இடுகைகள்

கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருள் நீக்கும் அருள் விளக்கு கவிதை

*இருள் நீக்கும் அருள் விளக்கு* نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين، அதம் எனும் இருள்  மறைத்து  உஜூதின் ஒளி தந்தவனே! ஆதி நபி ஜோதியிலே அனைத்துலகும்...

*நாங்களும் முஸ்லிம்கள்தான்

*நாங்களும் முஸ்லிம்கள்தான்.* 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋 ☆எங்களுக்கு நேரம் இருக்கிறது -- ஆனால்  நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம். ☆வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால் வ...

பெருநாள் வாழ்த்து

*"ஈதுள் அல்ஹா" எனும் பெருநாள் வாழ்த்துக்கள்...* நெஞ்சுக்குள் இருக்கும் வஞ்சமெல்லாம் மறந்து கட்டித் தழுவிச் சொல்வோம் *ஈத் முபாரக்* - பெருநாள் காசில் - எதை வாங்கலாம் என கு...

தன்னம்பிக்கை

கனவு பெரிதாகும்போது உழைப்பு அதைவிடப் பெரிதாக இருக்கவேண்டும்

*தமிழக  அரசியல்  ஆத்திசூடி

*தமிழக  அரசியல்  ஆத்திசூடி* * அரசியல் செய்ய விரும்பு! * ஆளுவது பணம்! * இரக்கமதை கைவிடு! * ஈனச்செயல் செய்! * உடையது அமிக்கிடு? * ஊழல், மது கைவிடேல்! * எண் எழுத்து அறியாண்! * ஏற்பது லஞ...

வாய்ப்பு

வாய்ப்புகள் ஏணி போன்றது, ஏணி  கிடைக்கையில் ஏறிப் பார்த்துவிடுங்கள்.. கிடைப்பது நட்சத்திரங்களா, நிலவுதானா என்று..

பெற்றோர்

பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன் கல்,மண் தூக்கி கல்லூரியில் சேர்த்தேன் வெயிலில் வெந்து வேலையில் சேர்த்தேன். மகனே! நீயோ எளிதில் என்னை முதியோர் இல்லத்தில் சேர...

குறைகள்

இந்த உலகில் குறை சொல்லாத மனிதர்களும் இல்லை. குறையில்லாத வாழ்க்கையும் இல்லை

வாழ்க்கை

படிகளில் ஏறுவதுதான் கஷ்டம். இறங்குவது இலேசு. வாழ்க்கை!

படித்ததில் ரசித்தது

நாம் பிறந்தபோது யார் யார் வந்து பார்த்தார்கள் என நமக்கு தெரியாது நாம் இறந்த பிறகு யார் யார் வந்து போகிறார்கள் என்பதும் நமக்கு தெரியாது இருக்கும் வரை மனிதர்களாய் ...

மாறாதே

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே ஒருவேலை மாறநினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாறவேண்டி வரும்

அறிவும் அன்பும்

அறிவு உலகை ஆளும் ஆயுதம் அன்பு உள்ளத்தை ஆளும் ஆயுதம்

அம்மா

என்னையும் அறியாமல் என் நாவுகள் சொன்ன முதல் கவிதை அம்மா