللهِ عَلَى طَـهَ رَسُـوْلِ اللهِ صَلاَةُ اللهِ سَلاَمُ اللهِ عَلَى يَس حَبِيْبِ اللهِ تَـوَسَّـــــلْـنَا بِــبِسْـمِ اللهِ وَبِالْهَادِيْ رَسُوْلِ اللهِ وَكُــلِّ مُـــــجَـــاهِــــدٍ للهِ بِأَهْلِ الْبَدْرِ يَا اللهُ إِلَــــهِيْ سَـــلِّمِ اْلأُمَّـــة مِنَ اْلآفَاتِ وَالـنِّقْمَةِ وَمِنْ هَمٍّ وَمِنْ غُمَّةٍ بِأَهْلِ الْــبَدْرِ يَا اللهُ إِلَهِيْ نَـجِّـنَا وَاكْشِفْ جَمِيْعَ أَذِيَّةٍ وَاصْرِفْ مَكَائِدَ الْـعِدَا وَالْـطُفْ بِأَهْلِ الْـــبَدْرِ يَا اللهُ إِلَهِيْ نَفـِّــسِ الْــكُرَباَ مِنَ الْعَاصِيْنَ وَالْعَطْـبَا وَكُلُّ بَـلِـيَّـةٍ وَّوَبَـا بِأَهْلِ الْـبَدْرِ يَا اللهُ فَكَمْ مِـنْ رَحْمَةٍ حَصَلَتْ وَكَمْ مِنْ ذِلَّةٍ فَصَلَتْ وَكَمْ مِـنْ نِـعْـمَةٍ وَصَلَتْ بِأَهْـلِ الْــبَدْرِ يَا اللهُ وَكَـمْ أَغْـنَيْتَ ذَاالْعُمْرِ وَكَمْ أَوْلَـيْتَ ذَا الْـفَقْرِ وَكَمْ عَافَيْتَ ذَا الْــوَزْرِ بِأَهْلِ الْــبَدْرِ يَا اللهُ لَقَدْ ضَاقَتْ عَلَى الْقَلْبِ جَمِيْعُ اْلأَرْضِ مَعْ رَحْبِ فَانْجُ مِنَ الْبَلاَ الصَّعْب...

தக்வா تقوى

((تقوى الله سبحانه وتعالى)) •=============• من أرادالعلم فليتق الله             (واتقوا الله ويعلمكم الله) ومن أرادالرزق فليتق الله            (ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب)  ومن أراد تيسير الأمور فليتق الله              ( ومن يتق الله يجعل له من أمره يسرا )  ومن أراد التوفيق لمعرفة الحق من الباطل فليتق الله          ( إن تتقوا الله يجعل لكم فرقانا )  ومن أراد تكفير السيئات فليتق الله           ( ويكفر عنكم سيئاتكم)  ومن أراد النجاة في الآخرة فليتق الله           ( ثم ننجي الذين اتقوا )  ومن أراد الجنة فليتق الله        ( تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا )  ومن أراد أن يكون وليا لله فليتق الله             (ألا إن أولياء الله لاخوف عليهم ولا هم يحزنون * الذين آمنوا وكانوا يتقون) ولتعلم أن تقوى الله هي و...

தினமும் ஓதவேண்டிய திக்ரு கள்

பரகத்தான வாழ்வை தரும் திக்ரு கள்*  (தினமும் பஜ்ரு தொழுத பின்)  சூரத்துல் பாத்திஹா - ஆயத்துல் குர்ஸி- குல் யா அய்யுஹல் காபிரூன் குல் ஹுவல்லாஹு அஹத் குல் அவூதுபிரப்பில் பலக் குல் அவூதுபிரப்பின் நாஸ் யாஸீன் ஸுரா (ஒரு முறை) லாஇலாஹ இல்லல்லாஹு(100முறை) அஸ்தஃபிருல்லாஹ ரப்பி வஅதூபு இலைஹி(காலை மாலை 100முறை) அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யிதினா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் ( காலை மாலை 100முறை) லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹைய்யுன் தாயிமுன் லாயமூத்து பியதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்  (காலை மாலை 11முறை) *லாஇலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்: முஹம்மது ரஸுலுல்லாஹி சாதிக்கும் வஃதில் அமீன்  (காலை மாலை 11முறை) (தினமும் 100 முறை)  *சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம் வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ்* *முஜம்மில் ஸுரா* (காலையில் ஒரு முறை ) *வாகிஆ ஸுரா* (மஃரிபுக்கு பின் ஒரு முறை)  தபாரக் சூரா மற்றும் சஜ்தா சூரா இரவு தூங்கும் முன்   

