இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
انظر إلى هذه المعجزة من معجزات القرآن الكريم ،،،!!!    """""""""""""""""""""""""" *ولا تستغرب ولا تتعجب لأنه كلام الله تبارك وتعالى - كلمات القرآن وعدد ذكرها في القرآن  - الدنيا *115* الآخرة *115*   - الملائكة *88* شياطين *88* - محمد *4* شريعة *4* - الناس *50* أنبياء *50*   - صلاح *50* فساد *50*   - ابليس *11* الاستعاذة منه *11* - رجل *24* امرأة *24*   - الحياة *145* الموت *145* - الصالحات *167* السيئات *167*   - الجهر *16* العلانية *16*   - المصيبة *75* الشكر *75* - الهدى *79* الرحمة *79*  لاحظوا الكلمة وضدها                    هذه الاحصائيات تدل على أن هذا القرأن من عند الله وأن البشر لا يستطيعون أن يأتون بمثل هذا  وهناك بعض الكلمات تضاعف عدد ورودها لحكمة إلهية:  - جزاء *117* المغفرة *234* يعني الضعف لماذا ؟ لأن رحمة الله ...
*قال الله تعالى (أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ، تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا).*  فأزكى الكلم وأطيبها وأحلاها وأعذبها، وأصدقها وأصوبها، شهادة أن *لا إله إلا الله وأن سيدنا محمداً رسول الله ـ صلى الله عليه وآله وسلم-* ضرب الله لها مثلاً، إذا أكملها العبد قولاً وعملاً *(كَشَجَرَةٍ طَيِّبَةٍ) (أَصْلُهَا ثَابِتٌ)* قولاً واعتقاداً.  *(وَفَرْعُهَا فِي السَّمَاءِ)* عملاً واجتهاداً. *( تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا)،* إذا قال العبد المؤمن بالله، القائم بفرائض الله، الحافظ لحدود الله *(أشهد أن لا إله إلا الله وأن سيدنا محمداً رسول الله).* قالت الصلاة: صدق وقالت الزكاة: صدق وقال الصيام: صدق وقال الحج: صدق وقال السمع:صدق وقال البصر: صدق وقالت الجوارح: صدق وقالت الملائكة: صدق وقال الرسول- صلى الله عليه وآله وسلم - صدق وقال الله تعالى: صدق.  فصدقه الله وذكره، وقربه، وأحبه ووصله.  فهذا هو أكلها، إذا صدق قولها فعلها.   وإذا قال الجاهل بالله، الت...

குழந்தைகள் கவனம்

குழந்தைகள் கவனம் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள். 2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. 4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட. 5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்! 6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது. 7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள் 8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்...

காருண்ய நபிகள்நாயகம் ‎صلي الله عليه وسلم ‏அவர்கள் தினந்தோறும் ஓதிய துஆ

காருண்ய நபிகள்நாயகம் صلي الله عليه وسلم அவர்கள் தினந்தோறும் ஓதிய துஆ اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் ஃபீஹின்ன,  வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி,  வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபிய்யூன ஹக்குன்...

