இடுகைகள்

ஆன்மீகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறையச்சத்தின் இரகசியம்

ஒருவர் ஹஸன் அல் பஸ்ரி(ரஹ்)யிடம் கேட்டார்கள் : "உங்களுடைய இறையச்சத்தின் இரகசியம் என்ன ?" அவர்கள் கூறினார்கள்:- " நான் 4 விஷயங்களை புரிந்துக்கொண்டேன் : 1) என்னுடைய ரிஜ்கை (வாழ...

ஆத்மாவை கவனி

கவிஞர் அபுல் பதஹ் அல் பஸ்த்தி கூறுகிறார். உடலுக்கு சேவகம் செய்பவனே எவ்வளவு முனைப்புக்காட்டுகிறாய் அந்த சேவகத்தில், இழப்பைத் தருவதிலா லாபத்தைத் தேடுகிறாய்?? ஆத்ம...

சிற்றீன்பம் பேரின்பம்

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ? தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் ப...

வலிமார்கள் என்றால் யார்

வலிமார்கள் என்பவர்கள் யார்? அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்ன...

முரீது பேணவேண்டிய ஒழுக்கங்கள்

¶"காமிலான ஷைகிடம் முரீதாக இருக்க வேண்டியவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்"¶ ♦ அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளல் வேண்டும். ♦ஷைகிற்கு முற்றிலும் கீழ்படிந்து நடத்தல் வே...

சந்தர்ப்பம்

ஒரு ஜனாஸா கப்ரை நோக்கி சுமந்து செல்லப்படும் காட்சியைக் கண்ட இமாம் ஹஸன் அல்பஸரி அவர்கள் தன் பக்கத்திலிருந்த மனிதரிடத்தில் ”மரணித்த இந்த மனிதருக்கு மறுபடி வாழ இறை...

40மனிதர்கள்

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். " எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உ...