தன்னம்பிக்கை
"மிகவும் மென்மையாக இருக்க வேண்டாம், பிழிந்துவிடுவார்கள் ! மிகவும் கடினமாகவும் இருக்க வேண்டாம், நீயே பிறகு உடைந்து போவாய் ! நாவை இனிமையாக்கியவருக்கு நட்புகள் அதிகம். அறியாமையின் துற்பாக்கியம் அறியாமையை அறியாமல் இருப்பது, தனக்குத் தானே கேள்வி கேட்பவர் வெற்றி பெற்றார்.”