#குழந்தைகள் #children

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்..

٢- [عن عائشة أم المؤمنين:] قال رسول الله صلي الله عليه وسلم.. الولدُ من ريحانِ الجنةِ

குழந்தைகளிடத்திலிருந்துவரக்கூடிய வாடைசுவர்க்கத்தினுடைய நருமணம் என்றார்கள்.

குறிப்பு:இதனாலேதான் குழந்தைகளை முத்தமிடாதவர்களும் கிடையாது.. முத்தமிட்டு சலித்தவர்களும் கிடையாது..

الأولاد هبة الله
குழந்தைகள் இறைவனுடைய அன்பளிப்பு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?