அல்லாஹ் படைத்த #பரகத்தானவைகள்

*அல்லாஹ் படைத்த பரகத்தானவைகள்* ***பெயர்களில் பரக்கத்தானது  *அல்லாஹ்வின் திருப்பெயர்கள்* ***ஊர்களில் பரகத்தானவை : *மக்கா -மதினா- சிரியா* ***தண்ணீரில் பரக்கத்தானது : *ஜம் ஜம் நீர்* *மழை நீர்* ***ஆயில்களில் பரகத்தானது : *ஜைத்தூன் (ஆலிவ்) ஆயில்* ***குழந்தைகளில் பரக்கத்தானது  *பெண் குழந்தை* ***வார்த்தைகளில் பரக்தானது : *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு* என்ற வார்த்தையாகும்  ***வீடுகளில் பரகத்தானது : *குர்ஆன் ஓதப்படும் வீடு* *ஸுரத்துல் பகரா ஓதப்படும் வீடு* *தந்தை இல்லாத அனாதை பிள்ளைகள் அரவ ணைக்கப்படும் வீடு* *முதியோர்கள் இருக்கும் வீடு* *ஸலாம் சொல்லி நுழைந்ததும் சலவாத்தும் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவும் ஓதப்படும் வீடு* ***உணவுகளில் பரகத்தானது : *பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிடும் உணவு* *சேர்ந்து சாப்பிடும் உணவு* *கீழே விழுந்த உணவை எடுத்து சுத்தம் செய்து சாப்பிடும் உணவு* *சாப்பிட்ட பின் விரல்களை சூப்பி தட்டை வழித்து சாப்பிடும் உணவு* *விருந்தினர்களோடு சாப்பிடும் உணவு* ***நேரங்களில் பரகத்தானது : *அதிகாலை பஜ்ருடைய நேரம்* *சஹருடைய நேரம்* ***நாட்களில் பரகத்தானது  *சுப்ஹு ...

jakath

ஜகாதின் சட்டங்களில் சில... ஜகாத் யார் மீது கடமை ஜகாத் கடமையாகும் நபரிடம் இருக்க வேண்டிய தன்மைகள். 1) الاسلام :முஸ்லிமாக இருக்க வேண்டும் 2) الحرية  :சுதந்திரமானவராக இருக்க வேண்டும்(தற்காலத்தில் எல்லோரும் சுதந்திரமானவர்களே)  3) العاقل   :அறிவுள்ளவராக இருத்தல் எனவே பைத்தியம், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை. 4)البالغ     :பருவமடைந்தவராக இருத்தல். 5)ملك النصاب  :கடமையாகும் அளவுக்கு செல்வமும் வைத்திருக்க வேண்டும் அச்செல்வம் சுய தேவைகள்,கடன் போக மீதமுள்ளதாக இருப்பதோடு அதன் மீது வருடமும் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.(நூல்;துர்ருல் முக்தார் மஅரத்-2/263) ஜகாத் கடமையாகும் பொருட்கள் மூன்று விதமான பொருட்களின் மீது ஜகாத் கடமையாகும். 1)தங்கம்,வெள்ளி அல்லது பணம். 2)வியாபாரப் பொருட்கள். 3)வளர்ப்புப் பிராணிகளான ஆடு,மாடு,ஒட்டகம். இப்பொருட்கள் எவ்வளவு இருந்தால் கடமையாகும்? தங்கம்:87 கிராம் 480 மில்லி கிராம்(சுமார் 11 சவரனுக்குச் சமம்.) வெள்ளி:612 கிராம் 360 மில்லி கிராம் பணம்: வங்கியில் சேமித்து வைத்துள்ள பணம் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் ...

