இடுகைகள்

கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேட்டுப்பாளையம் உருவான சுவாரஷ்ய வரலாறு

மேட்டுப்பாளையம் உருவான சுவர்ஷய வரலாறு - ஒரு சிறப்பு தகவல்கள் வனமும் வனம் சார்ந்த வாழ்வுமே இயற்கையிலாளருமான முகமது அலியின் அடையாளம். 'காட்டுயிர்’ என்ற மாத இதழையும...

குழந்தைகளைத் திட்டுங்கள

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🌼குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள் அடங்கிய மிக நீண்ட... வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று, வைரலாகி வருகிறது. இன்றை...

படித்ததில் ரசித்தது

படித்ததில் ரசித்தது எது நல்லது எது கெட்டது  என தெரிந்து கொள்வதற்குள் 30வயதாகிவிடுகிறது. எது நிரந்தரம் எது தற்காலிகம்என தெரிந்து கொள்வதற்குள் 50வயதாகிவிடுகிறது. ஏன் இந்த வாழ்க்கை என கண்டுபிடிப்பதற்குள் 60வயதாகிவிடுகிறது

இந்து முஸ்லீம் ஒற்றுமை

Hvf பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமியதாய் என்பது நமக்குத்தெரியும், ஆனால் பிராமண சமுதாயத்தைச்சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமியதாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும். “நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூல காரணம் முஸ்லீம் பால்தான்!” -சொன்னவர் வாலி ! - “நினைவு நாடாக்கள்” – வாலியின் அனுபவங்கள் ...! இதோ..வாலியின் வார்த்தைகளில் : “என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே - என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது! இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்? அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் என் தந்தையுடன் பணி புரிந்த ,இப்ராஹிம் என்பவரின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார். அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி -இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள். இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்! சென்னைக்கு வந்...

பாட்டு

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்றல் நடப்பதில்லை சங்கை நபியின் அங்கம் முன்னே தங்கம் ஜொலிப்பதில்லை அண்ணல் நபிகள் அருகே இருந்தால் அத்தர் மனப்பதில்லை கன்னல் நபியின் கருத்தை சுவைத்தால் கரும்பும் இனிப்பதில்லை பூமான் நபிகள் பொன் மொழி முன்னே புத்தகம் நயப்பதில்லை கோமான் நபிகள் கூட நடந்தால் குடையும் தேவையில்லை ஏகன் தூதர் குரலை கேட்டோர் ! ஏகன் தூதர் குரலை கேட்டோர் இசையை ரசிப்பதில்லை தாஹா நபியிடம் பழகிய குழந்தை தாயிடம் செல்வதில்லை மன்னர் நபிகள் வசிக்கும் பேறை மாளிகை பெறவில்லை தண்டோடிருக்க ஏழ்மையை தவிர வசதியை விட வில்லை பெருமான் நபிகள் எழுதும் பேறை பேனா பெறவில்லை உண்மை நபிகள் படிக்கும் பாக்கியம் நூற்கள் பெறவில்லை வள்ளல் நபிகள் வணங்கும் நேரம் வான் மழை பெய்வதில்லை அள்ளிக் கொடுத்த கரத்தைப் பார்த்து ஆகாயம் சிவப்பதில்லை பாச நபியின் வயிற்றை முழுதாய் உணவே பார்த்ததில்லை ...

மரம்

கண்டிப்பாக படியுங்கள். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான் கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு... அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது. அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்...