சோதனை

🛑 *_பெரியார் ஒருவரிடம் "சோதனைகளை" பற்றி கேட்கப்பட்டது:-_*

*சோதனைகள் அல்லாஹ்வின் தண்டனையா?... அல்லது பாவத்திற்கான பரிகாரமா?... அல்லது படித்தரம்-தரஜா உயர்வா?...*

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:- 

☝️ *நீ சோதிக்கப்பட்டு, அதனால் கோபமடைந்தால் அது தண்டனை...*

☝️ *நீ பொறுமையோடு இருந்தால் பாவப் பரிகாரம்...*

☝️ *நீ அதை பொருந்திக்கொண்டால் அது உனது தரஜா உயர்வதற்கானது.*

*اللهم ارزقنا الصبر والرضا عند الإبتلاء...*
*_யா அல்லாஹ்... சோதனைகளின் போது பொறுமையோடு இருக்கவும், அதை பொருந்திக்கொள்ளவும் அருள்புரியாக..._*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?