#ஜகாத் #jakath

 எந்தெந்த பொருளில் ஜகாத் கடமையாகும்? 1 . தங்கம்  2. ‌வெள்ளி 3. காசு , பணம் 4 . வியாபாரப் பொருட்கள்( எந்த பொருட்கள் விற்கும் நிய்யத்தில் வாங்கப்பட்டதோ அதுவாகும்.) 5. பூமியின் விளைச்சல் 6 . வளர்க்கக் கூடிய பிராணிகள் .  ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி 7806960585 [12/4, 11:50 PM] +91 99768 37783: ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்: 1. முஸ்லிமாக இருப்பது 2 . சுதந்திரமானவராக இருப்பது. 3 . அறிவுடையவராக இருப்பது 4 . பருவமடைந்தவராக இருப்பது. 5 . ஜகாத் கடமையாகும் அளவு பொருளுக்கு உரிமையாளராக இருப்பது. 6. .ஜகாத்துக்குத் தகுதியானப் பொருள், அடிப்படை தேவைகள் மற்றும் கடனை விட்டும் நீங்கியிருப்பது. 7 . பொருளின் ஜகாத்துடைய அளவு, பிறை கணக்கின் படி, ஒரு வருடம் தன்னிடத்தில் இருப்பது. ( நூல்: ஷாமி: 6/452-455,கிதாபுஸ் ஜகாத்.) அடிப்படை தேவைகள்: தங்கி இருக்கும் வீடு , அணியக் கூடிய ஆடைகள் , வீட்டுச் சாமான்கள் , பயன்படுத்தும் வாகனம். இவை‌ மனிதனின் அவசியத் தேவைகளில் உள்ளதாகும். ஹஜ்ரத் அப்துல் ஹபிஸ்-பாகவி இமாம் புகாரி மஸ்ஜித் கணேசபுரம் திருச்சி 7806960585 [12/4, 11:...

சொர்க்கம் மற்றும் நரகத்தின் பெயர்கள்...

சொர்க்கம் மற்றும் நரகத்தின் பெயர்கள்... 1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை... சொர்க்கங்களின் பெயர்கள்... 1. தாருஸ் ஸலாம் -  அமைதியான இல்லம் ( 10:25 ) 2. தாருல் கரார் -  நிலையான உலகம் ( 40:39 ) 3. ஜன்னத்துல் ஹுல்த் -  நிலையான சொர்க்கம் ( 25:15 ) 4. ஜன்னத்துல் மாஃவா - சொர்க்கச்சோலைகள் ( 53:15, 32:19 ) 5. ஜன்னத்துன் நயீம் -  இன்பகரமான சொர்க்கம் ( 5:65, 56:12 ) 6. ஜன்னத்து அத்ன் -  நிலையான சொர்க்கம்  ( 9;27, 19:61, 38:50 ) 7. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் - சொர்க்கத்துச் சோலைகள்  ( 18:107, 23:11 ) சொர்க்க வாசல்களின் பெயர்கள்... 1. சலா  ( ஸஹிஹீல் புகாரி # 1897 2. ஜிஹாத்  ( ஸஹிஹீல் புகாரி # 1897 3. ஸதகா  ( ஸஹிஹீல் புகாரி # 1897 4. ரய்யான்  ( ஸஹிஹீல் புகாரி # 1897 5. ஹஜ் 6. கஸ்மன் 7. ஈமான் 8. திக்ரு 2. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள் யாவை... 1. ஜஹன்னம்  (52:13) 2. ளலா  (70:15) 3. ஹுதமா  (104:4, 5 ) 4. ஸகர்  ( 54:48, 74:26, 27, 42) 5.ஜஹீம்  ( 69:31) 6. ஹாவியா  (101:9) 3....

