பிள்ளைகள் கட்டுப்பட
*╔══❖•ೋ° •✶✾✶• °ೋ•❖══╗*
⚡ *பிள்ளைகள் கட்டுப்பட* ⚡
*╚══❖•ೋ° •✶✾✶• °ೋ•❖══╝*
🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃
*ஸாலிஹான பிள்ளைகள் உருவாக...*
☀️ பிள்ளைச் செல்வம் விலைமதிப்பில்லா பெரும் செல்வம்.
☀️ பெற்றோரின் சொல் தட்டாத பிள்ளைகள் அமைவது உலகிலேயே சுவர்க்கம் கிடைப்பது போன்றது.
☀️ நமது மரணத்திற்கு பிறகு நமக்கு நன்மைகளை அனுப்பி வைக்கும் பிள்ளைகளே ஸாலிஹான பிள்ளைகள்.
☀️ மாறு செய்யும் பிள்ளைகள் அமைந்து விட்டால் உலகமே நரகமாகி விடுகிறது.
☀️ பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் பெரும் பாடுபடுகின்றனர்.
☀️ மனமாற்றமே அனைத்திற்கும் தீர்வு.
☀️ மனிதர்களின் மனங்கள் எவன் வசம் உள்ளதோ அவனிடமே கேட்போம் வாருங்கள்!
✨✨✨✨✨✨✨✨✨✨✨
🔅 தினமும் இஷா தொழுகைக்கு பிறகு
👉🏿 *7 தடவை ஸலவாத்*
*﴿َ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَ ٰجِنَا وَذُرِّیَّـٰتِنَا قُرَّةَ أَعۡیُنࣲ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا ﴾*
*ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யதினா குர்ரத அஃயுனிவ் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா.*
*(அல் குர்ஆன் 25 : 74)*
*505 தடவைகள்*
👉🏿 *7 தடவை ஸலவாத்*
🔅 ஓதி துஆ செய்து வாருங்கள். இதை 21 நாட்கள செய்ய வேண்டும்.
🔅 அதற்கு பிறகு ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இந்த துஆ ஒரு முறை ஓதி வருவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!
👍 இன்ஷா அல்லாஹ் பிள்ளைகள் பெற்றோருக்கு கட்டுப்படுவார்கள்.
ஸாலிஹான குழந்தைகளாக உருவாவார்கள்.
*{ பெரியார்களின் அனுபவப் பூர்வ துஆக்கள்}* என்ற நூலிலிருந்து...
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
கருத்துகள்
கருத்துரையிடுக