இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீலாது

முஸ்லீம்கள் பிறந்த நாள் கொண்டாடக்கூடாது என்று நபிவழி கூறுகிறதா? அல்லது வஹாபிஷ வழி கூறுகிறதா? 📖 1) :- மீலாது பற்றிய குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வுத் தொகுப்பு.   عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று கூறினார்கள். நாங்களா, யா ரஸுலல்லாஹ்! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள், ”வேறு யார்?” என்று பதிலளித்தார்கள். ...

உம்ரா

உம்ரா பயான் அல்லாஹ் தரும் மிகப்பெரிய பாக்கியம் ஹஜ் உம்ரா. சரியாக செயல்பாடுகள் செய்ய வேண்டும். (பொருட்செலவு, உடல் சிரமம், சிரமங்கள் தியாகங்கள் பின் செல்கிறோம்) செய்வதை திருந்தச் செய் பயணத்திற்கு முன் 1,இஹ்லாஸ்நிய்யத் 2, பாவமன்னிப்பு 3,அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் *கடன்களை அடைப்பது(அ) எழுதி வைப்பது *நமக்கு வர வேண்டிய கடனை எழுதி வைப்பது *பேசாத உறவினர்கள் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசிக்கொள்வது *அநீதம் இழைத்த பொருளை திரும்ப கொடுப்பது அல்லது மன்னிப்பு கேட்பது *யாருக்காவது துன்பம் இழைத்திருந்தால் மன்னிப்பு கேட்பது உம்ரா வின் சிறப்புகள் وأتم الحج والعمرة لله العمرة الي العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنة الحجاج والعمار وفد الله أن دعوه أجابهم وان استغفرواه غفر لهم ينفيان الفقر والذنوب நகம் வெட்டுதல்  மீசை கத்தரித்தல்  தாடி ஒதுக்குதல்  அக்குள் மற்றும் மறைவிட முடிகளை நீக்குதல் குளிப்பது பயணத் தொழுகை (பீய்ழ் குரைஸ்) பயண துஆ ஏர்போர்ட்  இஹ்ராம்  தையல்இல்லாஆடை பெண்கள் சாதாரண ஆடை உம்ரா தொழுகை (காபிரூன் அஹத்) உம்ரா நிய்யத் اللهم إني أريد العم...

#medicine #குறைந்த விலையில் மருந்து

👇*கோவை* சுற்றுவட்டார மக்கள் கண்டிப்பாக இதை பயன்படுத்தி கொள்ளலாம்👇 கோயம்புத்தூர் காந்தி மாநகர் FCI ரோடு பிளமேடு மலிவு விலை மருந்து கடை திறக்கப்பட்டுள்ளது இங்கு மருந்து 50 % முதல் 70 % தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் 300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் மக்கள் மருந்தகம் இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும். (எ.கா) மற்ற மெடிக்கல்களில்  ரூ.1500க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே வரும். சர்க்கரை, இரத்தஅழுத்தம், இருதயம்,கொழுப்பு, அலர்ஜி, போன்ற  நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன. தொடர்புக்கு:போன்:  9789274040  78678 40407                   மக்களை அழிக்கும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது.  ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது.  இதை மாற்றவே  மக்கள் மருந்தகங்கள். அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை மற்ற நண்பர்களுக்கும்  (SHARE) பகிர்ந்து அன...

#குழந்தைகள் #children

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.. ٢- [عن عائشة أم المؤمنين:] قال رسول الله صلي الله عليه وسلم.. الولدُ من ريحانِ الجنةِ குழந்தைகளிடத்திலிருந்துவரக்கூடிய வாடைசுவர்க்கத்தினுடைய நருமணம் என்றார்கள். குறிப்பு:இதனாலேதான் குழந்தைகளை முத்தமிடாதவர்களும் கிடையாது.. முத்தமிட்டு சலித்தவர்களும் கிடையாது.. الأولاد هبة الله குழந்தைகள் இறைவனுடைய அன்பளிப்பு...

*மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்*

*மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்* *1.தொழுத இடத்தில் அமருபவர்* 477- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي ، يَعْنِي عَلَيْهِ – الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் “ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உ...

அல்ஹம்துலில்லாஹ் #alhamthulilla

அல்ஹம்துலில்லாஹ்வின் அகமியங்கள்  ஒரு ஊரில் உள்ள மக்கள் பாவம் செய்து அந்த ஊரை அழித்து விடலாம் என்ற நிலை வந்த பொழுது அந்த ஊரை வானளவில் தூக்கி புரட்டி விடலாம் என்று மலக்கு வந்த பொழுது அதை புரட்டும் சமயத்தில் ஒரு குழந்தை அல்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன் என்று சொன்னது ஒரு சிறுவன் அல்லாஹ்வை இவ்வாறு புகழ்ந்த உடனே அல்லாஹ் சொன்னான் மலக்கே நீங்கள் அவ்வூரை புரட்ட வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள் .அந்த ஊரின் வேதனையை 40 ஆண்டு காலத்திற்கு தள்ளி வைத்து விட்டேன் என்று அல்லாஹ் கூறினான். இச்சம்பவம் அல்லாஹ் எவ்வளவு பெரிய கிருபையாளன் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது அல்ஹம்துலில்லாஹ்.      தப்ஸீர் பைளாவி .