இமாம்களுக்கு வழிகாட்டுநெறி

இமாம்களுக்கு வழிகாட்டுநெறி---------வழங்குபவர்:O.M.அப்துல் காதிர்,பாகவி.------- 1,இது பிரச்சினைகள் கூடிய பள்ளிவாசல்,அது குறைந்தது என்று பார்க்காதீர், இங்கும் நல்லவர்கள்இருப்பர், அங்கும் இருப்பர். 2,சம்பளம் கூடக் குறைவு என்று பார்க்காதீர்,நாம் அல்லாஹ்வுக்காக வேலை செய்யும் போது அல்லாஹ் வேறு வழியில் நமக்கு சம்பளம் தந்துவிடுவான். 3,வேலை பார்க்கும் ஊரில் நிலம்,வீடு,கார், விலையுயர்ந்த பைக் என்று வாங்காதீர்,அது உங்கள் வேலைக்கே உலை வைத்து விட்டும். 4,ஹவ்ளில் கால் விட்டு விட்டீர் என்று குறை சொன்ன ஊரில்,உங்கள் காலை ஹவ்ளில் விட்டுக் கழுகுங்கள் ஹள்றத் அதன் பரக்கத்து மக்களுக்கு கிடைக்கட்டும் என்று,அந்த ஊர்க்கார்ர்களே சோல்லும் அளவுக்கு  தக்வாவில் உயருங்கள். 5,கிடைக்கும் அன்பளிப்புக்களை கணக்கெழுதி வையுங்கள்,அது அந்த ஊரில் நீங்கள் நிரந்தரமாகப் பணி செய்ய வகை செய்யும். 6,மக்தப் மதறஸாக்களில் நன்கு உழைப்புச்செய்யுங்கள்,நீங்கள் முதுமை அடையும் போது அவர்கள்தான் முத்தவல்லிகள்,ஊர்ப் பெரிய மனுஷிகள். 7,சொற்பொழிவை கண்ணியமாக அமைத்துக் கொள்ளுங்கள்,நீங்கள் மூசா(அலை)அவர்களுமல்ல,ஊர் மக்கள் பிர்அவ்னுமல்ல,மூசா(அலை) அ...

பாக்கவிகளின் பெருநாள் வாழ்த்துக்கள்

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்த அல்லாஹ்வின் தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்ப தியாகத்தை நினைவு கூறுவதே தியாகத் திருநாள் என்னும் *ஈதுல் அல்ஹா* பெருநாள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த *"ஈதுல் அழ்ஹா" ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்* *தகப்பல்லல்லாஹு மின்னா வ மின்கும்* இந்நாளில்,நாம் அனைவரும் சந்தோஷமாக, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு , ஒற்றுமையாக இருக்கவும், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தார்களை போல அநீதிக்கு எதிராக நம்முடைய பாதங்கள் உறுதியாக இருக்கவும் *எல்லாம் வல்ல அல்லாஹ்* நமக்கு நற்கிருபை செய்வானாக!  *ஆமீன்! யா ரப்பல்* *ஆலமீன்!* இப்படிக்கு மௌலவி அல்ஹாபிழ் *சையத் அப்பாஸ் அலி மஸ்லஹி ஃபாஜில் பாகவீ* பேராசிரியர்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி *தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..* கட்டளையிட்ட இறைவனுக்கு காட்டத் துணிந்த நபி இப்ராஹிமின் தியாகம்; வெற்றிப் பெற்றச் சோதனைக்குப் பகரமாய் களிப்புடன் பலியிட்டு கண்டுக்கொள்ள இத்திருநாள்! அறுக்கும்கறி ஏதும் அடைவதில்லை இறைவனை; அது புதுப்பித்துக்கொண்டு பூப...

