இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மிஃராஜ் #mihrajtamilbayan

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ 🌼 *மிஃராஜ் இரவு பயான் குறிப்புக்களின் 21 LINKகள்*🌼 🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹                    *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்                     உலமா பெருமக்களுக்கான                பயான் குறிப்புத் தளம் 🌹🌹 *தலைப்பு-(1):-*    *"مصابيح المحراب : அற்புதங்கள் இஸ்லாமிய வளர்ச்சியின் அளவுகோலா?* http://vellimedaiplus.blogspot.com/2013/06/blog-post.html?m=1 🌹🌹 *தலைப்பு-(2):-*    *"மிஃராஜின் அற்புதம்"* http://vellimedai.blogspot.com/2016/05/blog-post.html?m=1 🌹🌹 *தலைப்பு-(3):-*    *"மிஃராஜ் பெரும்பான்மையாகும் வழி"* http://vellimedai.blogspot.com/2014/05/blog-post_22.html?m=1 🌹🌹 *தலைப்பு-(4):-*    *"மிஃராஜ் – உம்மத்தின் பொறுப்பு என்ன?* http://vellimedai.blogspot.in/2011/06/blog-post_28.html?m=1 🌹🌹 *தலைப்பு-(5):-*    *"மிஃராஜ் கனவல்ல"* ht...

அன்னை உம்மு ஸலமா

அன்னை உம்மு ஸலமா ( ரழி ) அவர்களின் இயற்பெயர் ஹின்த். அவர்களுக்கு ஸலமா என்ற மகன் பிறந்ததிலிருந்து உம்மு ஸலமா ( ஸலமாவின் தாய் ) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களின் கணவர் அப்துல்லாஹ்வும் அபூ ஸலமா ( ஸலமா வின் தந்தை ) என்றே அழைக்கப்பட்டார். உஹுத் போரில் கலந்து கொண்ட போது அபூ உஸாமா அல் ஜஷ்மீ என்பவன் எறிந்த அம்பு அபூ ஸலமா ( ரழி ) அவர்களின் தொடையை பதம் பார்க்க ஒரு மாத காலம் மருத்துவம் செய்தார்கள் குணம் அடைந்து வருவதாக அவர்கள் நினைத்திருந்தாலும் அவர்களை அறியாமல் புண் முற்றிக் கொண்டு வந்தது ஹிஜ்ரத் செய்து முப்பத்தைந்தாவது மாதத்தின் துவக்கத்தில் முஹர்ரம் மாதத்தில் நபி ஸல் அவர்கள் ஒரு படையை பனூ உ...

நலம் விசாரித்தல்

நலம் விசாரித்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ ) முஸ்லிமான ஒருவர் மற்றொரு முஸ்லிமைக் காலையில் நலம் விசாரிக்கச் சென்றால் மாலை வரை எழுபதாயிரம் வானவர்கள், அவருக்காக பிரார்த்திக்கொண்டிருப்பார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கொண்டிருப்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-891 அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا دَخَلْتَ عَلَى مَرِيضٍ فَمُرْهُ أَنْ يَدْعُوَ لَكَ فَإِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلاَئِكَةِ )  நீங்கள் நோயாளியிடம் சென்றால், அவரிடம் உங்களுக்காக பிரார்த்திக்கக் கோருங்கள். ஏனெனில் அவரது பிரார்த்தனை வானவர்...

தொழுகை

தொழுகையின் முக்கியத்துவம்  இறைவனால் கடமையாக்கப்பட்ட வணக்கங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் தொகைதான் ஏனைய எல்லா வணக்கங்களை விடவும் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் மற்ற வணக்கங்களை அல்லாஹ் வஹியின் மூலம் கடமையாக்கினான், தொழுகையை மட்டும் தான் நேரடியாக நபியை அழைத்து எந்தத் திரையும் இல்லாமல் அல்லாஹ்வே வழங்கினான். ஒரு மனிதன் لا اله الا الله محمد الرسول الله என்ற கலிமாவை மனதால் உறுதி கொண்டு நாவால் மொழிந்த பின் முஸ்லிமாகிறான். அம்முஃமின் வெற்றியை அல்லாஹ் தன் திருமறையில்,  قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏  நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். (அல்குர்ஆன் : 23:1) الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏  அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் : 23:2)என்று கூறுகிறான். அல்லாஹ் தன் அருள்மறையில் சுமார் 90 இடங்களில் தொழுகையைப் பற்றிக் கூறியுள்ளான். தொழுகையில் இறைவனோடு உரையாடுதல்! தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில...