சுயதொழில் உதவி

கணவனை இழந்த முஸ்லிம் ஏழ்மைப் பெண்கள்,  👉கணவனால் கைவிடப்பட்ட முஸ்லிம் ஏழ்மைப் பெண்கள், 👉கணவன் இருந்தும் ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லிம் பெண்கள், 👉வறிய நிலையில் உள்ள திருமணமாகாத முஸ்லிம் பெண்கள் ஆகியோருக்கு மதுரை முஸ்லிம் உதவும் பெண்கள் சங்கம் & தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மூலம் சுயதொழில் செய்து கொள்ள அதிகபட்சம் ₹20000 வரை திருப்பிச் செலுத்த தேவையில்லாத உதவித் தொகை வழங்க உள்ளது. தகுதியுள்ள முஸ்லிம் பெண்களுக்கான நேர்முகத் தேர்வு 11-4-2022 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. தகுதியுள்ள பெண்கள், வரும் பொழுது 1. குடும்ப அட்டை 2 போட்டோ 3. வங்கி பாஸ் புத்தகம் (இருந்தால்..) 4. ஆதார் கார்டு போன்றவற்றை கொண்டு வரவும். தொடர்புக்கு, மதுரை எக்கனாமிக் சேம்பர் அலுவலகம், அரவிந்த் கண் மருத்துவமனை அருகில், ஜன்சேவா கூட்டுறவு கடன்சங்க அலுவலகம் அண்ணா நகர். மதுரை. 20 ph: 8667499029 Post by..இமாம் பஜ்லூர் ரஹ்மான் ஆலிம்

மருத்துவம் படிப்பு

*ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மருத்துவப் படிப்பைப் பெற புத்திசாலித்தனமான முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு*  அன்பான முஸ்லிம் நண்பர்களே! பல முஸ்லீம் மாணவர்களுக்கு பலன் தரக்கூடிய ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அபுதாபியில் புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது. இது கலீஃபா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகும். முதல் தொகுதி தங்குமிடத்துடன் 5 ஆண்டுகளுக்கு இலவசம். உங்களைச் சுற்றியுள்ள எந்த முஸ்லீம் மாணவர் மருத்துவத்தில் ஆர்வமாக இருந்தால், அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.  https://www.ku.ac.ae/academics/college-of-medicine-and-health-sciences/

தங்கத்தின் ஜகாத்

💛💛💛💛💛💛💛💛தங்கத்திற்குரிய ஜகாத் எண்பத்தியேழரை கிராம் தங்கத்திற்கு – 2 கிராம் 187.5 மி.கி. 11 பவுனுக்கு 2 கிராம் 250 மி.கிராம் 12 பவுனுக்கு 2 கிராம் 400 மி. கிராம் 13 பவுனுக்கு 2 கிராம் 600 மி. கிராம் 14 பவுனுக்கு 2 கிராம் 800 மி. கிராம் 15 பவுனுக்கு 3 கிராம் 16 பவுனுக்கு 3 கிராம் 200 மி. கிராம் 17 பவுனுக்கு 3 கிராம் 400 மி. கிராம் 18 பவுனுக்கு 3 கிராம் 600 மி. கிராம் 19 பவுனுக்கு 3 கிராம் 800 மி. கிராம் 20 பவுனுக்கு 4 கிராம் 25 பவுனுக்கு 5 கிராம் 30 பவுனுக்கு 6 கிராம் 35 பவுனுக்கு 7 கிராம் 40 பவுனுக்கு 1 பவுன் 50 பவுனுக்கு ஒன்னேகால் பவுன் 60 பவுனுக்கு ஒன்றரை பவுன் 70 பவுனுக்கு ஒன்னே முக்கால் பவுன் 80 பவுனுக்கு இரண்டு பவுன் 90 பவுனுக்கு இரண்டேகால் பவுன் 100 பவுனுக்கு இரண்டரை பவுன் 📔ஜகாத் விபரம்📔 🔹Rupees. 👉Rs. Ps. 🔹100. 👉 2. 50  🔹200 👉5. 00 🔹300 👉7. 50 🔹400. 👉 10. 00 🔹500. 👉12. 50 🔹600. 👉15. 00 🔹700. 👉17. 50 🔹800. 👉20. ...

