இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

مناجات

🌷🌻🌼🌹🎍🦚❄️ 🌷❄️🦚🎍🌹🌻🌼 🌼🌻🦚🦚🌻🌼  اللهم اغفر لأمة حبيبك سيدنا محمد ﷺ  ‏اللهم استر أمة حبيبك سيدنا محمد ﷺ  ‏اللهم ارزق أمة حبيبك سيدنا محمد ﷺ  ‏اللهم اشف أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم عاف أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم ارحم أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم ألف بين قلوب أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم وحد كلمة أمة حبيبك سيدنا محمد ﷺ  على كلمة الحق اللهم قوي شوكة الحق في أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم ارفع غضبك وسخطك عن أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم ازل الغمة عن أمة حبيبك سيدنا محمد ﷺ  اللهم نحمدك ان جعلتنا من أمة حبيبك سيدنا محمد ﷺ اللهم افرح بنا قلب الحبيب حضرة سيدي رسول الله صلى الله عليه وسلم اللهم افرح بنا قلب الحبيب حضرة سيدي رسول الله صلى الله عليه وسلم اللهم افرح بنا قلب الحبيب حضرة سيدي رسول الله صلى الله عليه وسلم جزى الله عنا الحبيب حضرة سيدي رسول الله صلى الله عليه وسلم ما هو أهله جزى الله عنا الحبيب حضرة سيدي رسول الله صلى الله عليه وسلم ما هو أهله جزى الله عنا الحبيب حضرة سيدي رسول الله صلى الله عليه وسلم ما هو أه...

#குர்பானி மஸாயில் #kurbani

 குர்பானீ மஸாயில் குர்பானீ நாம் அறிந்ததும், அறியாததும். https://youtu.be/rN40QbioaLs              தொடர் - 1  1. இஸ்லாமிய அரசு ஊழியர்கள் மீது குர்பானீ கடமையா?.  https://youtu.be/tbJztVJv-CE 2. இரவில் குர்பானீ கொடுக்கலாமா?.  https://youtu.be/mYj_c_oBj-Y 3. எத்தனை தினங்கள் வரை குர்பானீ கொடுக்கலாம்?. https://youtu.be/lj4ZuokBjUc 4. எந்தெந்த பிராணிகளை குர்பானீ கொடுக்கலாம்?.  https://youtu.be/SLVA3SBAE-Y 5. ஒரே குடும்பத்தில் பல குர்பானீகள் கடமையாகியிருப்பவர்களின் கவனத்திற்கு............. https://youtu.be/OTO4O8zlrmY குர்பானீ மஸாயீல்-   தொடர் - 2 6. ஒரே நபர் இரண்டு குர்பானீகளை நிறைவேற்றலாமா?. https://youtu.be/PHr3cvcma_0 7. கடணாளி மீது குர்பானீ கடமையா?.  https://youtu.be/MIbszbYLvOM 8. கடமையான குர்பானீயை நிறைவேற்றாதவருக்கு நபிகளாரின் எச்சரிக்கை?. https://youtu.be/mFt362Z9pXA 9. கண் பார்வையற்ற பிராணிகளை குர்பானீ கொடுக்கலாமா?. https://youtu.be/LJXv8RnVQoc 10. கண் பார்வையற்றவர் குர்பானீ பிராணிகளை அறுக்கலாமா?.  https://you...

*நண்டு மற்றும் இறால் சாப்பிடுவதின் சட்டம் என்ன?*

‬: *நண்டு மற்றும் இறால் சாப்பிடுவதின் சட்டம் என்ன?* فقد اختلف أهل العلم في حكم أكل سرطان البحر على قولين: நண்டு சாப்பிடுவதில் இரண்டு கருத்துகள் உண்டு,  الأول:  أنه يحرم لكونه ‏حيواناً سلطاناً،  *1,அது கூடாது* ஏனெனில் அது தனது இரையை இறுக்கி இடுக்கி உண்ணும் பிராணியாகும்...  அப்படி பட்டவையை சாப்பிட ஹதீஸில் தடை வந்துள்ளது.  وقد ثبت أن النبي صلى الله عليه وسلم نهى عن كل ذي ناب من السباع  ‏وعن كل ذي مخلب من الطير.  கீறி கிழித்து தின்னும் வனவிலங்குகளையும் கூரிய நகங்களால் தனது இரையை உண்ணும் பறவை வகைகளையும் சாப்பிடு வதை விட்டும் நபி அவர்கள் தடுத்தார்கள் أخرجه مسلم وأصحاب السنن الثاني أنه يجوز أكله،  மேலும் அது மீனைப் போன்று அல்ல மாறாக அது தண்ணீர் இல்லாமலும் வாழும் பிராணியாகும்  எனவே நண்டு உண்டு புசிப்பதற்கு உரிய உணவு அல்ல இதுவே இமாம் *அபூ ஹனீஃபா* ரஹிமஹ் அவர்களின் ஆய்வாகும் *2, அது கூடும்* ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில்  لعموم الأدلة على جواز أكل صيد البحر كقوله الله تعالى  اُحِلَّ لَـكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّـكُمْ وَلِلسَّيّ...