பைத்துல்லாஹ்வும்_அஹ்லுல்_பைத்தும்

#ஒரு_ஹஜ்ஜு_வேளையில்_பைத்துல்லாஹ்வும்_அஹ்லுல்_பைத்தும். இளவரசர் ஹிஷாம் பின் அப்தில் மலிக், ஹஜ்ஜு செய்யச் சென்றார். கண்ணிய கஃபாவை தவாஃபு செய்த பின் புனித ஹஜருல் அஸ்வதை முத்தமிட போராடினார். கூட்ட நெரிசலால் அருகில் கூட செல்ல இயலாமல் களைத்து நிற்கிறார். அலை கடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளம், இளவரசர் ஹிஷாமை ஸஃபாவின் குன்று வரை அடித்துச் சென்றது. ஹிஷாமை சுற்றிலும் ஷாம் நாட்டு மக்கள் நின்று கொண்டிருந்தனர். திடீரென ஹாஜிகள் தவாஃபு செய்வதை நிறுத்தி ஒரு பெருந்தகைக்கு வழிவிடுகிறார்கள். அதோ.... கண்மணி நாயகத்தின் ﷺ குலவழித் தோன்றல் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரழியல்லாஹு அன்ஹு, மஸ்ஜிதுல் ஹராமில் நுழைகிறார்கள். தலை தாழ்த்தி, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட புனித கஃபாவுக்கு மிக அருகாமையில் வந்தடைகிறார்கள்.ஹஜருல் அஸ்வதை உளமாற முத்தமிட்டு தமது தவாஃபை துவங்குகிறார்கள், மக்களும் அவர்களுக்கு அரணமைத்து தவாஃபை தொடர்கிறார்கள், மக்கள், அவர்களையே இமை கொட்டாமல் பார்த்து பரவசத்தில் திளைத்திருக்கிறார்கள். இமாமவர்களும் ஒவ்வொரு தவாஃபுக்கு பிறகும் ஹஜருல் அஸ்வதை மிகவும் நிதானத்துடன் அமைதியாக முத்தமிடுகிறார்கள். இந்நிகழ்வை க...
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..... கண்ணியத்துக்குரிய உலமாப்பெருந்தகைகளே!!!... உற்சாகமான மானசீக *உள்ளொளிப்* *பயணமாய்* அமைந்த இளமைப்பருவம்.... ஆம்!!!. "" அந்த ஆசிரியரின் பெயரைக்கேட்டாலே *சும்மா* *அதிருதுல்லே* "" என்றே சொல்லத் தோன்றும். அப்படி ஓர் ஈர்ப்பு அவரின் பாடத்துக்கு உண்டு... ஆசிரியர் அவர்களின் விளக்கும் திறன் கண்டு ஒவ்வொரு நாளும் வியந்து போவதுண்டு... இப்படித்தான் ஒருநாள், வாலிப விவேகத்தைப் பற்றி விமரிசையாய் மலர்ந்தார்கள். "" வாலிபம் , இது இறைவனால் மனிதனுக்கு தரப்பட்ட ஆச்சர்யமான இளமைக்கால வளர்ச்சி. அதனை அருளாக நினைத்து ...முறையாக பயன்படுத்தினால்,  வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்வில் சிகரத்தை தொட முடியும். அப்படி தங்களின் தன்னம்பிக்கையால் வல்ல நாயனின் அருள் பெற்று.... இளைஞர்களுக்கு  விண்ணுலகின் விண்மீன்களாய் இன்று வரை.... இனி இறுதிநாள் வரை ஜொலித்துக்கொண்டிருக்கும் ""اصحاب الكهف"" ( அஸ்ஹாபுல் கஹ்ஃப்) குகை வாலிப இறைநேசர்கள்... '' வாலிபம்" எனும் சொல்லுக்கு ஓர் உருவம் கொடுத்தால், அது இந்த இறைநேசச்செல்வர்களையே படம்பிட...

அரஃபா தின ஒழுக்கங்கள்

அரஃபா தின ஒழுக்கங்கள் 1, தஹஜ்ஜத் சஹர்செய்து நோன்பு வைப்பது 2,பஜ்ருக்கு பின்( 23வக்த்)தக்பீரை ஆரம்பிப்பது 3,இஷ்ராக் வரை விழித்து அமல்செய்வது 4, ஐவேளை தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது 5, அதிகமாக ஓதவேண்டிய துஆ ஓதுவது  خيرُ الدُّعاءِ دعاءُ يومِ عرفةَ - الحديثَ   أفضلُ الدعاءِ يومُ عرفةَ، وأفضلُ ما قلتُ أنا والنبيونَ من قبلِي: لا إله إلا اللهُ وحدهُ لا شريكَ لهُ، له الملكُ وله الحمدُ، وهو على كل شيءٍ قديرٍ ٤- [عن أبي هريرة:] مَن قالَ: لا إلَهَ إلّا اللَّهُ وحْدَهُ لا شَرِيكَ له، له المُلْكُ وله الحَمْدُ، وهو على كُلِّ شيءٍ قَدِيرٌ. في يَومٍ مِئَةَ مَرَّةٍ، كانَتْ له عَدْلَ عَشْرِ رِقابٍ، وكُتِبَ له مِئَةُ حَسَنَةٍ، ومُحِيَتْ عنْه مِئَةُ سَيِّئَةٍ، وكانَتْ له حِرْزًا مِنَ الشَّيْطانِ، يَومَهُ ذلكَ حتّى يُمْسِيَ، ولَمْ يَأْتِ أحَدٌ بأَفْضَلَ ممّا جاءَ إلّا رَجُلٌ عَمِلَ أكْثَرَ منه 6,லுஹருக்கு பின்னிருந்து சூரியன் மறையும் வரை துஆவின் சிறப்பான நேரம் 7,ஈதின் இரவு அமல் செய்வது 8, பகலின் நேரத்தில் அமல்கள் (வெளியில் உலக தேவைகளுக்கு சுற்றுவதை தவிர்ப்பது) 9, நேரத்தை வீணடிக்காதீர் 10...

