இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்பால் பெண்பால்

அ / جحيم என்ற நரகம் ஆண்பால், جنة என்ற சுவனம் பெண்பால்  ஆ / سجن என்ற சிறை ஆண்பால், حرية என்ற சுதந்திரம் பெண்பால்.  இ / جهل என்ற மடமை ஆண்பால், معرفة என்ற அறிவு பெண்பால்.  ஈ / ظلم என்ற அநியாயம் ஆண்பால், عدالة என்ற நியாயம் பெண்பால்.  உ / تخلف என்ற பின்னடைவு ஆண்பால், حضارة என்ற நாகரீகம் பெண்பால்.  ஊ /مرض என்ற நோய் ஆண்பால், صحة என்ற ஆரோக்கியம் பெண்பால்.  எ / موت என்ற மரணம் ஆண்பால், حياة என்ற வாழ்வு பெண்பால்.  ஏ / فقر என்ற வறுமை ஆண்பால், رفاهية என்ற செழிப்பு பெண்பால். #எப்போதும்_பெண்  - கவிஞர் அஹ்மத் ஷவ்கி

குழந்தை வளர்ப்பு

*"குழந்தைகளைத் திட்டுங்கள்'* என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்.. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். 🌼ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்.. 🌼பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்.. 🌼தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்.. அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை. 'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்வியை, குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.. ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தான...

Nabi vamsam

Assalaamu Alaikum Warahmathullaahi Wabarakaathuh..!!! 👉Muhammed Sallalahu Alahi Wasallam 👉Bin Abdullah 👉Bin Abdul Muttalib 👉Bin Hashim  👉Bin Abde Munaf  👉Bin Qusaiy  👉Bin kilaab 👉Bin Murra'a 👉Bin Kaa'b  👉Bin Luai'y  👉Bin Ghalib 👉Bin Faher 👉Bin Maalik 👉Bin Nazar  👉Bin Kinana 👉Bin Khuzaim 👉Bin Mudrika  👉Bin Ilyas  👉Bin Muzar  👉Bin Nazaar 👉Bin Ma'ad  👉Bin Adnan 👉Bin Awad 👉Bin Hamaisa  👉Bin Salaman 👉Bin Aus  👉Bin Baus 👉Bin Qamwal  👉Bin Ubaid 👉Bin Awaam 👉Bin Nasheed 👉Bin Hiza   👉Bin Baldaaz 👉Bin Yadlaaf 👉 Bin Taabiq  👉Bin Jaahim 👉Bin Naahish    👉Bin Aifi  👉Bin Abqar 👉Bin Ubaid  👉Bin Adduwa 👉Bin Hamdaan 👉Bin Sanbaar  👉Bin Yasrabi 👉Bin Yahzan 👉Bin Yalhan  👉Bin Ir'awa  👉Bin Aizi  👉Bin Zeeshan 👉Bin Isar 👉Bin Aqnaad  👉Bin Iham  👉Bin Muqassir 👉Bin Nahib  👉Bin Zaari  👉Bin Sami  👉Bin Mazi  👉Bin ...