*அகமியம் தரும் ஆன்மீகம்

*அகமியம் தரும் ஆன்மீகம்* ومن شانه كثرة الجوع بطريقه الشرعي، وهو معظم اركان الطريق، فكما الن شارع جعل معظم الحج عرفة، كذلك اهل الله جعلوا الجوع هو الطريق.     واركان الطريق اربعة اشياء:١ الجوع، ٢والعزلة، ٣والسهر، ٤وقلة الكلام، واذا جاع المريد تبعه الاركان الثلاثة بالخاصية، اذا الجوعان من شانه: ان يقل كلامه، ويكثر سهره، ويحب العزلة عن الناس.     முரீதுக்கு அவசியமானவைகளிலிருந்து உள்ளது:-      (அதாவது சட்டத்துக்கு) ஷரீஅத்திற்கு உட்பட்டு அதிகமாக பசியுடன் இருப்பது. இது தரீக்கத்தின் மிக அவசியமானவிஷயமாகும். ஷரீஅத் எவ்வாறு அரஃபாவில் தங்குவதை ஹஜ்ஜின் முக்கிய அங்கமாக ஆக்கியுள்ளதோ, அவ்வாறு இறைநேசர்கள் பசியை தரீக்கத்தாக (தரீக்கத்தின் முக்கிய அங்கமாக) ஆக்கி உள்ளார்கள்.  தரீக்கத்தின் அங்கம் நான்காகும்:-  1 பசித்திருத்தல்,  2 தனித்திருத்தல்,  3 விழித்திருத்தல்,   4 குறைவாக பேசுதல்.     ஒரு முரீது பசித்து இருந்தால் மற்ற மூன்று விஷயங்களும் குறிப்பாக அதைப் பின்பற்றி வந்துவிடும். ஏனெனில் பசித்தவன் குறைவாக பேசுவான், அதிகம் விழித...
إنتهت قصة‎ ‎فرعون ... بالماء إنتهت قصة‎ ‎النمرود ... ببعوضة إنتهت‎ ‎قصة قارون ... بالخسف إنتهت قصة أبرهة ... بالحجارة إنتهت قصة الأحزاب ... برياح إنتهت قصة أتاتورك ... بالنمل الأحمر إنتهت قصة هتلر ... بالإنتحار الله ينهى قصص الباطل بأبسط الأشياء ... فلا تشغل بالك كيف سينتهى الباطل لأنه زائل لا محالة... ولكن ثق بربك وأشغل بالك كيف تدافع عن الحق لأنه باقى رغم أنف الظالمين ... ( وما يعلم جنود ربك إلا هو ) فنبى الله نوح لما دعا ربه أنى مغلوب فانتصر ... لم يخطر بباله أن الله سيغرق من فى الأرض جميعا إلا هو ومن معه فى السفينة