குர்பானியின் உழ்ஹிய்யா சட்டங்கள்*: # *ஷாஃபிஈ - ஹனஃபி

*( உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள்*:            # *ஷாஃபிஈ - ஹனஃபி* # ===========================        உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?        ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா*      ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் )         ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*             (கடமை)        ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?*        பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து*.        ( பொறுப்பில் உள்ளவர்கள் : மனைவி ,பிள்ளைகள் மற்றும் பெற்றோர். )        ஹனஃபி மத்ஹபில் *யாருக்கு வாஜிப்*?         பெருநாள் தினத்தன்று ஜகாத்துடைய அளவு செல்வம் யாரிடம் உள்ளதோ அவருக்கு *உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப்*.        (ஜகாத்துடைய அளவு : *85 கிராம் தங்கம்* அல்...

இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா

*இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?* ➖➖➖➖➖➖➖➖➖➖ கலீபத்துல் காதிரி,அல்ஹாஜ்,        மௌலவி பாஸில் ஷெய்கு       *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*    பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. ➖➖➖➖➖➖➖➖➖➖ புனித இரவுகளில் மரணித்தவர்களின் றூஹுகள் வாழ்ந்த இடங்களுக்கு வருவதாக நீண்டகாலமாக மக்கள் நம்புகின்றனர். அதனால், இருட்டானதும் வீட்டில் மணமேற்றி அவர்கள் பெயரில் யாஸீன் சூறாக்கள் ஓதுகின்றனர். அவர்களுக்காக தர்மம் செய்கின்றனர். துஆக் கேட்கின்றனர். இந்த நல்ல நடைமுறையால் உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான உறவு பேணப்பட்டு வந்தது. இந்த நம்பிக்கை நலிந்து இந்த நடைமுறையும் அருகிவிட்டது. மரணித்தவர்களின் நினைவும் மங்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் வஹாபிகளின் தீய தீவிர பிரச்சாரமாகும். ஒருவர் மரணித்தால் அவரின் றூஹ் வெளியே வரமாட்டாது. அது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் முடங்கிக்கிடக்கும் என்று இவர்கள் வாதிக்கின்றனர். இவர்களின் வாதம் ஆதாரமற்றது. ஹதீஸ் ஆதாரங்களும், அறிஞர்களின் தீர்ப்பும் இவர்களுக்கு எதிராகவே உள்ளன. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பொறுக்கிக் க...

வழித்தவறிய 72 கூட்டத்தின் விளக்கம்

வழித்தவறிய 72 கூட்டத்தின் விளக்கம் _________________________________ இஸ்ரேலர்கள் 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துக்கள் 73 கூட்டமாக பிரிவார்கள்.  அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய 72 கூட்டத்தினரும் வழித்தவறியவர்களாவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபோது, அண்மையில் இருந்த ஸஹாபாக்கள் " அல்லாஹ்வின் திருத்தூதரே! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் " நானும், என்னுடைய ஸஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள் தான் அந்த கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்த கூட்டத்தினரே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபடி. 73 கூட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் நீங்கலாக மற்ற 72 கூட்டத்தினரும் ஆரம்பத்தில் ஆறு பிரிவுகளை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த ஆறில் ஒவ்வொன்றும் பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்ததினால் அவர்கள் 72 கூட்டத்தினர்களாக ஆனார்கள். அந்த கூட்டங்களின் வ...