iraiporutham#இறைபொருத்தம்

https://youtu.be/UXEyk9VanVQ 🌴🌴 *ஆன்மீக உபதேசம்* 🌴  💐💐💐💐💐💐💐 🌷 *26-12-2021*🌷நேரம் 57:42 *ஷைகுத்தரிக்கத் அல்லாமா ஆஷிகேரசூல் ஆன்மீக செம்மல்  ஹஜ்ரத் கிப்ளா அஷ்ஷைக்  🕌🕌🕌🕌🕌 S.S ஹைதர் அலி  மிஸ்பாஹி சிஷ்தி காதிரி தாமத் பரகாத்துஹும்* 🎙 *தலைப்பு:இறை பொருத்தத்தை நோக்கி* *இடம்:திருவல்லிக்கேணி லெப்பை ஜமாஅத் மஸ்ஜித் சென்னை:05*
❤‍🔥🌹❤‍🔥🌹❤‍🔥🌹❤‍🔥🌹❤‍🔥🌹❤‍🔥🌹 *عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ يَقُوْلُ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَخْرُجُ فِيْ آخِرِ الزَّمَانِ رِجَالٌ يَخْتِلُوْنَ الدّنُيْاَ باِلدِّيْنِ، يَلْبَسُوْنَ لِلنَّاسِ جُلُوْدَ الضَّاْنِ مِنَ اللِّيْنِ، اَلْسِنَتُهُمْ اَحْلي مِنَ السُّكَّرِ، وَقُلُوْبُهُمْ قُلُوْبُ الذِّئَابِ يَقُوْلُ اللهُ : اَبِيَ يَغْتَرُّوْنَ اَمْ عَلَيَّ يَجْتَرِئُوْنَ؟ فَبِيْ حَلَفْتُ لَأَبْعَثَنَّ عَلي اُولئِكَ مِنْهُمْ فِتْنَةً تَدَعُ الْحَلِيْمَ مِنْهُمْ حَيْرَانًا.* *رواه الترمذي، باب حديث خاتلي الدنيا بالدين وعقوبتهم، رقم:٢٤٠٤. الجامع الصحيح وهو سنن الترمذي - دار الباز مكة المكرمة.* *கடைசிக்காலத்தில் சிலர் தோன்றுவார்கள், அவர்கள் மார்க்கம் என்னும் போர்வையில் உலகச் செல்வங்களை வேட்டையாடுவார்கள், (தம்மை உலக ஆசையற்றவர்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக) ஆடுகளின் மிருதுவான தோலினாலான ஆடை அணிவார்கள். அவர்களின் நாவுகள் சர்க்கரையைவிட இனிமையானதாக இருக்கும். ஆனால், அவர்களுடைய உள்ளமோ ஓநாய்களின் உள்ளத்தை போன்றிருக்கும். நான் இவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்திருப்பதால் இவர்கள் ஏமாந்து விட்ட...

பணிவு

ஒவ்வொரு வஸ்துக்கும் தலையுண்டு.                      ஞானத்தின் தலையோ பணிவு.  ~ செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்: 1. இரவின் நடுப்பகுதி 2. இரவில் கடைசி மூன்றாவது பகுதி 3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு) 4. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில் 5. பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது 6. மழை பொழியும் போது 7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது 8. (தொழுகையில்) ஸுஜூது செய்யும் போது 9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை 10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை 11. தந்தை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை 12. பிரயாணியின் பிரார்த்தனை 13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் பிரார்த்தனை 14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை 15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை 16. கஃபாவிற்குள் கேட்கும் பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார். 17. ஸஃபா மற்றும் மர்...
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *_உணரும் வரை உண்மையும்_* *_ஒரு பொய் தான்.........!!_* *_புரிகின்ற வரை வாழ்க்கையும்_* *_ஒரு புதிர் தான்........!!_* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
குளிர்ந்த அறையில் சூடான மனிதர்கள் அரசு அலுவலகம்-கவி ஜலாலுதீன்

கலீபா உஸ்மான் (ரலி) கிணறு முதல் இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல் வரை!!***************************************

