இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னம்பிக்கை

"மிகவும் மென்மையாக இருக்க வேண்டாம், பிழிந்துவிடுவார்கள் !  மிகவும் கடினமாகவும் இருக்க வேண்டாம், நீயே பிறகு உடைந்து போவாய் !   நாவை இனிமையாக்கியவருக்கு நட்புகள் அதிகம்.   அறியாமையின் துற்பாக்கியம் அறியாமையை அறியாமல் இருப்பது,   தனக்குத் தானே கேள்வி கேட்பவர் வெற்றி பெற்றார்.”

ஜலாலுத்தீன் சுயூத்தி

படம்
🏮 *புனிதர்களின் பூமி_1* 🏮  🔮 *#இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதி* மிஸ்ர் (எகிப்து) நாட்டை ஒரு வரியில் சொல்வதானால் அது அர்ழுஸ்ஸாலிஹீன் புனிதர்களின் பூமி என்றுதான் சொல்ல வேண்டும். அதிகமான இமாம்கள் வாழ்ந்து மறைந்த நாடு. அப்புனிதர்களின் அடக்கஸ்தளங்களுக்கு சென்று ஜியாரத் செய்ய வேண்டும் என்பது என்னுடைய அவா. அல்லாஹ் அதற்கு தவ்ஃபீக் செய்வானாக!  கடந்த சில நாட்களாக இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் குறித்து படித்த போது சில நிகழ்வுகள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த வார இறுதியில் அவர்களின் கப்ருக்கு சென்று ஜியாரத் செய்து வரலாம் என நினைத்தேன்.  அதைத்தொடர்ந்து 26/07/2024 வெள்ளிக்கிழமை அஸருக்கு பிறகு ஜியாரத் செய்யும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கினான். இமாம் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, சில சூராக்களை ஓதி ஈஸால் ஸவாப் செய்தேன். அங்கிருந்தவாறு தப்ஸீர் ஜலாலைன் கிதாபின் சில பக்கங்கள் வாசிக்கலாம் என்று நினைத்தேன். பாதுகாவலர் நேரம் முடிந்து விட்டது என்று கூறியதால் ஒரு சில வரிகள் மட்டுமே வாசிக்க முடிந்தது. பிறகு சிறிது நேரம் துஆ செய்துவிட்டு மன நிறைவுடன் எனது இருப்பிடத்திற்கு திரும்பினேன்....

ஆரோக்கியம் #நடை #நடப்பது

உங்களின் ஆரோக்கியம் 3 கி.மீ தூரத்தில் விற்கப்படுகிறது. அதனை நீங்கள் நடந்தே சென்று வாங்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது #மழை #rain

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ  அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வள்ளிராபி வல் அவ்திய(த்)தி வ மனாபிதிஷ் ஷஜரி பொருள் : யா அல்லாஹ்! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

பிலால் ரலி

பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) மீதான நபி (ﷺ) அவர்களின் அளப்பெரிய அன்பு:         அண்ணல் நபி (ﷺ) அவர்கள் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது கொண்டிருந்த அன்போ அளப்பரியது. “அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபிசீனியாவில் பிலாலே முதல் முஸ்லிம்” என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர்.  ஒரு தடவை பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) நபி (ﷺ) அவர்கள் வழக்கமாகப் பால் அருந்தி வந்த கோப்பையைக் கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட பொழுது, அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், நபி (ﷺ) அவர்களிடம், “நீங்கள் காட்டும் அதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக் குறைவாக நடந்து கொண்டார். அவரை கண்டித்து வையுங்கள்: அல்லது அவரை விலக்கி விடுங்கள்” என்று கூறினார்கள்.  அது கேட்டு நபி ﷺ, “ஆயிஷா! ஒருவர் ஒரு செயலை ஆற்றும்பொழுது அதில் அவருடைய கவனம் குறைந்தால், அது வேறொன்றில் போய்ப் பதிந்து விடுகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும் பொழுது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்; என் மீது தான் சென்றிருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறீர்கள்? ஒரு வேளை பிலாலை விலக்...