குர்பானி தொடர்பான 9 கட்டுரைகள்"*

குர்பானி தொடர்பான 9 கட்டுரைகள்"*    🌹🌹 *தலைப்பு-(1):-*     *"குர்பானி சொல்லும் செய்தி"*  https://shafiwahidhi.blogspot.com/2021/07/blog-post_15.html 🌹🌹 *தலைப்பு-(2):-*    *"உயிரை காக்கும் குர்பானி"* http://usmanihalonline.blogspot.com/2013/10/blog-post_9068.html?m=1 🌹🌹 *தலைப்பு-(3):-*    *"குர்பானியின் சட்டங்கள்"* http://dawoodiaalimkalsangamam.blogspot.com/2017/08/blog-post_24.html?m=1 🌹🌹 *தலைப்பு-(4):-*   *"குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும்"* http://warasathulanbiya.blogspot.com/2015/09/blog-post_10.html?m=1 🌹🌹 *தலைப்பு-(5):-*   *"குர்பானியின் தத்துவம் உணரப்பட வேண்டும்"* http://vellimedai.blogspot.com/2010/11/blog-post_11.html?m=1 🌹🌹 *தலைப்பு-(6):-*   *"உழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள்"* http://www.mailofislam.com/ulhiya_aqeeqa_sattangal.html 🌹🌹 *தலைப்பு-(7):-*    *"குர்பானி உணர்த்தும் தத்துவங்கள்"* https://chengaiulama.blogspot.com/2021/07/blog-post.html 🌹🌹 *தலைப்பு...

குர்பானி சிறப்பு மற்றும் சட்டங்கள் சம்மந்தமான பாயன் குறிப்புகள்

குர்பானி சிறப்பு மற்றும் சட்டங்கள் சம்மந்தமான பாயன் குறிப்புகள் உலமாக்களின் தேவைக்காக* 👇👇👇 *குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும்* ~ WARASATHUL ANBIYA http://warasathulanbiya.blogspot.com/2015/09/blog-post_10.html?m=1 👇👇👇 தாவூதி ஆலிம்கள் சங்கமம் : *குர்பானியின் சட்டங்கள்* http://dawoodiaalimkalsangamam.blogspot.com/2017/08/blog-post_24.html?m=1 👇👇👇 usmanihalonline: *உயிரை காக்கும் குர்பானி* http://usmanihalonline.blogspot.com/2013/10/blog-post_9068.html?m=1 👇👇👇 வெள்ளிமேடை منبر الجمعة: *குர்பானியின் தத்துவம் உணரப்பட வேண்டும்* http://vellimedai.blogspot.com/2010/11/blog-post_11.html?m=1 👇👇👇 مصابيح المحراب : குர்பானி! சந்தேகங்களும்… தெளிவுகளும்…. http://vellimedaiplus.blogspot.com/2016/09/blog-post_7.html?m=1 مصابيح المحراب : உள்ஹிய்யா அதன் சட்டங்களும்…. சிறப்புகளும்… http://vellimedaiplus.blogspot.com/2015/09/blog-post_46.html?m=1 👇👇👇 Yousuf kashifi: *குர்பானியின் சட்டங்கள்* http://yousufkashifi.blogspot.com/2019/07/blog-post.html?m=1 👇👇👇 BILALIA ULAMA ASSOCIATIO...