பிள்ளைகள் கட்டுப்பட

*╔══❖•ೋ° •✶✾✶• °ೋ•❖══╗*   ⚡ *பிள்ளைகள் கட்டுப்பட* ⚡ *╚══❖•ೋ° •✶✾✶• °ೋ•❖══╝* 🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃 *ஸாலிஹான பிள்ளைகள் உருவாக...* ☀️ பிள்ளைச் செல்வம் விலைமதிப்பில்லா பெரும் செல்வம். ☀️ பெற்றோரின் சொல் தட்டாத பிள்ளைகள் அமைவது உலகிலேயே சுவர்க்கம் கிடைப்பது போன்றது. ☀️ நமது மரணத்திற்கு பிறகு நமக்கு நன்மைகளை அனுப்பி வைக்கும் பிள்ளைகளே ஸாலிஹான பிள்ளைகள். ☀️ மாறு செய்யும் பிள்ளைகள் அமைந்து விட்டால் உலகமே நரகமாகி விடுகிறது. ☀️ பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் பெரும் பாடுபடுகின்றனர். ☀️ மனமாற்றமே அனைத்திற்கும் தீர்வு.  ☀️ மனிதர்களின் மனங்கள் எவன் வசம் உள்ளதோ அவனிடமே கேட்போம் வாருங்கள்!  ✨✨✨✨✨✨✨✨✨✨✨ 🔅 தினமும் இஷா தொழுகைக்கு பிறகு  👉🏿 *7 தடவை ஸலவாத்*  *﴿َ رَبَّنَا  هَبۡ  لَنَا  مِنۡ  أَزۡوَ ٰ⁠جِنَا  وَذُرِّیَّـٰتِنَا  قُرَّةَ  أَعۡیُنࣲ  وَٱجۡعَلۡنَا  لِلۡمُتَّقِینَ  إِمَامًا ﴾* *ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யதினா குர்ரத அஃயுனிவ் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா.* *(அல் குர்ஆன் 25 : 74)* *505 தடவைகள்* 👉🏿 *7 தட...

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..? *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி* குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கரா பொடி* தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி* சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி* சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி* இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி* மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி* இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி* ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை...
மூன்று பிரச்சினைகளும் மூன்று தீர்வுகளும் பிரச்சினை 1.  இச்சைகளின் மீது பற்று தீர்வு:  தொழுகையை மீழ்பரிசீலனை செய்க! ஆதாரம்:  “ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் வந்தனர்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; இச்சைகளைப் பின்பற்றினர்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.” (19:59) #தொழுகையை வீணாக்குவது இச்சையை பின்பற்ற வழிவகுக்கின்றது.# பிரச்சினை 2:  துரதிஷ்ட நிலையும் வெற்றியின்மையும். தீர்வு:  பெற்றோருக்கு உபகாரம் செய்யும் நிலையை மீழ்பரிசீலனை செய்க! ஆதாரம்:  "என் தாய்க்கு உபகாரம் செய்பவனாக (இருக்குமாறு உபதேசம் செய்தான்) துரதிஷ்ட நிலையுடைய அடக்கியாள்பவனாக என்னை அவன் ஆக்கவில்லை." (19:32) #பெற்றாருக்கு உபகாரம் செய்யாவிட்டால் துரதிஷ்டமே விளைவு# பிரச்சினை 3:  உள ரீதியான நெருக்கடியையும் அழுத்தத்தையும் உணர்தல். தீர்வு:  அல்குர்ஆனுடனான உறவை வீழ்பரிசீலனை செய்க! ஆதாரம்:  " யார் எனது வழிகாட்டலை (அல்குர்ஆன்) புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்." (20:124) #அல்லாஹ்வின் வழிகாட்டலான அல்குர்ஆனை ப...

கணவன் மனைவி

*காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா* கற்பனைக்கதை அல்ல. அனைவருக்கும் *பாடம்* புகட்டும் அருமையான *நிகழ்வு.* கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும்.  இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு. அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும். எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி. காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபி...

இஸ்லாமிய மருத்துவக் கல்லூரி

*டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் (Medical College) பட்டியலைப் பலர் கேட்டு வருகின்றனர்.* குறிப்பாகப் பெண் பிள்ளைகளை MBBS படிக்க வைக்க முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் பல பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக அதன் விபரங்களை இப்போது பார்ப்போம். *தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடையாது*. எனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் தான் படிக்க வைக்க வேண்டும். *கேரளாவில் உள்ள இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் :* 1. Azeezia Institute of Medical Sciences and Research, கொல்லம் 2. KMCT Medical College, கோழிக்கோடு 3. Karuna Medical College, பாலக்காடு 4. MES Academy of Medical Sciences, மலப்புரம் 5. DM WAYANAD INSTITUTE OF MEDICAL SCIENCE, வயநாடு 6. Al-Azhar Medical College and Super Specialty Hospital, தொடுப்புழா (இடுக்கி மாவட்டம்) 7. Kannur Medical College, கண்ணூர் *கர்நாடகாவில் உள்ள இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் ...