அவசர உதவி எண்கள்

*🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂நமது* *ஒவ்வொரு மொபைல் போனிலும்,  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!* 🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂🙋🏼‍♂ 1.அவசர உதவி அனைத்திற்கும்————–911 2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100 3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377 4.மாநகரபேருந்தில *அத்துமீறல்* ————–09383337639 5.போலீஸ் SMS :- ———————————-9500099100 6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832 7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103 8.போலீஸ் : —————————————–100 9. *தீயணைப்புத்துறை* :—————————-101 10.போக்குவரத்து விதிமீறல——————–103 11.விபத்து :——————————————–100, 103 12. *ஆம்புலன்ஸ்* : ———————————–102, 108 13. *பெண்களுக்கான* அவசர உதவி : ———–1091 14. *குழந்தைகளுக்கான* அவசர உதவி :——–1098 15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099 16. *முதியோர்களுக்கான* அவசர உதவி:——1253 17. *தேசியநெடுஞ்சாலையில்* அவசர உதவி:1033 18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093 19. *ரத்த வங்கி அவசர* உதவி : ——————-1910 20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919 21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/223006...

இயக்கங்கள்_பிரிந்த_கதை

#இயக்கங்கள்_பிரிந்த_கதை ஸ்பெயின் முழுவதும் இஸ்லாமிய நாடாக இருந்து முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு முழுவதும் கிறிஸ்தவ நாடாக மாறி விட்டது. அங்கு ஏற்பட்ட முதல் குழப்பம் குகைவாசிகள் எத்தனை பேர்? என்ற கேள்விதான். இதே திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பல்வேறு குழப்பங்கள் உருவாக்கப்பட்டன. 1980க்கு பிறகு ஒரு குழு உருவானது. அவர்கள் மத்ஹபு நான்காக பிரிந்து கிடக்கிறது முஸ்லிம்கள் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என ஒரு இயக்கம் ஆரம்பித்தனர். திருச்சியில் இருந்து #அந்நஜாத் என்ற மாத இதழ் வெளியிட்டனர். அதனால் அவர்களை மக்கள் #நஜாத்காரர்கள் என்று அழைத்தனர். பின் அந்த நஜாத் காரர்களிடையே தலைமை போட்டி வந்தது. #JAQH - Jammiyathul Ahle Quran val Hadees என்ற இயக்கம் உருவானது இது அவர்களின் முதல் பிளவு. பின் #தவ்ஹீத்_ஜமாத், #தமுமுக என்று இரண்டு இயக்கங்கள் உருவாகின. மத்ஹபு 4 குறை கூறியவர்களே 4 பிரிவாகினர். பின்பு தவ்ஹீத் ஜமாத் கொள்கை வேறுபட்டு SM பாக்கர் தலைமையில் #இந்திய_தவ்ஹீத்_ஜமாத் (INTJ) உருவானது. நஜாத்காரர்கள் பலர் அல் உம்மா இயக்கத்தில் சேர்ந்தனர் பின் அதிலிருந்து ...