_*குர்ஆனில் மொத்தம் 14 ஸஜ்தா ஆயத்துகள் உள்ளன.*_

*தெரிந்து கொள்ள வேண்டியவை* _*குர்ஆனில் மொத்தம் 14 ஸஜ்தா ஆயத்துகள் உள்ளன.*_ *அந்த ஆயத்துகளை நாம் ஓதினால் ஸஜ்தா செய்வது வாஜிபாகும்.* *1. அல் - அஃராஃப் (7) அத்தியாயம் - 206வது வசனம்* *2. அர்-ரஃது (13) அத்தியாயம் - 15வது வசனம்* *3. அன்-நஹ்ல் (16) அத்தியாயம் - 49வது வசனம்* *4. பனூ இஸ்ராயீல் (17) அத்தியாயம் - 107, 108, 109 ஆகிய வசனங்கள்* *5. மர்யம் (19) அத்தியாயம் - 58வது வசனம்* *6. அல்-ஹஜ் (22) அத்தியாயம் - 18வது வசனம்* *7. அல்-ஃபுர்கான் (25) அத்தியாயம் - 60வது வசனம்* *8. அன்-நம்ல் (27) அத்தியாயம் - 25, 26 ஆகிய வசனங்கள்* *9. அஸ்-ஸஜ்தா (32) அத்தியாயம் - 15வது வசனம்* *10. ஸாது (ص) (38) அத்தியாயம் - 24வது வசனம்* *11. ஹாமீம் ஸஜ்தா (41) அத்தியாயம் - 37, 38 ஆகிய வசனங்கள்* *12. அன்-நஜ்ம் (53) அத்தியாயம் - 62வது வசனம்* *13. அல்-இன்ஷிகாக் (84) அத்தியாயம் - 21வது வசனம்* *14. அல்-அலக் (96) அத்தியாயம் - 19வது வசனம்*

தாபிஈன்கள் என்றால் யார்?

*தாபிஈன்கள் என்றால் யார் ?*🌷 இஸ்லாத்தில் தாபிஈன்கள் என்பது ஸஹாபாக்களுக்கு அடுத்து வந்த தலைமுறையை குறிக்கும். ஒருவர் தாபிஈன் என அழைக்கப்பட பின்வரும் தகுதிகள் வரையறை செய்யப்படுகிறது: * நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் தோழர்களில் எவரேனும் ஒருவரையாவது நேரடியாக தமது கண்களினால் பார்த்து இருக்க வேண்டும். * ஈமான் கொண்டு கடைசி வரை நேர்வழியில் (அதாவது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி) வாழ்ந்து மரணித்தவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக – கவாரிஜியாக்கள் நிறைய ஸஹாபாக்களை கண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களை தாபியீன் என்று இஸ்லாத்தில் சொல்வதில்லை. காரணம் அவர்கள் நேர் வழியான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி வாழாமல் வழிகெட்ட கவாரிஜியா கொள்கையில் வாழ்ந்ததினாலாகும். தாபிஈன்களுக்கு உதாரணம் • ஹஸ்ரத் உவைஸ் அல் கர்னி ரலியல்லாஹு அன்ஹு (இவர்கள் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் காலத்தில் வாழ்ந்தாலும் கடைசிவரை அன்னவர்களை வெற்று கண்களால் நேரடியாக பார்க்காததால் தாபியீன் என்றே கருதப்படுகிறார்கள்.) • ஹஸ்ரத் ஹஸன் பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹு • இமாம் அபூஹனிபா ரலியல்லாஹு அன்ஹு (இவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு உட்பட சில ஸஹாப...

*யாரின் மீது குர்பானி கடமையாகும் ? கடன் பெற்று குர்பானி கொடுப்பதன் சட்டம் என்ன?*

ـ🌸🌼🍃🌺🍃🌸🍃🌺🍃🌸 ـ🍃🌸🍃🌺🍃🌸 ـ🌺🍃🌸   ـ🍃  கேள்வி :226 *யாரின் மீது குர்பானி கடமையாகும் ? கடன் பெற்று குர்பானி கொடுப்பதன் சட்டம் என்ன?* *الجواب بعون الله الملك الوهاب 👇* ہر بالِغ ،مُقیم، مسلمان مرد و عورت ، مالکِ نصاب پر قربانی واجِب ہے مالکِ نصاب ہونے سے مُراد یہ ہے کہ  اُس شخص کے پاس ساڑھے باوَن تولے چاندی یا اُتنی مالیَّت کی رقم یا اتنی مالیَّت کا تجارت کا مال یا اتنی مالیَّت کا حاجتِ اَصلِیَّہ کے علاوہ سامان ہو  اور اُس پر اللہ عَزَّ وَجَلَّیا بندوں کا اِتنا قَرضہ نہ ہو  جسے ادا کر کے ذِکر کردہ نصاب باقی نہ رہے۔  فُقہائے کرام رَحِمَہُمُ اللہُ السَّلَام فرماتے ہیں  حاجتِ اَصلِیّہ(یعنی ضَروریاتِ زندگی) سے مُراد وہ چیزیں ہیں  جن کی عُمُوماً انسان کو ضَرورت ہوتی ہے  اور ان کے بِغیر گزراوقات میں شدید تنگی ودُشواری محسوس ہوتی ہے  جیسے رہنے کا گھر ، پہننے کے کپڑے، سُواری ، علمِ دین سے متعلِّق کتابیں اور پیشے سے متعلِّق اَوزار وغیرہ...... اگر اسکے پاس سونے کے علاوہ چاندی نق...

