இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவம்

*ஓரிரு_ வரிகளில்_ வார்த்தைகளில்_ யோக மருத்துவம்_ இயற்கை_மருத்துவம்* *சித்த_மருத்துவம்* *பற்றி_தெரிந்து_ கொள்வோமா???* *👉 அதிகாலையில் எழு.... அகத்தில் ஆண்டவனை தொழு..!* *👉 பேச்சை நிறுத்து. மூச்சை கவனி....!* *👉 காலைக்கடன் களை கண்டிப்பாக முடி...!* *👉 அதிகாலைக் குளியல் அற்புதக் குளியல்....!* *👉 அனுதினமும் (யோக )ஆசனம் பழகு...!* *👉 மனதுடன் போராடாதே மனதை கவனி....!* *👉 உடலையும் உள்ளத்தையும் ஊடுருவி, பத்து நிமிடம் பரவெளியில் பறந்து செல்....!* *👉இயற்கை வாழ்வே இனிய நல்வாழ்வு...!* *👉தேங்காயும் வாழைப்பழமும் சிறந்த மனித உணவு...!*   *👉கனிகளும் காய்களும் பிணிகளைப் போக்கும்...!*  *👉 காற்று ஒரு மிகச் சிறந்த நுண் உணவு...!*   *👉வெயிலில் தோய்க... மழையில் நனைக...!* *👉கண்ட மருந்து காலனுக்கு விருந்து...!* *👉மாத்திரை ,இறுதி யாத்திரைக்கு வழிவகுக்கும்...!* *👉மருந்தே உணவு அல்ல.. உணவே மருந்து...!* *👉 உண்ணா நோன்பே உயரிய நோன்பு...!* *👉 பசித்த பின் புசி...!* *👉 நீரை உண்...! உணவை குடி..!* *👉 தாகம் எடுத்தால் தண்ணீர் குடி..!* *👉 பசியும் தாகமும் அற்றுப்போனால் நீ ஒரு ஜடம்...!* *👉 பசியும் ...

தன்னம்பிக்கை

*ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!*  நமக்கு சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *"ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?"* இந்த கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார். அந்த *டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ராபர்ட் ஆஷ் ஜூனியர்* விம்பிள்டன் ஓப்பன், யூ எஸ் ஓப்பன், ஆஸ்ட்ரேலியா ஓப்பன் ஆகிய *மூன்று கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களையும் வென்ற ஒரே மகன்.* தொழில் முறை போட்டியில் இருந்து 1980 ம் ஆண்டில் ஓய்வு பெற்ற வீரர். *1983 ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் தானமாகப் பெற்றுக் கொண்டதன் மூலமாக அவருக்கு எய்ட்ஸ் வந்தது.* அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: *"உங்களுக்கு கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?"*  இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு:  *"WHY ME ?"* *"ஏன் எனக்கு மட்டும்? "*  கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு: உலகில் எத்தனையோ மனிதர்கள்...

வாழ்க்கை சிறக்க #தன்னம்பிக்கை

*கற்றவை பற்ற(று)வை...* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ *அச்சம் இன்றி எழுதுங்கள்,* *கருணையோடு விமர்சனம் செய்யுங்கள்,* *எல்லை இல்லாமல் படியுங்கள்,* *பறவை போல் திசையெல்லாம் பயணியுங்கள்,* *ஆரோக்கியத்திற்காக உங்களுக்கான நேரம் செலவிடுங்கள்,* *சிலவற்றில் கணக்கு பார்க்காதீர்கள்,* *தணிக்கை கொண்டே பேசுங்கள்,* *துரோகத்தை கடந்து விடுங்கள்,* *எதிரியை மன்னியுங்கள்* *மகிழ்ச்சியை அளவோடு வெளிப்படுத்துங்கள்,* *ஏமாற்றத்தை புரிந்து கொள்ளுங்கள்,* *எதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்,* *தோழமைகளை அன்போடு இணைத்துக் கொள்ளுங்கள்,* *சோகத்தை கரையுங்கள்,* *அன்பை பலருக்கும் பகிருங்கள்,* *இயற்கையுடன் இணைந்து இருங்கள்,* *நட்புகளை ஆரத்தழுவுங்கள்,* *சமூகம் நோக்கி சிந்தியுங்கள்,* *எந்த சூழலிலும் அறத்தோடு வாழுங்கள்....*                                 

