இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#ரமளான் #ramalan சூரத்துல் பதஹ் #sura alfathah

قال *إبن مسعود رضي الله عنه* : بلغني عن *النبي صلي الله عليه وسلم* قال من قرأ سورة الفتح في أول ليلة من رمضان مر عامه كله في غني                             تفسير روح البيان والقرطبي والإمام خطيب الشربيني *இமாம் ஹதீபுஷ் ஷர்வேனி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *அஸ்-ஸிராஜுல் முனீர்* ரில் கூறுகிறார்கள் , மேலும் *இஸ்மாயில் ஹக்கி பரூஸி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *ரூஹுல் பயானி* லும் ,  *இமாம் குர்துபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் *தஃப்ஸீர் குர்துபி* யிலும் ,  *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்களை தொட்டும் *இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள்  அறிவிக்கின்ற ஹதீஸ் பின்வருமாறு : யார்  ரமழான் மாதத்தின் முதல் பிறை இரவில் ஒரு முறை *சூரத்துல் ஃபத்ஹு*  ஓதுவாரோ அந்த வருடம் முழுவதும் அவர் செல்வச்செழிப்பாக இருப்பார் என்று *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்கள் கூறுகிறார்கள்.... மேலும் நமது *ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலிய...

அம்பை யூசுப் பாகவி

ஜம்பை அல்லாமா அல்ஹாஜ் முஹம்மது யூசுப் பாகவி (ரஹ்) அவர்கள் நினைவு நாள். ஜம்பை பள்ளிவாசலில் 50 ஆண்டுகள் இமாமத் செய்த மகான் ! மூன்று தலைமுறையினருக்கு மார்க்கக் கல்வி போதித்த பேராசான் ! 107 வயது வரை வாழும் பாக்கியம் பெற்ற பெருமகனார் ! கடைசி காலம் வரை நல்ல நினைவாற்றலுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்த, நின்றே தொழும் வழமை கொண்டிருந்த இறைநேசர் ! வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸை நஸீபாக்குவானாக! ஆமீன்!