இறைநேசர்

மாமேதை சுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,  “ஐந்து குணங்கள் உடையவர்கள் இறைநேசர்களாக ஆகிவிடுவார்கள்” எனக் கூறுகிறார்கள்.   1)  ( لَا يَهْتَمُّونَ بِالرِّزْقِ )  வாழ்வாதாரம் தொடர்பாக கவலை கொள்ளமாட்டார்கள்.                                                                                                                       2) ( ولا يشكون من خالقهم إذا مرضوا )  நோயுற்றால் படைத்தவனிடம் (இப்படி ஆகிவிட்டதே என்று) முறையிட்டு கொண்டிருக்கமாட்டார்கள்.                                                                  ...

உள்ளம்சுத்தம்

படம்
ஒரு நாளில் பல தடவை முகத்தை கழுவும் ஒருவன் ஒரு வருடத்தில் ஒரு தடவையேனும் உள்ளத்தை கழுவாமல் இருப்பதை பார்த்து நான் ஆச்சரிப்படுகிறேன்.

மனமகிழ்ச்சி

நான்கு விஷயங்கள் மன மகிழ்ச்சியை தருகின்றன. 1. பசுமையான மரங்கள் தாவரங்களை பார்ப்பது. 2. ஓடும் நீர் ( ஆறு மற்றும் நீர்வீழ்ச்சி) ஆகியவற்றை பார்ப்பது. 3. நேசத்திற்குரியவர்கள் அருகில் இருப்பது அல்லது அவர்களை பார்ப்பது அல்லது அவர்களுடன் பேசுவது அல்லது அவர்களை நினைப்பது 4. பழங்களை பார்ப்பது. இப்னு ஷிமாஸா மஹ்ரீ {ரஹ்மத்துல்லாஹி அலைஹி} அவர்கள் கூறுகின்றார்கள்: “ நாங்கள் அம்ருப்னுல் ஆஸ் {ரலியல்லாஹு அன்ஹு} அவர்களின் மரணத் தருவாயில் அவர்களின் அருகே அமர்ந்திருந்தோம். அவர்களோ சுவற்றின் பக்கம் தம் முகத்தைத் திருப்பியவர்களாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களின் மகனார் அப்துல்லாஹ் {ரலியல்லாஹு அன்ஹு} அவர்கள் “ என் அருமைத் தந்தையே! அல்லாஹ்வின் ரஸூல் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் உயிரோடிருக்கும் காலத்தில், தங்களுக்கு இன்னின்ன நற்பேறுகளை நீங்கள் அடைவீர்கள்” என்று சோபனம் சொல்லியிருக்கின்றார்களே? தங்களுக்கு கிடைக்க விருக்கும் பாக்கியங்கள் குறித்து சுபச் செய்தி நல்கியிருக்கின்றார்களே? அப்படி இருக்க தாங்கள் ஏன் அழுகின்றீர்கள்? என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.  இதைக் கேட்டதும், எங்கள...

வாழ்க்கை

படம்
#வாழ்க்கை #பற்றிய #மகாத்மா #காந்தியின் இருபத்திரண்டு கேள்விகளும் அதன் பதில்களும், أجوبة غاندي على أهم 22 سؤال في الحياة : ١- أصل كل الشرور : "الأنانية" அனைத்துக் கெடுதிகளுக்கும் அடிப்படை “அனானிய்யத்” (நான் என்ற மமதை அல்லது கர்வம்) ٢- ما يجعلك سعيداً في الحياة : "أن تكون مفيدا للآخرين" வாழ்வில் எது உன்னை ஷீதேவியாக்கும்? “பிறருக்கு நீ பிரயோஷனமாக இருப்பது” ٣- أخطر أنسان في الحياة : "الكذاب" வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான மனிதர் ? “அதிகம் பொய் சொல்பவர்”  ٤- أجمل هدية في الحياة : "التسامح" வாழ்க்கையில் மிக அழகிய அன்பளிப்பு? “சகிப்புத்தன்மை”  ٥- أفضل ملجأ في الحياة : "هو الله" வாழ்க்கையில் அடைக்கலம் புகும் இடங்களில் மிக சிறந்தது? “இறைவன்” ٦- أهم أشخاص لك في الحياة : "هم الأهل" வாழ்க்கையில் உனக்கு மிக முக்கிய மனிதர்கள்? ”குடும்பம்” ٧- أجمل شيء في الحياة : "هي المحبة" வாழ்க்கையில் மிக அழகிய விடயம்? “அன்பு” ٨- أهم تسلية في الحياة : "العمل" வாழ்க்கையில் மிக முக்கிய பொழுதுபோக்கு? “வேலை” ٩- أكبر سر في الحياة...