இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மண்ணடி மஸ்ஜிதே மஹ்மூர்

*மண்ணடி மாமூர் பள்ளியின் ருசிகர தகவல்.* *சென்னை மண்ணடி  என்றால்* *அனைவருக்கும் நியாபகம் வருவது அங்கப்பன் நாயக்கன் தெருவில் அமைந்து உள்ள மாமூர் மஸ்ஜித்,*  *இதில் அதிராம்பட்டினம்,காயல்பட்டினம்,கீழக்கரை போன்ற ஊர் மக்கள் அதிகளவில் இங்கு தொழுகைக்கு வருவார்கள்.*  *அதிரை மக்களுக்கு நன்கு அறிமுகமான பள்ளி என்றே கூறலாம்.இப்பள்ளியின் வரலாறை பார்போம்.....*         *சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலின் சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!!* *ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள்..* *இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்????? ஒரே ஒரு ஹதீஸ் வசனம்தான்!!!!!* *ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி (சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள் இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....* *இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், ஆனால் அல்லாஹ் ...

பேங்கில் வேலை செய்வதின் சட்டம்தான் என்ன?*

கேள்வி :141 *பேங்கில் வேலை செய்வதின் சட்டம்தான் என்ன?* *الجواب بعون الله الملك الوهاب 👇* مروجہ بینکوں کا طریقۂ تمویل چوں کہ سودی ہے اور بینک اپنے ملازمین کو تنخواہ سودی کمائی سے ادا کرتا ہے،  نیز بینک کی ملازمت میں سودی معاملات میں تعاون ہے، اس لیے بینک میں کسی بھی قسم کی ملازمت حلال نہیں۔  قرآنِ مجید میں سودی لین دین کو اللہ اور اس کے رسول ﷺکے ساتھ اعلان جنگ قرار دیاگیا ہے۔قرآنِ کریم میں ہے: بلاشبہ اسلام کا معاشی نظام سودی کاروبار کی مکمل نفی کرتا ہے۔اسلام کی نظر میں سود کا شمار گناہ کبیرہ میں ہوتا ہے۔ اللہ تعالیٰ نے سودی کاروبار کرنے والوں کے خلاف اعلان جنگ کیا ہے۔اللہ فرماتا  தற்காலத்தில் நமது தேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய வங்கிகள் யாவும் வட்டியை மையமாக கொண்டு இயங்குகின்ற வங்கிகளாகும்  எனவே இவ்வாறான வங்கிகளில் வேலை பார்ப்பதோ, உதவியாய் இருப்பதோ ,மார்க்கத்திற்கு முரணான காரியமட்டுமல்லாது வட்டிக்கு துணை போகிறவர்களும் வட்டியைப் புசிப்பவர்களும் அல்லாஹ்வோடு போரிடுவதாக பகிரங்கமாக அறிவிப்பு செய்து கொண்டவர்களாவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கிறான் {یَا أَیُّهَا الَّذِ...