கலீபா உஸ்மான் (ரலி) கிணறு முதல் இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல் வரை!! *************************************** முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முதல் முஸ்லிம் சமூகம்) மதீனாவிற்கு குடிபெயர்ந்தவுடன் அவர்கள் மதீனா நகரின் குடிநீரின் சுவையில் வித்தியாசத்தை கண்டனர். மக்காவின் ஜம்ஜம் நீர் போன்று மதீனாவின் குடிநீர் இனிய சுவையுடன் இல்லையே என்று அவர்களுக்கு ஒரு சிறிய வருத்தம். ஆனால் மதீனா நகரில் ரூமா என்ற பெயருடைய ஒரு கிணற்றின் நீர் மட்டும் ஜம்ஜம் குடிநீரின் சுவையில் ஓரளவு ஒத்திருந்தது. உடனே முஹாஜிர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்று தங்களது சங்கடத்தையும், ரூமா கிணறை குறித்த செய்தியையும் தெரிவித்தார்கள். ஆனால் அந்த கிணற்றின் உரிமையாளரோ ஒரு யூத மதத்தை சேர்ந்தவர். ஒரு கவளம் நீருக்குக்கூட தான் பணம் வசூலிப்பேன் என்பதில் அந்த யூதர் உறுதியாக இருந்தார். ரசூலுல்லாஹ் உடனே ஆள் அனுப்புகிறார். முஸ்லிம்களின் தாகத்தை போக்கும் இந்த கிணறுக்கு பகரமாக சுவனத்தில் ஒரு பூங்காவை உனக்கு நான் வாக்களிக்கிறேன் என்று அந்த யூதருக்கு செய்தி அனுப்புகிறார். எனினும் ரசூலுல்லாஹ்வின் அழகிய வியாபாரத்...

பயண துஆ

பயணத்தின் போது பெருமானார் கற்றுத்தந்தந்த அற்புதமான துஆ الله أكبر، الله أكبر، الله أكبر، سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ، اللهم إنا نسألُكَ في سفرنا هذا البرَّ والتقوى، ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واطو عنا بعده، اللهم أنت الصاحب في السفر، والخليفة في الأهل، اللهم إني أعوذ بك من وعْثاءِ   السفر ، وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل     

சுவனத்தின் வாடை நறுமணத்தை நுகர தடை செய்யப்பட்டவர்கள்!!*

🌹🌹 *தலைப்பு:-*        *"இவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர தடை செய்யப்பட்டவர்கள்!!* 🌸🌸 *கட்டுரையாக்கம்:-* مصابيح المحراب மிஹ்ராப் விளக்குகளின் இளம் எழுத்துப் புயல் *_ஆலிம் ஹாபிழ் பஷீர் அஹ்மத் உஸ்மானி ஹழ்ரத்_* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ  *"இவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர தடை செய்யப்பட்டவர்கள்!!* மரணத்தின் பின்னால் நாம் இரண்டு உலகங்களை சந்திக்க இருக்கின்றோம். ஒரு உலகம் முடிந்து விடும். ஆனால், அந்த உலகத்தில் எவ்வளவு நாள் தங்கி இருப்போம் என்று தெரியாது. ஆம்! அந்த உலகின் பெயர் ஆலமுல் பர்ஸஃக். திரை மறைவு உலகம். மண்ணறை உலகம். இன்னொன்று தீர்ப்பு வழங்கப்படும் மறுமை எனும் உலகம். அந்த உலகத்தில் நாம் இரண்டு இல்லங்களில் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றொன்று நரகம் இந்த இரண்டில் எதில் நுழைந்தாலும் முடிவென்பதே கிடையாது. நிரந்தரமான வாழ்வுக்குச் சொந்தமானது. நரகத்தில் நுழைய நாம் பெரிய அளவில் சிரமப்பட தேவை இல்லை. பாவங்கள் செய்தாலே போதும் அங்கே நிரந்தர குடியுரிமை கிடைத்து விடும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நரகத்தில் இருந்து நம் அனைவரையும், உலக முஸ்லிம்கள...

#இணையதளம் #இன்டர்நெட் #இஸ்லாமியப்பார்வையில் இணைய தளம்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ 🌼 *ஜுமுஆ பயான் குறிப்பு TEXT 10/12/21*🌼 🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹                    *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்                     உலமா பெருமக்களுக்கான                பயான் குறிப்புத் தளம்    🌹🌹 *தலைப்பு:-*        *"இணையதள ஒழுக்கங்கள்"* 🌸🌸 *கட்டுரையாக்கம்:-* *_ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹                 *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*   *For Youtube channel subscribe:-*   *நமது Youtube channelல் இணையுங்கள்* https://www.youtube.com/channel/UC9_wwAcpCkhbFKxpAlGTkHA ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ    *"இணையதள ஒழுக்கங்கள்"* Skip to content ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة MENU AND WIDGETS இணையதள...