இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஸ்மாவுல் ஹுஸ்னா

1.*அர் ரஹ்மான்* - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன் 2. *அர் ரஹீம்* - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன். 3. *அல் மலிக்* - المَلِكُ - பேரரசன் 4. *அல் குத்தூஸ்* - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன் 5. *அஸ்ஸலாம்* - السَّلامُ - சாந்தி மயமானவன் 6. *அல் முஃமின்* - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன் 7. *அல் முஹைமின்* - المُهَيْمِنُ - கண்காணிப்பவன் 8. *அல் அஜீஜ்* - العَزِيزُ - மிகைத்தவன் 9. *அல் ஜப்பார்* - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன் 10. *அல் முதகப்பிர்* - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன் 11. *அல் காலிக்* - الخَالِقُ - படைப்பவன் 12. *அல் பாரிஉ* - البَارِئُ - படைப்பை ஒழுங்கு படுத்துபவன் 13. *அல் முஸவ்விர்* - المُصَوِّرُ - உருவமளிப்பவன் 14. *அல் கஃப்ஃபார்* - الْغَفَّارُ - மிக்க மன்னிப்பவன்.  15. *அல் கஹ்ஹார்* - الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன்  16. *அல் வஹ்ஹாப்* - الْوَهَّابُ - கொடையாளன் 17. *அர் ரஜ்ஜாக்* - الرَّزَّاقُ - உணவளிப்பவன் 18. *அல்ஃபத்தாஹ்* - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன் 19. *அல் அலீம்* - اَلْعَلِيْمُ - மிக அறிபவன் 20. *அல் காபிள்* - الْقَابِضُ - கைப்பற்றுவோன் 21. *அல் பாஸி...

பாகவி #பாக்கியாத் #துஆ

தமிழகத்தின் தாய் கல்லூரியாக திகழும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் ஸ்தாபகர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒரு நாள் வாணியம்பாடியில் புதிதாய் கட்டப்பட்ட எத்தீம் கானாவின் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்று அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் வருகை அதன் நிறுவாகிகள் மற்றும் ஊர் மக்களுக்கு பேரானந்தமாக இருந்தது. திறப்பு விழாவிற்கு பின் அதன் நிறுவாகிகள் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக துஆ செய்ய வேண்டினார்கள். அதற்கு அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நான் துஆ செய்ய மாட்டேன்” என்று கூற அதன் நிறுவாகிகளும், ஊர் மக்களும் அதிர்ந்து விட்டனர். இதை கண்ட அஃலா ஹழ்ரத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதற்கா காரணத்தை பின் வருமாறு விவரித்தார்கள். இந்த நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமானால் எத்தீம்கள் (அனாதைகள்) பெருக வேண்டும். அனாதைகள் பெருக வேண்டுமானால் அவர்கள் தாய் தந்தையர்கள் மரணிக்க வேண்டும். ஆகவே இதன் நிறுவாகிகள் மற்றும் இதற்கு உதவிபுரிபவர்களுக்காக துஆ செய்யுமாறு கூறுங்கள்...

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) #கல்வி உதவித் தொகை

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) ஏன்? எதற்கு? எப்படி? ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த என்.எம்.எம்.எஸ்., (NMMS - National Means cum Metric Scholarship) தேர்வானது வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தகுதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள். மேலும் இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மா...

பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அதன் அறிவியல் என்ன?

படம்
பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அதன் அறிவியல் என்ன? அனேகர் பன்றி இறைச்சியை இஸ்லாம் மாத்திரம்தான் குர்ஆனின் ஊடாக தடுத்திருக்கிறது என்று எண்ணுகின்றனர் . அவ்வாறல்ல பைபிலும் தடுத்திருக்கிறது ஆனால் சில கிறிஸ்த்தவர்கள் தான் பைபிலை புறந்தள்ளி பன்றி மாமிசத்தை சாப்பிடுகின்றனர்.  குர்ஆனில் சுமார் 4 இடங்களில் பன்றி இறைச்சி தடுக்கப்பட்ட கருத்தை வலியுறுத்தி வசனங்கள் உள்ளன.  اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏  தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கிறான்;   (அல்குர்ஆன் : 2:173)  மேலும் குர்ஆனில் 5:3,6:145,16:115 போன்ற வசனங்களிலும் பன்றி இறைச்சி தடுக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு பைபிலில்  பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்...