மூன்று பிரச்சினைகளும் மூன்று தீர்வுகளும்

பிரச்சினை 1. 

இச்சைகளின் மீது பற்று

தீர்வு: 

தொழுகையை மீழ்பரிசீலனை செய்க!

ஆதாரம்: 

“ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் வந்தனர்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; இச்சைகளைப் பின்பற்றினர்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.” (19:59)

#தொழுகையை வீணாக்குவது இச்சையை பின்பற்ற வழிவகுக்கின்றது.#

பிரச்சினை 2: 

துரதிஷ்ட நிலையும் வெற்றியின்மையும்.

தீர்வு:

 பெற்றோருக்கு உபகாரம் செய்யும் நிலையை மீழ்பரிசீலனை செய்க!

ஆதாரம்: 

"என் தாய்க்கு உபகாரம் செய்பவனாக (இருக்குமாறு உபதேசம் செய்தான்) துரதிஷ்ட நிலையுடைய அடக்கியாள்பவனாக என்னை அவன் ஆக்கவில்லை." (19:32)

#பெற்றாருக்கு உபகாரம் செய்யாவிட்டால் துரதிஷ்டமே விளைவு#

பிரச்சினை 3: 

உள ரீதியான நெருக்கடியையும் அழுத்தத்தையும் உணர்தல்.

தீர்வு: 

அல்குர்ஆனுடனான உறவை வீழ்பரிசீலனை செய்க!

ஆதாரம்: 

" யார் எனது வழிகாட்டலை (அல்குர்ஆன்) புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்." (20:124)

#அல்லாஹ்வின் வழிகாட்டலான அல்குர்ஆனை புறக்கனிப்பது நெருக்கடியான வாழ்க்கைக்கே வழிவகுக்கும்.# Dr.Nayeem

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?