பாங்கு ஓசையின் மகத்துவம்

*பாங்கு ஓசையின் மகத்துவம்!* அமெரிக்கன் நாட்டின்  சவுண்ட் ரிசர்ச் சென்டர்  (American Sounds Research Center) மற்றும்,  துபாய் நாட்டின்  சவுண்ட் ரிசர்ச் சென்டர்  (Dubai Sounds Research Center) நடத்திய 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை......  உலகில் சுமார் 180கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.  உலகில் இஸ்லாமியர்களின் மசூதிகள் மொத்தம் சுமார் 3கோடி 85லச்சம் என்பதை, துபாய் நாட்டின் (Dubai islamic Research center)வெளியிட்டனர். அமெரிக்கன் மற்றும் துபாய் நாட்டின் சவுண்ட் ரிசர்ச் சென்டர், உலகில் ஒலி சப்தங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.  உலகில் 24மணி நேரங்களும் அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற ஒலி சப்தம் தான் ஒலித்து கொண்டே உள்ளது என்பதை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.  உலகில் உள்ள 3கோடி 85லச்சம் மசூதிகளில் சொல்லப்படும் பாங்கின் நேரங்களையும், பாங்கு சொல்லப்படும் நிமிடங்களையும் ஆய்வு செய்து. உலகின் நேரம் வித்தியாசங்களை மையமாக வைத்து, துல்லியமாக ஆய்வு செய்து 24மணி நேரமும் உலகில் நிமிடம் தவறாமல் அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற வார்த்தை...

பரகத்தானவைகள்

*அல்லாஹ் படைத்த பரகத்தானவைகள்* ***பெயர்களில் பரக்கத்தானது  *அல்லாஹ்வின் திருப்பெயர்கள்* ***ஊர்களில் பரகத்தானவை : *மக்கா -மதினா- சிரியா* ***தண்ணீரில் பரக்கத்தானது : *ஜம் ஜம் நீர்* *மழை நீர்* ***ஆயில்களில் பரகத்தானது : *ஜைத்தூன் (ஆலிவ்) ஆயில்* ***குழந்தைகளில் பரக்கத்தானது  *பெண் குழந்தை* ***வார்த்தைகளில் பரக்தானது : *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு* என்ற வார்த்தையாகும்  ***வீடுகளில் பரகத்தானது : *குர்ஆன் ஓதப்படும் வீடு* *ஸுரத்துல் பகரா ஓதப்படும் வீடு* *தந்தை இல்லாத அனாதை பிள்ளைகள் அரவ ணைக்கப்படும் வீடு* *முதியோர்கள் இருக்கும் வீடு* *ஸலாம் சொல்லி நுழைந்ததும் சலவாத்தும் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவும் ஓதப்படும் வீடு* ***உணவுகளில் பரகத்தானது : *பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிடும் உணவு* *சேர்ந்து சாப்பிடும் உணவு* *கீழே விழுந்த உணவை எடுத்து சுத்தம் செய்து சாப்பிடும் உணவு* *சாப்பிட்ட பின் விரல்களை சூப்பி தட்டை வழித்து சாப்பிடும் உணவு* *விருந்தினர்களோடு சாப்பிடும் உணவு* ***நேரங்களில் பரகத்தானது : *அதிகாலை பஜ்ருடைய நேரம்* *சஹருடைய நேரம்* ***நாட்களில் பரகத்தானது  *சுப்ஹு ...

