நான் என்ற அகம்பாவத்தை உணர்த்தும் தமிழ்
*என் பார்வையில் நாம் விட வேண்டிய முதல் தீய குணம்:*
*நான் தான்*
என்ற அகம்பாவம்.
*"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?*
*அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட*
♦_♦_♦_♦_♦_♦_
*"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?*
*இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட*
_♦_♦_♦_♦_♦_♦
*"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?*
*உழைப்பே ஊக்கம் என உணர்த்திட*
_♦_♦_♦_♦_♦_♦
*"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?*
*எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க*
_♦_♦_♦_♦_♦_♦
*"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?*
அதற்கு நான் *( i )* என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.
_♦_♦_♦_♦_♦_♦
*"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?*
*ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.*
_♦_♦_♦_♦_♦_♦
எனவே நான் தான் என்கிற குணம்,
ஒரு மனிதனை தனிமைப்படுத்தி,
ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.
நம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
அகம்பாவத்தால் அழிந்தவர்களும்...
ஏராளம்! ஏராளம்!
கருத்துகள்
கருத்துரையிடுக