மன அழுத்தம்

*மன அழுத்தங்களுக்கான காரணங்கள் ஆறு:* *1.அதிகப்படியான யோசனை:* எல்லாவற்றுக்கும் யோசனை. ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி. ஏதாவது ஒன்று நடந்தால் ஏன் இப்படி நடக்கவில்லை என்று கேள்வி. அப்படி நடந்தால் ஏன் இது இப்படி நடக்கவில்லை என்று அதிருப்தி.  *2. தாமதமான தூக்கம்:* எதையாவது வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அதை தன்னுடனே வைத்துக்கொண்டு தூக்கத்தை தள்ளி வைப்பது. இல்லை, எனக்கு சீக்கிரம் தூக்கம் வராது என்ற தனக்கு தானே கொள்கை வைத்துக்கொள்வது வராது என்பதனை வர வைக்க வேண்டும். அதானே உன் வேலை.  *3.கடந்த காலத்தை பிடித்து வைத்திருத்தல்:* இறந்த காலம் இறந்துவிட்டது. எதிர்காலம் பிறக்கவேயில்லை. நிகழ்காலம் தான் உண்மை. இப்போது இருப்பது தான் நிஜம். மற்றதெல்லாம் நிழல். உருண்டு பிரண்டாலும் கடந்த காலங்கள் உருப்பெற்று வராது. அழிந்துவிட்டது.  *4.விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது:* அவர் எனக்காக தான் அதை சொன்னார். அவள் என்னைத் தான் பேசுகிறாள். இப்படி அத்தனையும் உங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது. முதுகுக்கு பின் பேசுபவர்களால் உங்களை துன்புறுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் அங்கு மட்டும்தா...

ராத்தீப் சிறப்பு

எதிரிகளின் சூழ்ச்சிகள் நம்மை தாக்காமல் இருக்கவும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கவும் ஓத வேண்டியது  (ரஹ்மான் அர்ஹமர்ராஹிமீன் சிறப்பு) روي أن زيد بن حارثة خرج مع منافق من مكة إلى الطائف فبلغا خربة فقال المنافق ندخل ههنا ونستريح ، فدخلا ونام زيد فأوثق المنافق زيداً وأراد قتله ، فقال زيد : لم تقتلني؟ قال : لأن محمداً يحبك وأنا أبغضه ، فقال زيد : يا رحمن أغثني ، فسمع المنافق صوتاً يقول : ويحك لا تقتله ، فخرج من الخربة ونظر فلم يرَ أحداً ، فرجع وأراد قتله فسمع صائحاً أقرب من الأول يقول : لا تقتله ، فنظر فلم يجد أحداً ، فرجع الثالثة وأراد قتله فسمع صوتاً قريباً يقول : لا تقتله ، فخرج فرأى فارساً معه رمح فضربه الفارس ضربة فقتله ، ودخل الخربة وحل وثاق زيد ، وقال له : أما تعرفني؟ أنا جبريل حين دعوت كنت في السماء السابعة فقال الله عزّ وجلّ : ( أدرك عبدي ) ، وفي الثانية كنت في السماء الدنيا ، وفي الثالثة بلغت إلى المنافق நபி தோழர் ஜைது பின் ஹாரிஸா(ரலி) அவர்கள் ஒரு மனிதனுடன் பயணம் சென்றார்கள் அவன் நயவஞ்சகனாக இருந்தான் பயணத்தின் இடையில் பாலடைந்த கட்டிடத்தில் ஜைது(ரலி) தூங்கினார்கள் அப்பொழுது அந்த ம...

#baqavi #baqiyath #பாக்கவி#பாக்கியாத்

*"என்ன வளமில்லை எங்கள் பாக்கியாத்தில்?"* - அ. நௌஷாத் அலீ பாகவீ.  பாக்கியாத். மறக்க முடியாத ஒரு பூஞ்சோலை.  இங்கு தான் நான் கற்க, மறக்க, அழ, சிரிக்க, உறங்க, குறும்பு செய்ய, உண்மையாக கோவப்பட, கௌரவம் பார்க்க, வாசிக்க, எழுத, அடக்குமுறை கண்டு வெகுண்டெழ, ஒன்று கூடி உண்டு பருக, பக்குவப்படுத்திக் கொள்ள என எல்லாமும் தட்பவெட்ப நிலைக்கேற்ப உணர கற்றுக் கொண்டேன்.  ஒரு வாட்டி வதைக்கும் கோடையோ, நடுங்கச் செய்யும் குளிரோ, வாழ்த்துச் சொல்லும் வசந்தமோ இப்படி எல்லாக் காலத்தையும் ஊஞ்சல் கட்டி உற்சாகப்படுத்தும் ஒரு அற்புத மாளிகை.  சமீபத்தில் என் வகுப்புத்தோழன் ரிஃபாவுத்தீன் பாகவீயிடம் Clubhouse குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது 'பாக்கியாத்தின் மாணவர் அறை அனைத்திலும் மாணவர்கள் கூடி அமர்ந்து ஒவ்வொரு பொருளிலும் உரையாடிக் கொண்டிருப்பார்களோ அப்படித்தான் Clubhouse' என்று சொன்னேன்.  நவீன அப்டேட்கள் அனைத்தையும் பாக்கியாத்தின் ஏதாவதொரு நினைவில் பொருத்திப் பார்த்து இலகுவாக புரிந்து கொள்ள முடிகிற தன்மையை அது பெற்றிருந்தது. பெற்றிருக்கிறது.  கற்பித்தல் என்று சொன்னால்... வரட்டுப் பிடிவாதத்த...