*பள்ளப்பட்டியும் வகையறாவும்

*பள்ளப்பட்டியும் வகையறாவும்* கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிக்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு. இஸ்லாமியர்கள் மட்டுமே ஒருங்கிணைந்து வாழும் இந்த ஊரில் இணைபிரியா சகோதரர்களாக மாற்றுமத நண்பர்கள் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளனர். அந்த ஒரு சதவீதமும் ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கோவில் தெரு என்ற தெருவும் பள்ளப்பட்டியில் உள்ளது. இங்குள்ள இஸ்லாமியர்கள் சிறுவர் முதலே தலையில் தொப்பி போட்டு தனித்து தெரிவர். பெண்கள் ஹிஜாபுடன் எப்போதும் ஒழுக்க நெறியுடன் இருப்பர். பள்ளப்பட்டியின் பிரியாணி, பள்ளப்பட்டி மைசூர்பாக், பள்ளபட்டி பூந்தி பள்ளப்பட்டியில் வருடந்தோறும் நடைபெறும் உருஸ் நிகழ்வு போன்றவை தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று. இந்த பள்ளப்பட்டிக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. பள்ளப்பட்டியில் ஒருவரை பெயர் சொல்லி அடையாளம் காண்பது என்பது இயலாத காரியம். அவர்களது *வகையறா பெயரைச் சொன்னால்* மட்டுமே எளிதில் அடையாளம் காண முடியும் அந்த வகையறாக்களுக்கு என தனித்தனி சிறப்புகளும் உண்டு. அந்த வகையறாக்கள்தான் எத்தனை எத்தனை. அத்தனை வகையறாக்களையும் *ரஸ்வி அட்வர்டைசிங் ஹபீப்* அவர்கள் அழகிய வரிகளில் பிரித்து பிண்ண *ராயல் ஷேக் அப...

மழலையர் பாடல்

மழலையர் பாடல் مصطفي...مصطفي... முகம்மதே....முகம்மதே.... தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மதே...! منبع للصفاء தங்கத் தூய்மையின் பிறப்பிடமே سيد الانبياء உலகத் தூதர்களின் தளபதியே... مشعل في الوفا வாக்கை காக்கும் ஒளிச்சுடரே كان في عطفه لليتامي دفي அவரது அன்பில் இருக்கிறதே அநாதைகளின் அரவணைப்பே... مصطفي...مصطفي...(ايضا) حن قلبي له என் இதயம் தான் ஏங்குகிறதே... فاض شوقا اليه தன் பாசத்தையே பொழிகிறதே... ليس ارجو سوي ஆசைகள் எதுவும் எனக்கில்லையே... شربة من يديه அவர் கையால் பருகுவதைத் தவிர... الصلاة عليه அவருக்கே நிகழட்டும் வாழ்த்துக்கள் والسلام عليه அவருக்கே நிகழட்டும் நிம்மதிகள் للسماء ارتقي அவர் தான் விண்ணகம் சென்றாரே... فاتي بالنقاء தூய்மையுடன் மண்ணகம் வந்தாரே... وغدا وجهه نيرا مشرقا கதிரொளி வதனத்தைப் பெற்றாரே... كان من عفوه மன்னிக்கும் குணத்தில் இருந்தாரே... حين حان اللقاء எதிரிகளை சந்திக்கும் போதெல்லாம் قال فالتذهبوا செல்லுங்கள் என்றே சொல்வாரே انتم الطلقاء நீங்களும் விடுதலை பெற்றவர்களே... مصطفي...مصطفي...(ايضا )  كان في هديه منهجا وسطا சமநிலைப் பாதையில் நின்றவரே... كان تسعده بسمة البسطاء புன் நகை...

துன்பத்துடன் ஒன்றுசேராத ஆறு விஷயங்கள்

💡هناك ست حالات وردت في كتاب الله عز وجل لا يجتمع الشقاء معها أبداً، فأرجو الله عز و جل أن يرزقنا اتباعها حتى نسعد في الدارين بإذنه. 1 - لا يجتمع الشقاء مع بِر الوالدة .... (وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّاراً شَقِيّاً). 2 - ولا يجتمع الشقاء مع الدعاء ....‏(وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيّاً). 3 - ولا يجتمع الشقاء مع القرءان .... (مَا أَنزَلْنَا عَلَيْكَ الْقُرْءانَ لِتَشْقَى). 4 - ولا يجتمع الشقاء مع اتباع الهدى .... (فمن اتبع هداي فلا يضل ولا يشقى). 5 - ولا يجتمع الشقاء مع خشية الله .... (سيذكر من يخشى ويتجنبها الأشقى) 6 - ولا يجتمع الشقاء مع التقوى .... (فأنذرتكم ناراً تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى). جعلنا الله وإياكم من سعداء الدنيا والآخرة  اللهم آمين