பேணுதல்

ஹஸன் அல் பஸரீ ரஹ் கூறினார்கள். مثقال ذرة من الورع خير من ألف مثقال من الصوم والصلاة

aflalul ulama

[7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/DSIxiUQYvhk [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/w1j2SXrkrME [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/iM2lgKmHDxY [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/BpHJxMTsYWQ [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/m0C-TzOZlvg [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/VRm8I0psAWI [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/bGmeQTiD5uE [7/7, 2:36 PM] Samsudeen Usthah Medrass University's: https://youtu.be/I0xmrwykczI

அந்-நஹ்வுல் வாழிஹ் (ஆரம்ப நிலை) பாகம் 1* ☘️

☘️ *அந்-நஹ்வுல் வாழிஹ் (ஆரம்ப நிலை) பாகம் 1* ☘️ 👉 *பாடம் 1 - الجملة المفيدة* https://www.youtube.com/watch?v=aGdcIgFUynA 👉 *பாடம் 2 - أجزاء الجملة* https://www.youtube.com/watch?v=xm-06DwFGps 👉 *பாடம் 3 - تقسيم الفعل* https://www.youtube.com/watch?v=CIA4yZ9vNsw 👉 *பாடம் 4 - الفاعل* https://www.youtube.com/watch?v=mZnjqEU2UKs 👉 *பாடம் 5 - المفعول به* https://www.youtube.com/watch?v=9ERXqPdaPeA 👉 *பாடம் 6 - الموازنة بين الفاعل و المفعول به* https://www.youtube.com/watch?v=cpahDXPfEo4 👉 *பாடம் 7 - المبتدء و الخبر* https://www.youtube.com/watch?v=opZmI5yqIC4 👉 *பாடம் 8 - الجملة الفعلية* https://www.youtube.com/watch?v=iLxQCRrZ0rU 👉 *பாடம் 9 - الجملة الاسمية* https://www.youtube.com/watch?v=1o3suPZ-Yzs 👉 *பாடம் 10 - نصب الفعل المضارع* https://www.youtube.com/watch?v=53_UnkCqJh4 👉 *பாடம் 11 - جزم الفعل المضارع* https://www.youtube.com/watch?v=sgahnB1tq2w 👉 *பாடம் 12 - رفع الفعل المضارع* https://www.youtube.com/watch?v=yQRnMBMHtlk 👉 *பாடம் 13 - كان و اخواتها* https://www.youtube...

அந்நஹ்வுல் வாழிஹ்

📚 *அந்நஹ்வுல் வாழிஹ் (ஆரம்ப நிலை) தமிழில்*  📳 *ஆன்லைன்-ல் படிக்க :* 🍁 *பாகம் 1️⃣⬇️* https://uqasg.com/Nahvul_Waalih_Tamil/part1/mobile/index.html 🍁 *பாகம் 2️⃣⬇️* https://uqasg.com/Nahvul_Waalih_Tamil/part2/mobile/index.html 🍁 *பாகம் 3️⃣⬇️* https://uqasg.com/Nahvul_Waalih_Tamil/part3/index.html 📥 *டவுன்லோடு செய்ய :* 🍁 *பாகம் 1️⃣⬇️* https://uqasg.com/Nahvul_Waalih_Tamil/Npdf/Nahvul_Waalih_Tamil_SGP_Part_1.1.pdf 🍁 *பாகம் 2️⃣⬇️* https://uqasg.com/Nahvul_Waalih_Tamil/Npdf/Nahvul_Waalih_Tamil_SGP_Part_2.1.pdf 🍁 *பாகம் 3️⃣⬇️* https://uqasg.com/Nahvul_Waalih_Tamil/Npdf/Nahvul_Waalih_Tamil_SGP_Part_3.1.pdf ⚜️-----🟤🟤-----⚜️ https://uqasg.com/index.php/download