12நாட்கள் கவனம்

அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறியதாக அல்கமாபின் ஸஃப்வான் ரழி அவர்கள் கூறுகிறார்கள் வருடத்தில்12நாட்களில் மிக கவனமாக இருந்துகொள்ளுங்கள் காரணம்என்ன வென்றால்  அந்த நாட்களில்தான் பொருளாதார அழிவும் மானபங்கங்களும் ஏற்படும்.என்றார்கள். ஸஹாபாக்கள் கேட்டார்கள் அப்படிப்பட்ட அந்தநாட்கள்எவை? யாரசூல்லாஹ்?என்று கேட்டார்கள். நபி பெருமான்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 1) முஹர்ரம் மாதத்தில் பிறை12ம்நாள் 2)ஸஃபர்மாதத்தில்பிறை 10ம்நாள் 3)ரபீஉல்அவ்வல் மாதத்தில்பிறை4ம்நாள் 4)ரபீஉல்ஆகிர்மாதத்தில்பிறை18ம்நாள் 5)ஜமாதில்அவ்வல் மாதத்தில்பிறை18ம்நாள் 6)ஜமாதில்ஆகிர் மாதத்தில்பிறை12ம்நாள் 7)ரஜப் மாதத்தில்பிறை 12ம்நாள் 8) ஷஅபான்மாதத்தில் பிறை16ம்நாள் 9) ரமழான் மாதத்தில் பிறை14ம்நாள் 10) ஷவ்வால்மாதத்தில் பிறை2ம்நாள் 11)துல் க அதாமாதம் பிறை18ம்நாள் 12)துல்ஹஜ் மாதம் பிறை8ம்நாள் ஆகியநாட்கள்தான் அந்த நாட்கள் என்றார்கள். நூல் ஹயாத்துல்ஹைவான் பக்கம் 100.
*ஏன் கண்ணீரை உப்பாகவும்,வாய்நீரை சுவையாகவும்,காதுநீரை கடும் கசப்பாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்* ??? கண்ணில் படர்ந்திருக்கும் கொழுப்பு சீக்கரம் கெட்டு விட வாய்ப்புள்ளதால் அதை உப்பை வைத்து பாதுகாப்பதற்கு அல்லாஹ் கண்ணின் நீர் சுரப்பியை உப்பானதாக படைத்துள்ளான். உணவுப்பொருட்களின் சுவையை அதற்குள்ளான அமைப்பிலேயே நாம் பெற்றுக் கொள்வதற்கு வாய் நீர் சுரப்பியை இனிய சுவையுள்ளதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். பூச்சிகளும் சின்னஞ்சிறிய வண்டுகளும் காதில் நுழையும் போது அவற்றை கொல்வதற்காக காதில் கசப்பு நீர் சுரப்பியை அல்லாஹ் அதில் அமைத்துள்ளான். ஒருக்கால் காதில் இனிப்பு நீரை ஆக்கியிருப்பின் நாம் தூங்கும் சமயத்தில் எறும்புகள் காதிற்குள் புகுந்து பெரும் சிரமத்தை கொடுத்து விடும். எனவே நுணுக்கமான முறையில் பொருத்தமாக படைக்கும் ஆற்றல் பெற்றவனான அல்லாஹ் மிக மிக பரிசுத்தமானவன்.  *மொழிபெயர்ப்பு :*  மௌலானா, ஹாஃபிழ். விரதையார் : ஜெ.ஏ. நைனார் முஹம்மது பாகவி. சேலம்.
நம் உடலைப் பற்றி அறிவோம்... பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம...