தன்னம்பிக்கை

"மிகவும் மென்மையாக இருக்க வேண்டாம்,

பிழிந்துவிடுவார்கள் !

 மிகவும் கடினமாகவும் இருக்க வேண்டாம்,

நீயே பிறகு உடைந்து போவாய் !

  நாவை இனிமையாக்கியவருக்கு நட்புகள் அதிகம்.

  அறியாமையின் துற்பாக்கியம் அறியாமையை அறியாமல் இருப்பது,

  தனக்குத் தானே கேள்வி கேட்பவர் வெற்றி பெற்றார்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?