படித்ததில் ரசித்தது
நாம் பிறந்தபோது யார் யார் வந்து பார்த்தார்கள் என நமக்கு தெரியாது
நாம் இறந்த பிறகு யார் யார் வந்து போகிறார்கள் என்பதும் நமக்கு தெரியாது
இருக்கும் வரை மனிதர்களாய் வாழ்வோம்
அன்பாய் இருப்போம்
மனிதநேயத்துடன் வாழ்வோம்
நாம் பிறந்தபோது யார் யார் வந்து பார்த்தார்கள் என நமக்கு தெரியாது
நாம் இறந்த பிறகு யார் யார் வந்து போகிறார்கள் என்பதும் நமக்கு தெரியாது
இருக்கும் வரை மனிதர்களாய் வாழ்வோம்
அன்பாய் இருப்போம்
மனிதநேயத்துடன் வாழ்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக