இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுவர்க்கத்தில் முதலில் நுழைபவர்

🌷 اسلام عليكم ترجمة اللّٰه تعالى وبركاته  """"""""""""""""""""""""""""""""""""" எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன் ❖❑❑❑❑❑❑❑❑❑❑❑❖ *நபிகள் நாயகம் [ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்] அவர்கள்* *தன்னுடைய* *மகள் பாத்திமா [ரலியல்லாஹு அன்ஹா]* *அவர்களிடம்* பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலியல்லாஹு அன்ஹா] மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார்* பாத்திமா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள் கேட்டவுடன். நபிகள் நாயகம் [ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூரினார். சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..?  யார் அவர் என்று மிகுந்த ஆ...

சஹாபாக்கள் கேள்வி பதில்

அல்ஹம்துலில்லாஹ் நாம் இன்னும் அறியாத ஸஹாபாக்கள் 100 பேர்களின் பெயரும் அவர்களின் சிறப்புக்களும். பார்ப்போமா?  தொகுத்த நூல்கள் ரஹிக் ஸஹாபாக்கள் வரலாறு கலிபாக்கள் வரலாறு ஹயாத்துஸ் ஸஹாபா முஸ்லிம் திரமிதி நஸயீ 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎 மார்க்க வினா விடைகள் 🏵🌹🏵💮🌸🌷🌼🌻🌺 நபி தோழர்கள் யார்...  இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி) இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்? விடை :காலித் பின் வலீத் (ரலி)  முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்? விடை: கதீஜா(ரலி) பிலால்(ரலி)அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் யார்? அபூ பக்கர் (ரலி) ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயத்தில் குறைஷிகளிடமிருந்து வந்தகுதிரைப் படைக்குத் தலைமை வகித்தவர் யார்? விடை: காலித் பின் வலீத்(ரலி) இறை வசனங்கள் அருளப்படும்போது அதை எழுத அமைக்கப்பட்டகுழுவில் தலைமை வகித்தவர் யார்? விடை : ஸைது (ரலி) அகழ்ப் போரில் அகழ் வெட்டும் யோசனையளித்த நபித் தோழர் யார்? விடை : ஸல்மானுல் ஃபாரிஸீ (ரலி) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது உடன் சென்ற தோழர் யார...

சோதனை

🛑 *_பெரியார் ஒருவரிடம் "சோதனைகளை" பற்றி கேட்கப்பட்டது:-_* *சோதனைகள் அல்லாஹ்வின் தண்டனையா?... அல்லது பாவத்திற்கான பரிகாரமா?... அல்லது படித்தரம்-தரஜா உயர்வா?...* அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:-  ☝️ *நீ சோதிக்கப்பட்டு, அதனால் கோபமடைந்தால் அது தண்டனை...* ☝️ *நீ பொறுமையோடு இருந்தால் பாவப் பரிகாரம்...* ☝️ *நீ அதை பொருந்திக்கொண்டால் அது உனது தரஜா உயர்வதற்கானது.* *اللهم ارزقنا الصبر والرضا عند الإبتلاء...* *_யா அல்லாஹ்... சோதனைகளின் போது பொறுமையோடு இருக்கவும், அதை பொருந்திக்கொள்ளவும் அருள்புரியாக..._*

தன்னம்பிக்கை

இன்றைய சிந்தனை. ✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓ படுத்தே இருப்பவனுக்கு 🛌🛏️ *பாயே* பகையாகும் ✅ பேசியே திரிபவனுக்கு 🗣️ *வாயே* பகையாகும் 👄🫦 பாயைச் சுருட்டினால் 👍 ஆரோக்கியமாக வாழலாம் 🤩 வாயைச் சுருக்கினால் 😷 *ஆனந்தமாக*  வாழலாம்.😃

#உணவு #விவசாயம்

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு... *01. வயல் காட்டைச் சீர்செய்தல்* *02. ஏர் பிடித்தல்* *03. உழவு ஓட்டுதல்* *04. பரம்படித்தல்* *05. விதை நெல் சேகரித்தல்* *06. விதை நேர்த்தி செய்தல்* *07. விதைகளை நீரில் ஊற*         *வைத்தல்* *08. நாற்றங்காலில் விதைத்தல்* *09. நாற்றாக வளருதல்* *10. நாற்று எடுத்தல்* *11. முடிச்சு கட்டுதல்* *12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்* *13. நடவு நடுதல்* *14. களையெடுத்தல்* *15. உரமிடுதல்* *16. எலியிடம் தப்புதல்* *17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்* *18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்* *19. கதிர் முற்றுதல்* *20. கதிர் அறுத்தல்* *21. கட்டு கட்டுதல்* *22. கட்டு சுமந்து வருதல்* *23. களத்துமேட்டில் சேர்த்தல்* *24. கதிர் அடித்தல்* *25. பயிர் தூற்றல்* *26. பதறுபிரித்தல்* *27. மூட்டை கட்டுதல்* *28. நெல் ஊறவைத்தல்* *29. நெல் அவித்தல்* *30. களத்தில் காயவைத்தல்* *31. மழையிலிருந்து பாதுகாத்தல்* *32. நெல் குத்துதல்* *33. நொய்யின்றி அரிசியாதல்* *34. அரிசியாக்குதல்* *35. மூட்டையில் பிடித்தல்* *36. விற்பனை செய்தல்* *37. எடை போட்டு வாங்குதல்* *38. அரிசி ஊறவைத்த...

உதவி

#ஏழைகளுக்கு_உதவுங்கள்! உலக பணக்காரர்கள் 1000 பேரில் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலாவும் ஒருவர்! ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்... "உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்." 1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை. 2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது. 3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ...

மனிதனின் வெற்றிகள்

மனிதனின் வெற்றிகள் . . . 1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . . 4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .  8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . . .  12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது . . .  18− வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .  23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . .  25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது . . .  30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது . . .  35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது . . .  45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது . . . 50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . .  55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . .  60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர உரிமம் வைத்திருப்பது . . .  65 − வயதில் வெற்றி என்பது ந...

முன்மாதிரி இமாம்

 எழுதியது:கான்பாகவி நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரில் ஓர் இமாம் இருந்தார்கள்.அன்னார்தான் என் மக்தப் உஸ்தாத். கிராஅத், ஹிஃப்ள், ப்ரான், கற்பித்தல்...என் எல்லா சிறப்பு அம்சங்களும் ஒருங்கே அமைந்தவர். அத்தோடு மஹல்லா மக்களின் சந்தோஷம், துக்கம்...என அனைத்திலும் பங்கெடுப்பவர். அவரைப் பார்த்து ஊரே பயப்படுமே தவிர, அவர் யாருக்கும் அஞ்சமாட்டார்.அனைவராலும் மதிக்கப்படும் பெருமகனார். நீண்ட காலம் எங்கள் ஊரில் பணியாற்றினார்.அவரால் ஊரும் பயனடைந்தது. உரால் அவர் குடும்பமும் ஓரளவு பயனடைந்தது. 1. ஒருநாள் கூட சுன்னத்துகளை விட்டவரல்லர். தம் கடமைகளில் குறைவைத்ததில்லை. 2 ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் உறவாகப் பார்க்கத் தவறியதில்லை. 3. குடும்பங்களில் ஏற்படும் சண்டை சச்சரவு களைத் தாமே முன்வந்து தீர்த்துவைக்காமல் விலகியதில்லை. 4. இல்லங்களில் நடக்கும் விசேஷங்கள் அவரது வழிகாட்டல் பிரகாரமே நடக்கும். 5. ஆலிம்கள் அதிகமாக உள்ள ஊரில் ஆலிம்களின் மரியாதைக்குரியவராக விளங்கியவர்.  தேவதானப்பட்டி மெளலானா அப்துல் கரீம் நூரி.. غفر الله له

imam #alim#இமாம்கள்#ஆலீம்கள்

*பார்வைக்கோளாறு ....* ••••••••••••••••••••••••• பார்வை 1 : "என்னப்பா அப்துல்காதரு நம்ம ஊருல புதுசா ஒரு ஆலீம் வந்திருக்காரே ....அவர் யாரிடமும் பேச மாட்டார் போலே"... ? "நாளு நபர்களிடம் பேசினா தானே நாளு பேர் பள்ளிக்கு வருவாங்க... இந்த நாலேஜ் கூட தெரியாத இமாமா இருக்காருப்பா அவரு"... பார்வை 2 : "என்னப்பா ராவுத்தர் இமாம்னா இமாம் மாறி இருக்க வேணாமா ? யாரை பார்த்தாலும் நம்ம இமாம் அரட்டை அடிச்சுகிட்டே இருக்காரே..." பார்வை 3: "என்னப்பா பீர் முஹம்மது ... நம்ம இமாம் பேப்பர் செய்தியோ அல்லது டீவி செய்தியவோ பார்க்கவே மாட்டார் போலே"... ? "எப்ப பார்த்தாலும் தொழுகை நோன்பு மறுமைன்னே பேசீட்டு இருக்காரு .. காலத்துக்கு தகுந்த மாறி பேச வேணாமா"... ? பார்வை 4: "ஏம்பா ராவுத்தரு நம்ம இமாம் இமாமுக்கு படிச்சாரா இல்லை வேற ஏதாவது படிச்சாரா"... ? "எப்ப பேசினாலும் உலகத்தை தொட்டு பேசாமே போகவே மாட்டேன்குறாரே... தக்வாவை எப்பவுமே சொல்லனுமா இல்லையா"... ? பார்வை 5: "ஏன் தொப்பியும் வெள்ளை ஜிப்பாவும் போட்டாதான் இமாமா? நம்மளை போல டிரஸ் போட்டா இமாம் இல...

வாட்ஸ் அப் குரூப்

குரூப்போ...குரூப்பு. +++++++++++++++++ ஹிப்ளு ஓதிய மதரஸாவின் கணக்கிலிருந்து துவங்குகிறது குரூப்புகளின் படையெடுப்பு. ஜும்ரா ஓதிய மதரஸாக்களின் தனித்தனி குரூப்புகள். ஸனது வாங்கிய மதரஸாவின் குரூப் ஒன்று. "மாநிலத்தின் உலமாக்கள் கலந்தாய்வு" செய்ய ஒரு குரூப்.  "தமிழக ஆலிம்கள் கலந்தாய்வு" செய்ய வேண்டுமென்பதற்காக மற்றொரு குரூப்.  "உலமாக்கள் மஜ்லிஸாக" இருந்து பேசவேண்டும் என்பதற்காக ஒரு குரூப்.  "ஆலிம்கள் ஆய்வுசெய்தே ஆக வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாக ஒரு ஆய்வரங்க குரூப். "நண்பர்கள்" னு ஒரு குரூப்பு. அதையே ஆங்கிலத்தில் பொரட்டி "Friends" னு ஒரு குரூப்.  நண்பர்கள் "ரகசியம் பேச" ரகசியமாய் ஒரு குரூப். அந்த ரகசியத்திற்குள்ளும் ரகசியம் பேச மற்றொரு குரூப். மறுமையை நோக்கி... என்று ஒரு குரூப். உலகம் ஜெயிக்க வா என்றொரு குரூப். மருத்துவ குறிப்புகளுக்கென ஒரு குரூப். தினசரி பேப்பர் அனுப்புகிறேன் என்று ஒரு குரூப். இதற்கிடையில் சொந்தம் விட்டுப் போகக் கூடாதென சொந்தக்காரர்கள் குரூப். (தந்தை வழியில் ஒன்று. தாய் வழியில் ஒன்று.கட்டுன கடமைக்க...

ஹார்ட் அட்டாக் # heart attack

விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻 *மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்* *பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.* *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* *S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!* மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை *S T R* அதாவது, *SMILE (சிரிக்க சொல்வது 😄),* *TALK (பேச சொல்வது😲),* *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻...