இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#மனைவி

"மனைவியின் நாவு நீண்டால், கணவனோடு அவளது நாட்கள் சுருங்கும்!" -
புன்னகையே பொன் நகை ================== விதண்டாவாதம் செய்வதற்காகவே சிலர் கேள்வி கேட்பார்கள். கிண்டலுக்காக சிலர் கேட்பார்கள். இன்னும் சிலரோ ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்கள். இவ்வகை கேள்விகளுக்கு இமாம்கள் எப்படி பதில் கூறியுள்ளனர் பாருங்கள். 😂😂😂 இமாம் ஷஅபி அவர்களிடம் ஒருவர் கேட்டார்: “நான் திருமணம் செய்த பெண், கால் ஊனமுற்றவளாக இருக்கிறாள். அவளை விவாகரத்துச் செய்வதற்கு அனுமதி உண்டா?” இமாம்: “அவளுடன் நீ ஓட்டப் பந்தயம் நடத்த நாடியிருந்தால் விவாகரத்து செய்யலாம்”. 😂😂😂 அதே இமாம் அவர்களிடம் ஒருவர்: "இஹ்ராம் ஆடை அணிந்தவர் உடம்பை சொறியலாமா?” இமாம்: “ஆம்” “எவ்வளவு தூரம் சொறியலாம்?” இமாம்: "எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு”. 😂😂😂 ஒருவர் இமாம் அவர்களிடம், ‘உளு செய்யும்போது தாடி முடியை தண்ணீரால் தடவுவது (மஸஹ் செய்வது) எப்படி?’ என்பது குறித்து கேட்டார். இமாம்: "விரல்களால் கோதிக் கழுவுங்கள்”. வந்தவர்: "அவ்வாறெனில் முடி முழுமையாக நனையாதோ என்று பயப்படுகிறேன்”. இமாம்: "அவ்வாறெனில் தாடியை இரவே தண்ணீரில் ஊற வையுங்கள்”. 😂😂😂 இப்னு உஸைமீன் அவர்களிடம் ஒருவர்: "துஆ கேட்டு...
தயவு செய்து இந்த வீடியோவை எவ்வளவு பேருக்கு பகிர முடியுமோ பகிருங்கள். தேவையற்ற எத்தனையோ செய்திகளை நாம் பகிர்ந்து மகிழ்கிறோம். இதை நாம் பகிர்வதின் மூளம் கை இழந்தபல மனிதர்கள் பலன் அடைவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்த மனிதம் நிரைந்த மனிதர் முற்றிலும் இலவசமாக பேட்டரியால் இயங்கும் கைகளை பொருத்தி தருகிறார். இது தேவையானவர்களுக்கு பலனளிக்கும் தயவு செய்து உதவுங்கள். தொடர்பு கொள்ளவேண்டிய எண்: +91 8551800885
*_எதையும் பொறுத்துக் கொள்ளும் போது நல்லவர்களாக தெரியும் நாம்_*  *_எதிர்த்து கேள்வி கேட்கும்போது கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம்...!!_*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 *_"பின்னால் பேசும் பழக்கம் பிரிவிலும்...._* *_முன்னாள் பேசும் பழக்கம் நட்பிலும் முடியும்..!!"_* 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
_*உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள் இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலிசெய்வதும் மட்டுமே...*_
*_தெரிந்தால் பேசு. இல்லையெனில் தெரிந்ததைப் பேசு!_* *_இல்லையெனில் தெரிந்து கொண்டுப் பேசு.._* *_ஆனால் தெரிந்த மாதிரி மட்டும் பேசாதே.._*
*லட்சியம்*  *இருக்குமிடத்தில்* *அலட்சியம்*  *இருக்காது.*

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா..?*

*இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா..?* *இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முதலில் பார்த்த இந்தியன்?* ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா... ?  சேர வம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதி வரை இருந்தது. இவர் இஸ்லாத்தை ஏற்றது 6 ஆம் நூற்றாண்டில்..அதாவது முகமது நபி (ஸல்)காலத்திலேயே மக்காவிற்கு சென்று இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இதில் மற்றுமொரு சுவாரசிய தகவல் இவர் தமிழர் என்பதே. அதுவும் இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் தமிழர் என்பதே. இந்தியாவில் இஸ்லாத்தை பரப்ப மக்காவில் இருந்து திரும்பும் வழியில் உடல் நல சுகவீனம் காரணமாக இறந்தார். இறக்கும் முன் மாலிக் பின் தீனார் என்ற நபி தோழரிடம் தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் , தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இஸ்லாத்தை பரப்ப உதவுமாறும்..மசூதி ...

தேசிய கீதம் தமிழாக்கம்.

நமது தேசிய கீதமான "ஜன கண மன... " யுனெஸ்கோவால் "உலகின் சிறந்த கீதமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு. 🌹💐🌹    தயவுசெய்து இதை பகிரவும்.  இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.  🇮🇳👏👏👏👏👏👏😊🇮🇳  நமது தேசிய கீதத்தின் அர்த்தம்...  🎵ஜன = மக்கள்  🎵கானா = குழு  🎵மன = மனம்  🎵அதிநாயக= தலைவர்  🎵ஜெயா அவர் = வெற்றி  🎵பாரதம் = இந்தியா  🎵பாக்யா = விதி  🎵விதாதா = அகற்றுபவர்  🎵பஞ்சாபா = பஞ்சாப்  🎵சிந்து = சிந்து  🎵குஜராத்தா = குஜராத்  🎵மராத்தா = மராத்தி மகாராஷ்டிரா  🎵திராவிட = தெற்கு  🎵உத்கலா = ஒரிசா  🎵பங்கா = வங்காளம்  🎵விந்தியா =விந்தியாஸ்  🎵இமாச்சல் =இமயமலை  🎵யமுனை = யமுனை  🎵கங்கை = கங்கை  🎵உச்சலா = நகரும்  🎵ஜலதி = பெருங்கடல்  🎵தரங்கா = அலைகள்  🎵தவா = உங்கள்  🎵சுப் = மங்களகரமானது  🎵நாமே = பெயர்  🎵ஜாகே = விழித்தெழு  🎵தவா = உங்கள்  🎵சுபா = மங்களகரமானது  🎵ஆஷிஷா = ஆசிகள் ...

தேசிய கீதம் தமிழாக்கம்

தேசிய கீதம் தமிழாக்கம் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசுப் பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது: இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி! _______ குஜராத் என்பதன் பழைய பெயர் கூர்ச்சரம்.