ஈமானின் 70 கிளைகள்.🌷

ஈமானின் 70 கிளைகள்.🌷 ​​ ​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. ​ இஸ்லாத்தின் பார்வையில் ஈமானில் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது அவைகள் பின்வருமாறு: ​ ♣ ஈமானில் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். ​ ♦ ஈமானின் கிளைகள் 70 அவை மூன்று வகைப்படும். ​ 1. உள்ளம் சார்ந்த ஈமான். 2. நாவு சார்ந்த ஈமான். 3. உடல் சார்ந்த ஈமான்.    ​​​​​♦ உள்ளம் சார்ந்த ஈமான் ​ இதில் 24 கிளைகள் இருக்கின்றன. ​1. அல்லாஹ்வை நம்புதல், 2. வானவர்களை நம்புதல், 3. வேதங்களை நம்புதல், 4. இறைத் தூதர்களை நம்புதல், 5. விதியை நம்புதல், 6. மறுமையை நம்புதல், 7. இறைவனை நேசித்தல், 8. இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, வெறுப்பது, 9. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும், மதிப்பதும். 10. நபி வழியைப் பின்பற்றுவது. 11. இக்லாஸ் - மனத்தூய்மை. 12. தவ்பா - பாவமன்னிப்புக் கோருவது, 13. அல்லாஹ்வை அஞ்சுவது, 14. இறையருளை நம்புவது, 15. நன்றி செலுத்துவது, 16. வாக்கை காப்பாற்றுவது, 17. பொறுமை காத்தல், 18. விதியை ஒப்புக்கொள்ளல், 19. தவக்கல் - இறைவனிடம் ப...

25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு. (YSYR)

25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு.  1) நபி ஆதம் (அலை)" இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார். 2) நபி நூஹ் (அலை) அவர்களின் தந்தை லாமக் 3) நபி இத்ரீஸ் (அலை) அவர்களின் தந்தை யர்த் 4) நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்  தந்தை தாறஃ 5) நபி இஸ்மாயில் (அலை) அவர்களின்  தந்தை இப்ராஹீம் 6) நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின்  தந்தை இப்ராஹீம் 7)நபி யாகூப் (அலை) அவர்களின்  தந்தை இஸ்ஹாக் 8)நபி யூசுப் (அலை) அவர்களின்  தந்தை யாகூப் 9) நபி லூத் (அலை) அவர்களின்  தந்தை ஹாரான் 10) நபி ஹூத் (அலை) அவர்களின்  தந்தை ஸாலிஹ் 11) நபி ஸாலிஹ் (அலை) அவர்களின்  தந்தை காபூல் 12) நபி ஸுஹைப் (அலை) அவர்களின்  தந்தை இஸ்மயில் (மைகல்) 13) நபி மூஸா (அலை) அவர்களின் தந்தை இம்ரான் 14) நபி ஹாரூன் (அலை) அவர்களின் தந்தை இம்ரான் 15) நபி தாவூத் (அலை) அவர்களின்  தந்தை ஈசாய் 16) நபி சுலைமான் (அலை) அவர்களின் தந்தை தாவூத் 17) நபி அய்யூப் (அலை) அவர்களின் தந்தை ஆமூஸ் 18) நபி துல்கிஃப்லி (அலை) அவர்களின் தந்தை அய்யூப் 19) நபி யூனுஸ் (அலை) அவர்களின்  தந்தை மத்த...

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தலும் தாயத்து கட்டுதலும்

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தலும் தாயத்து கட்டுதலும் மௌலவீ K R M.ஸஹ்லான் (றப்பானீ) BBA-Hons யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும் . ♣ அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் {وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين } (الإسراء-82) (அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய் நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்) என்று கூறியுள்ளான். இது திருமறையில் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை உணர்த்துகின்றது. இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதும் இமாம் பக்றுத்தீன் றாஸீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் “அல்குர்ஆன் என்பது உடல் மற்றும் ஆன்மாவுடன் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகும். அதனை ஓதுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்” என்று கூறுகின்றார்கள் (தப்ஸீர் றாஸீ-பகுதி-21,பக்கம்24) ♣...

