இடுகைகள்

#தமிழ் #நபிகள் நாயகம்

   ஆனந்த ஜோதி நபிகள் நாயகம் பேசிய தமிழ் Updated: July 23, 2015 12:51 IST | ஜே.எம்.சாலி      அருணகிரிநாதர் முருகனைச் சிறப்பித்துப் பாடிய திருப்புகழை அடிக்கடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் திருவடிக் கவிராயர். அவருடைய மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள். “திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. உங்களால் ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா?” என்று மாணவர்களைக் கேட்டார். “முடியும்!” என்று முன்வந்தார் மாணவர் காசிம். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று மறுத்தார் ஆசிரியர். “உங்கள் ஆசி கிடைத்தால் நான் ஒரு திருப்புகழைப் பாடி முடிப்பேன்!” என்று உறுதியுடன் சொன்னார் காசிம். “உன்னால் முடிந்தால் ஒரு திருப்புகழை இயற்று!” என்று அன்புடன் கூறினார் திருவடிக் கவிராயர். இது கதையல்ல, முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம். நபிகளின் முதல் வார்த்தை நபிகள் நாயகத்தின் பேரில் திருப்புகழைப் படைக்க முடிவு செய்தார் காசிம் புலவர் அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனை ஏற்பட்டது. அதனால், முறையாக இறைவனைத் தொழுது, நபிமணியின் நல்லாசியுடன் பாட ...

தமிழ்

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்.... கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வட கிழக்கு வட மேற்கு தென் கிழக்கு தென் மேற்கு திசையை எட்டாகப் பிரித்த தமிழன்  இசையை ஏழாகக் கொடுத்தான்...  ச ரி க ம ப த நி இசையை ஏழாக கொடுத்த தமிழன்  சுவையை ஆறாக பிரித்தான்...  இனிப்பு கசப்பு கார்ப்பு புளிப்பு  உவர்ப்பு துவர்ப்பு சுவையை ஆறாக பிரித்த தமிழன்  நிலத்தை ஐந்தாக பிரித்தான்...  குறிஞ்சி (மலைப்பகுதி)  முல்லை ( வனப்பகுதி)  நெய்தல் ( கடல் பகுதி)  மருதம் ( நீர் மற்றும் நிலம்)  பாலை ( வறண்ட பகுதி)  நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன் காற்றை நான்காக பிரித்தான்...  தென்றல் வாடை  கோடை  கொண்டல் கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்  தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை  வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை காற்றை நான்காக பிரித்த தமிழன் மொழியை மூன்றாக பிரித்தான்...  இயல் ( இயற் தமிழ் )  இசை ( இசைத்தமிழ்)  நாடகம் ( நாடகத்தமிழ்)  இம்மூன்றும் தமிழு...
 https://youtu.be/FUVltd3F80k?si=gMUesew7qnHqu2Ge *அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய ஆலிம்களுக்கான வானியல் கலை பயிலரங்கம் (பாகம் - 1)*  https://youtu.be/o1o6EI5mZRw?si=hiQVCjcUHXFXbq5s *அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய ஆலிம்களுக்கான வானியல் கலை பயிலரங்கம் (பாகம் - 2)*  https://youtu.be/EeDAwdsjDw4?si=JMDql-pkZGyYeARD *அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய ஆலிம்களுக்கான வானியல் கலை பயிலரங்கம் (பாகம் - 3)*  https://youtu.be/0WLyxpRWQOg?si=pVmTUPq_Y6maSyMg *அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய ஆலிம்களுக்கான வானியல் கலை பயிலரங்கம் (பாகம் - 4)*  https://youtu.be/uZyQ0M2YBGA?si=XPVfeWDpVg78inqz *அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய ஆலிம்களுக்கான வானியல் கலை பயிலரங்கம் (பாகம் - 5)*  https://youtu.be/VcE728Aklzs?si=G9EMte9-1zT8wGPL *அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட...

#ரமளான் #ramalan சூரத்துல் பதஹ் #sura alfathah

قال *إبن مسعود رضي الله عنه* : بلغني عن *النبي صلي الله عليه وسلم* قال من قرأ سورة الفتح في أول ليلة من رمضان مر عامه كله في غني                             تفسير روح البيان والقرطبي والإمام خطيب الشربيني *இமாம் ஹதீபுஷ் ஷர்வேனி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *அஸ்-ஸிராஜுல் முனீர்* ரில் கூறுகிறார்கள் , மேலும் *இஸ்மாயில் ஹக்கி பரூஸி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *ரூஹுல் பயானி* லும் ,  *இமாம் குர்துபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் *தஃப்ஸீர் குர்துபி* யிலும் ,  *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்களை தொட்டும் *இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள்  அறிவிக்கின்ற ஹதீஸ் பின்வருமாறு : யார்  ரமழான் மாதத்தின் முதல் பிறை இரவில் ஒரு முறை *சூரத்துல் ஃபத்ஹு*  ஓதுவாரோ அந்த வருடம் முழுவதும் அவர் செல்வச்செழிப்பாக இருப்பார் என்று *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்கள் கூறுகிறார்கள்.... மேலும் நமது *ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலிய...

அம்பை யூசுப் பாகவி

ஜம்பை அல்லாமா அல்ஹாஜ் முஹம்மது யூசுப் பாகவி (ரஹ்) அவர்கள் நினைவு நாள். ஜம்பை பள்ளிவாசலில் 50 ஆண்டுகள் இமாமத் செய்த மகான் ! மூன்று தலைமுறையினருக்கு மார்க்கக் கல்வி போதித்த பேராசான் ! 107 வயது வரை வாழும் பாக்கியம் பெற்ற பெருமகனார் ! கடைசி காலம் வரை நல்ல நினைவாற்றலுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்த, நின்றே தொழும் வழமை கொண்டிருந்த இறைநேசர் ! வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸை நஸீபாக்குவானாக! ஆமீன்!