நபிகள் நாயகம் கேள்வி பதில்

*அவசியம் அறிவோமே தொடர்* *ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல்* கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம் முஸ்லிம் 1977?) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன? பதில் : ஆமினா கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்? பதில் : நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்த போது கேள்வி : நபி (ஸல்) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்? பதில் : அபூதாலிப் கேள்வி : நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார் ? பதில் : உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம் புகாரீ 3737) கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு பாலுட்டியவர்கள் யார்?யார்? பதில் : 1. ஹலீமா அஸ்ஸஃதிய்யா,????? 2. ஸுவைபா (ஆதாரம் புகாரீ 5101) கேள்வி : இவ்விருவரில் இஸ்லாத்தை தழுவியவர் யார்? பதில் : ஹலீமா அஸ்ஸஃதிய்யா கேள்வி : நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்? பதில் : ஆடு மேய்த்தல் (ஆதராம் புகாரீ 3406) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன? பதில் : கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3816) கேள்வி : நபி (ஸல்) அவர்கள் தமது எத...

கவலைப்படாதே

🔹 கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்! ஆசியா நாயகி அவர்களுக்கும் கணவன் (பிர்அவ்ன்) மோசமானவன் தான்! 🔹 மனைவி சரி இல்லை என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! லூத் நபி, நூஹ் நபி (அலை) அவர்களின் மனைவியும் மோசமானவர்கள்தாம்! 🔹 குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப்படாதீர்கள்! முஃமின்களின் தாயார்கள் ஆயிஷா_ரலி அவர்களுக்கும், ஸைனப்_ரலி அவர்களுக்கும் குழந்தை இல்லை! 🔹 பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! நூஹ் நபியின் மகனும் மாறு செய்தவன் தான்! 🔹சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்! ஹாஜரா (அலை) அவர்கள் பாலைவனத்தில் வானம் பார்த்த பூமியில் வாழ்ந்து வந்தார்கள்!!! 🔹 தீராத நோய் என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! அய்யூப் (அலை) அவர்களுக்கும் நோய் வந்தது! 🔹 பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தகப்பனும் மாறு செய்தவர்தான்! 🔹 படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்! எல்லா நபியும் ஆடுதான் மேய்த்தார்கள்! 🔹 உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப்படாதீர்கள்! யூசுப்...

தொப்பி

தப்பியும் தொப்பியை இழக்காதீர்கள் •••••••••••••••••••••••••••••••••• இன்று பஜார் வீதியில் வினாயகர் சிலை ஊர்வலம் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தச் சொல்லி காவல்துறை முன்னறிவிப்பு செய்துகொண்டு வந்தது ஏய் சீக்கிரம் எடு எடுய்யா கொஞ்சம் எடுடாவும் வந்தது அங்கே எனது வாகனமும் நின்றது பாய் சீக்கிரம் எடுங்க ! எடு எடுய்யா எடுடா இவைகளுக்கு மத்தியில் எடுங்க பாய் இது எனது தலையை அலங்கரிக்கும் தொப்பியினால் எனக்கு கிடைத்த கண்ணியம் ! தொப்பி புண்ணியமா என்று சிலர் விவாதிக்கிறீர்கள் அது எனக்கு தெரியவில்லை ஆனால் கண்ணியம் என்று விளங்கிக் கொண்டேன் ! தொப்பி அவசியமா என்று கேட்கிறீர்கள் அது அனாச்சாரம் இல்லை என்று விளங்கிக் கொண்டேன் ! இரவு நேரத்தில் வெளியிலிருந்து வர தாமதமாகிவிடுகிறது சாலை நடுவே பேரிகாட் அமைத்து வாகனத்தை நிறுத்தி வாயை ஊதச் சொல்லி பலரையும் அதில் தாடி வைத்தவரும் அடங்குவார் அதில் என்னை மட்டும் நீங்க போங்க பாய் என்று அனுப்பிவிடுகிறது அது என்னை அல்ல ? என் தொப்பியை ! அல்ஹம்துலில்லாஹ் மிக மிக அழகிய பதிவு! அனுபவித்து எழுதியிருக்கிறார்! அதுதான் உண்மை..!! ஒன்றை நன்றாய் விளங்கிக் கொள்ளுங்...