أنواع النوم ‏தூக்கத்தின் வகைகள்

أنواع النوم 1. نوم الغافلين :  هم ينامون في مجلس فيه ذكر الله عز وجل وذكر رسوله الكريم.  2. نوم الاشقياء :  هم ينامون وقت الصلاة. 3. نوم الملعونين :  هم ينامون عند صلاة الصبح ، احدى الروايات " من فاتته ليالي الصبح 3 أيام حشر مع المنافقين" 4. نوم المعذبين :  هم ينامون بين الطلوعين يعني أذان الصبح وطلوع الشمس ، والمقصود ان الشخص سيعذب العذاب الفعلي لأن في هذا الوقت تتوزع الأرزاق والبركة يوميا على البشر وهو وقت استجابة الدعاء. 5. نوم الراحة :  الذي يريح الانسان وأي رؤيا يراها تكون حتما صادقة. 6. النوم المرخوص :  النوم بعد العشائين ،، أي لا بأس به. 7. نوم الحسرة :  النوم ليلة الجمعه ، ففي احيائها الخير الكثير لأنها الليلة التي ينظر بها الله الى عبده. ترك الصلاة حرام*يقول صلى الله عليه وآله وسلم ”بلغوا عني ولو آية“  1- هل تعلم :  عندما ينتهي الأذان لا تحرم نفسك من دعوه مستجابه بعد ترديدك الأذان وقول الدعاء المأثور، انشر فغيرك لا يعلم ، اللهم قد بلغت اللهم فاشهد . .   2- هل تعلم :  اين توضع ذنوبك و أنت في صلاتك ؟  قال ...

பறவைகளின் சப்தங்கள்

*கீழேயுள்ள இணைப்பை நீங்கள் திறந்தால் நிறைய பறவைகள் தோன்றும், நீங்கள் எந்த ஒரு பறவையையும் தொடும்போதும் நீங்கள் பறவையின் பெயரைக் காண்பீர்கள், அதன் குரலைக் கேட்பீர்கள் ஆச்சரியத்தை முயற்சி செய்யுங்கள்* 👇 https://t.co/gAkDUGW9UZ

வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கண்ணியமிக்க சில இமாம்கள்.

தமது சொந்தப் பெயரல்லாது வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கண்ணியமிக்க சில இமாம்கள். 1- ஷாபிஈ - முஹம்மத் பின் இத்ரீஸ் 2- அபூ ஹனீபா - நுஃமான் பின் தாபித் 3- புஹாரி - முஹம்மத் பின் இஸ்மாஈல் 4- அபூ தாவுத் - ஸுலைமான் பின் அஷ்அஸ் ث 5- திர்மிதி - முஹம்மத் பின் ஈஸா  6- நஸாஈ - அஹ்மத் பின் ஷுஐப் 7- இப்னு மாஜா - முஹம்மத் பின் யஸீத் 8- தபராணி - ஸுலைமான் பின் அஹ்மத் 9- இப்னு தைமிய்யா - அஹ்மத் பின் ஹலீம் 10- இப்னுல் கையிம் - முஹம்மத் பின் அபீ பக்ர் 11- இப்னு ஹஜர் - அஹ்மத் பின் அலி 12- இப்னு ஹஸ்ம் - அலி பின் அஹ்மத் 13-இப்னுல் ஜௌஸி - அப்துர் ரஹ்மான் பின் அலி 14-  தஹபி - முஹம்மத் பின் அஹ்மத் 15- குர்துபி - முஹம்மத் பின் அஹ்மத் 16- சுயூதி - அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் 17- இப்னு கஸீர் -இஸ்மாஈல் பின் உமர் 18- இப்னு ரஜப் - அப்துர் ரஹ்மான் பின் அஹ்மத் 19- ஷௌகானி - முஹம்மத் பின் அலி  20-ஸன்ஆனி -  முஹம்மத் பின் இஸ்மாஈல் கண்ணியமிக்க இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! குறிப்பு - இதுபோன்று பிரபல்யமிக்க பல அறிஞர்கள் தமது பெயரல்லாது வேறு பெயர்களின் மூலமே அ...

?*ما الفرق بين أنواع الفوز يوم القيامة

*ما الفرق بين أنواع الفوز يوم القيامة؟* ١- الفوز المبين . ٢- الفوز الكبير . ٣- الفوز العظيم . ١- *الفوز المبين* : هو مجرد النجاة من النار . قال تعالى : *(قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ .مَنْ يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُ ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْمُبِينُ)* ٢- *الفوز الكبير* : هو مجرد دخولك الجنة . قال تعالى : *(إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ)* ٣- *الفوز العظيم* : هو الفوز برضوان الله سبحانه وتعالى . قال تعالى : *(وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ)* *أسأل الله الفوز العظيم لي ولكم ولوالدينا وذرياتنا وجميع المؤمنين والمؤمنات*