apabubakkarmusliyar #abubakkaarusthad #kerala #markas saqafa

படம்
#நாம்_அறிந்த_A_P_அபூபக்கர்_பாகவி #ஹஸ்ரத்_அவர்களை_மற்றவர்களுக்கு #அறிமுகப்படுத்துவதில்_மகிழ்ச்சி #அடைகிறோம்...  இந்தியாவிலுள்ள காஷ்மீர் முதல் கேரளா வரை பல்வேறு மாநிலங்களிலுள்ள  8000 க்கும் மேற்பட்ட யத்தீம் குழந்தைகளின் பாதுகாவலர் உஸ்தாத் அவர்கள்.. புகழ் வாய்ந்த இமாம்கள், முதர்ரிஸுகள், அரபிக்கல்லூரி முதல்வர்கள், முஅல்லிம்கள்,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்,பொறியாளர்களுமான 10000 க்கும் மேற்பட்ட ஸக்காபிகளின் பாசம் நிறைந்த குரு.  மதக்கல்வி சென்றிடாத உலககல்வி பெற்றிட இயலாத பல்வேறு மாநிலங்களில் 3000 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் உருவாக்க முன்வந்த ஒரே ஒரு முஸ்லிம் அறிஞர் AP_உஸ்தாது அவர்கள்.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு   பல ஆயிரம் அடிபைப்புகள், வீடு, உணவு, உடை,போன்ற எண்ணிலடங்கா சமூக சேவைகளை ஏழை எளிய மக்களுக்கு செய்த,செய்து கொண்டிறிக்கிற ஒரே ஒரு ஆளுமை உஸ்தாத் அவர்கள்.  கோழிக்கோடு மர்கஸுஸ்ஸகாஃபத்தில் இஸ்லாமிய்யாவின் கீழில் மட்டும் 38000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி க...

#பாகவி #baqavi #alim #ulama #usthath #முஹம்மது பாகவி பூக்கொளத்தூர் #mohammedbaqavi #pokkolathur

படம்
360 அரபி நூல்களை எழுதிய வாழ்ந்து கொண்டிருக்கும் கேரள அறிஞர்.  #உஸ்தாத்_முஹம்மது_பாகவி_ #பூக்கொளத்தூர்_மலப்புரம்_கேரளா #எழுத்து_உலகில்_ஒரு_அபூர்வ_நபர்...  ======================================= 🖋️தமிழில்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி... கேரளாவில் உள்ள தர்ஸ் மற்றும் அரபுக் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு முஹம்மது பாகவி பூக்கொளத்தூர் என்ற பெயர் மிகவும் பரிச்சயமாக இருக்கும்.  (محمد الباقوي الفوكوتوري المليباري). அறிஞர்களில் சிலர் இப்படி இருக்கிறார்கள்.  அதாவது மக்கள் கூட்டங்களில் தோன்றுவது குறைவாகவே இருக்கும்.   ஆராவாரங்களை விரும்ப மாட்டார்கள், மக்கள் திரள் சங்கமங்களிலும் அவர்களை காண்பது அரிது.  ஆனால் அவர்கள் தங்கள் இலக்குகள் மற்றும் கனவுகளைப் பின்தொடர்வதில் நிலையான முயற்சி மற்றும் பெரும் உழைப்புடன் தங்கள் உலகில் வாழ்கிறார்கள்.   அவர்களின் வாழ்க்கை அற்புதமானது. அப்படிப்பட்ட ஒருவராகவே முஹம்மது பாகவி பூக்கொளத்தூர் என்ற பேரறிஞரை நான் காண்கிறேன்...  சுமார் நானூறு நூல்களை இயற்றிய இந்த வாழும் மலையாளி அறிஞரைப் போல தற்போது அ...