துல்ஹஜ்

 இந்தவார ஜும்ஆ பயான் தலைப்பு *துல்ஹஜ்ஜின் சிறப்புகள்* தேவைப்படும் உலமாக்களின் பயன்பாட்டிற்காக 👇👇👇👇👇 தாவூதி ஆலிம்கள் சங்கமம் : *துல்ஹஜ்ஜின் சிறப்புகள்* http://dawoodiaalimkalsangamam.blogspot.com/2018/08/blog-post_9.html?m=1 👇👇👇 مصابيح المحراب : அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்த்ரும் அற்புதமான வாய்ப்பே துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்!!! http://vellimedaiplus.blogspot.com/2018/08/blog-post_9.html?m=1 👇👇👇 வெள்ளிமேடை منبر الجمعة: *ஈமான் மிளிரும் அற்புத நாட்கள்* http://vellimedai.blogspot.com/2014/09/blog-post_25.html?m=1 👇👇👇 தாவூதி ஆலிம்கள் சங்கமம் : *அந்த 10 நாட்கள்* http://dawoodiaalimkalsangamam.blogspot.com/2017/08/10_16.html?m=1 👇👇👇 https://youtu.be/zimmaec12tm https://youtu.be/kmjfc1he_hq https://youtu.be/2ddayx-gsvu https://youtu.be/prosmtv8cze

இறந்தவர்களின் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?*

கேள்வி :225 *இறந்தவர்களின் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?* *الجواب بعون الله الملك الوهاب 👇* الأضحية عن الميت بغير وصية منه من المسائل التي اختلف فيها العلماء،  والذي نفتي به هو ما ذهب إليه جمهور الفقهاء من الحنفية والمالكية والحنابلة،  وبه قال بعض الشافعية، أنها جائزة وإن لم يوص بها الميت، ويصل ثوابها إليه بإذن الله تعالى. فقد روى الإمام مسلم في "صحيحه"  عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِكبش لِيُضَحِّيَ بِهِ، فأَضْجَعَهُ، ثُمَّ ذَبَحَهُ،  ثُمَّ قَالَ: (بِاسْمِ اللهِ، اللهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ، وَآلِ مُحَمَّدٍ، وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ، ثُمَّ ضَحَّى بِهِ)   ومن المعلوم أن من أمة محمد صلى الله عليه وسلم من هو ميت، وقد جعلها صلى الله عليه وسلم لكل أمته، فدل على جوازها عن الميت. وقد تضافرت النصوص الشرعية الدالة على وصول ثواب الأعمال للأموات، ومن ذلك جواز الصوم عن الميت إذا مات وعليه صيام، وكذلك جواز الحج عنه،  وقد ثبت ذلك بالأحاديث الصحيحة؛ فإذا كان الصوم -وهو عبادة بدنية- والحج -وهو عبادة بدنية م...

*“தௌபா” வரும் “இஸ்திஃபார் ரும்

*“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்.* பொதுவாக மனிதன், தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாவங்கள் செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அவ்வாறு பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான் விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்; ‎اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222) “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்பகரா 222) ‎وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِه وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ (الشورى : 25) ”அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோருவதை ஏற்றுக் கொள்கின்றான்; அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25) எனவே, “பாவமன்னிப்பு” என்ற தமிழ் சொல்லுக்கு அரபுப் பரிபாஷையில் பலதரப்பட்ட சொற்கள் பயன்படுத்தப...