வேலை

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது (WHO) 1. யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள். 2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம். 3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள். 4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும். 5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள். 6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் 7. எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு. 8. நான் எனும் அகங்கா...

உடல் உறுப்புகள் பாதுகாப்பு

நண்பர்களின் கனிவான கவனத்திற்கு! *கிடைத்தற்கரிய இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.* 1. The *STOMACH*      is injured when      you do not have      breakfast in the      morning. காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும். 2. The *KIDNEYS*      are injured when      you do not even      drink 10 glasses      of water in 24      hours. தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். 3. *GALLBLADDR*      is injured when     you do not even     sleep until 11     o'clock and do not     wake up to the     sunrise. இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும். 4. The *SMALL*      *INTEST...

மார்க்க அறிஞர்கள்

قال رسول ألله صلي ألله عليه وسلم "سيأتي زمان علي أمتي يفرون من العلماء والفقهاء، فيبتليهم ألله تعالي بثلاث بليات: أولاها يرفع البركة من كسبهم. والثانية يسلط ألله تعالي عليهم سلطانا ظالما. والثالثة يخرجون من الدنيا بغير إيمان..(مكاشفة الأسرار، ذرة الناصحين 16) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் "என் சமூகத்தில் ஒரு காலம் வரும் அப்போது மக்கள் மார்க்க மேதைகளை விட்டும்,சட்ட ஆய்வாளர்களை விட்டும் விரண்டு ஓடுவார்கள். அப்போது அல்லாஹ் அவர்களை மூன்று விஷயங்களைக் கொண்டு சோதிப்பான். 1.அவர்களின் சம்பாத்தியத்தில் பரக்கத் நீக்கப்படும்.. 2.அவர்களின் மீது அநியாயக் கார அரசரை அல்லாஹ் சாட்டிவிடுவான்.. 3.அவர்கள் உலகத்திலிருந்து ஈமான் இல்லாமல் வெளியேறுவார்கள்.. நூல்:துர்ரத்துந் நாஸிஹீன் 16..

#ரமளான் #பசித்திரு #தனித்திரு விழித்திரு

🪴🌾🌾🎋🎋🎋🪴🪴 புனித ரமலானின் முத்தான மூன்று தத்துவங்கள்! *********************** தொகுப்பு எண்(63) மெளலவிஹாபிழ் அல்ஹாஜ்எம்எம் கமாலுத்தீன்இம்தாதி பொருளாளர்: கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா ********************** அஸ்ஸலாமுஅலைக்கும் அல்லாஹ்வின் கிருபையால்... அண்ணல் பெருமானார் (ஸல்)ஆசியால் தொடங்குகிறேன் இறைவனின் கிருபையால்.. இந்த புனிதமிகு ரமலான் மாதத்தில் எல்லாவகையானநல் வணக்கங்களை நிறைவேற்றும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக! (1) பசித்திரு """"""""""''''""''''''''"''''''''' شهر رمضان  ரமலான் மாதம் ரமலான் என்ற அரபி சொல்லுக்கு... கரித்தல் பொசுக்குதல் என்பது பொருளாகும் பாவத்தைகரித்தல் தீமைசெய்வதை விட்டும் நீங்கி.. தீமைகளைநண்மை என்ற அமல்களை கொண்டுகரிப்பது கடுமையான... வெயில்காலத்தில் இந்த நோன்பு கடமையாக்கப்பட்ட தால் ரமலான்மாதம் என்று அருள்மறை சான்றுபகர்வதாக விரிவுரையாளர்கள் விளக்கம் தருகிறார்கள். ரமலானில் நோன்பு கடமையாக்கப்பட்டது. இஸ்...